விபத்துக்குள்ளானது ஆக்ரா விரைவு ரயில் – உதவி எண் அறிவிப்பு!!

விபத்துக்குள்ளானது ஆக்ரா விரைவு ரயில் – உதவி எண் அறிவிப்பு!! குஜராத் மாநிலத்தில் இருந்து நேற்று மாலை உத்தரப்பிரதேசம் ஆக்ரா நோக்கி சபர்மதி-ஆக்ரா விரைவு ரயிலானது புறப்பட்டுள்ளது. இந்த ரயிலானது நள்ளிரவு 1 மணியளவில் ராஜஸ்தான் அஜ்மீர் ரயில் நிலையம் அருகே சென்று கொண்டிருக்கையில் திடீரென தடம் புரண்டு விபத்துக்குள்ளானது என்று தகவல்கள் தெரிவிக்கிறது. இன்ஜினுடன் கூடிய 4 பெட்டிகள் தடம் புரண்டதாக தெரிகிறது. அதிர்ஷ்டவசமாக இந்த விபத்தில் உயிர் சேதம் ஏதும் ஏற்படவில்லை. இந்த விபத்திற்கான … Read more

ஒடிசா மாநில இரயில் விபத்து! இரங்கல் தெரிவித்த நடிகர் சூரி!

ஒடிசா மாநில இரயில் விபத்து! இரங்கல் தெரிவித்த நடிகர் சூரி! ஒடிசா மாநிலத்தின் பாலசோர் மாவட்டத்தில் ஏற்பட்ட இரயில் விபத்துக்கு நடிகர் சூரி அவர்கள் இரங்கல் தெரிவித்து டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். நேற்று அதாவது ஜூன் 2ம் தேதி ஒடிசா மாநிலம் பாலசோர் மாவட்டத்தில் மூன்று இரயில்கள் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் தற்போதைய நிலவரப்படி 261 பேர் உயிரிழந்த நிலையில் 800க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்து மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த விபத்துக்கு தலைவர்கள் பலரும் … Read more

ஒடிசா மாநிலம் இரயில் விபத்து! காயமடைந்த தமிழர்களை விமானம் மூலம் தமிழகம் அழைத்து வர ஏற்பாடு!!

ஒடிசா மாநிலம் இரயில் விபத்து! காயமடைந்த தமிழர்களை விமானம் மூலம் தமிழகம் அழைத்து வர ஏற்பாடு! ஒடிசா மாநிலம் இரயில் விபத்தில் காயமடைந்த தமிழர்களை மீட்டு தமிழகம் அழைத்து வருவதற்கு விமானம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஒடிசா மாநிலம் பாலசோர் மாவட்டம் அருகே நேற்று மூன்று இரயில்கள் மோதி பெரும் விபத்து ஏற்பட்டது. இதில் தமிழகத்தை சேர்ந்த காயமடைந்த 55 பேரை முதலுதவி சிகிச்சைக்கு பிறகு விமானம் மூலமாக தமிழகம் அழைத்து வர ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. … Read more

ஒடிசா இரயில் விபத்தின் மீட்பு பணிகள் நிறைவு! இரயில்வே நிர்வாகம் வெளியிட்ட அறிவிப்பு!!

ஒடிசா இரயில் விபத்தின் மீட்பு பணிகள் நிறைவு! இரயில்வே நிர்வாகம் வெளியிட்ட அறிவிப்பு! ஒடிசாவில் நடந்த இரயில் விபத்தில் நடைபெற்று வந்த மீட்பு பணிகள் நிறைவடைந்து விட்டதாகவும் இரயில் பாதை சீரமைக்கும் பணிகள் நடைபெற்று வருவதாகவும் இரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. நேற்று அதாவது ஜூன் 2ம் தேதி வெள்ளிக் கிழமை இரவு 7.20 மணியளவில் ஒடிசா மாநிலம் பாலசோர் அருகே மூன்று இரயலிகள் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 280க்கும் மேற்பட்டோர் விபத்தில் சிக்கி உயிரிழந்ததாகவும், 900க்கும் … Read more

ஒடிசாவில் நடந்த இரயில் விபத்து! 36 ரயிலகள் மாற்றப்பாதையில் இயக்கம்!!

ஒடிசாவில் நடந்த இரயில் விபத்து! 36 ரயிலகள் மாற்றப்பாதையில் இயக்கம்! ஒடிசாவில் நடந்த இரயில் விபத்தின் எதிரொலியாக 36 ரயித்கள் மாற்றுப்பாதையில் இயக்கப்படுவதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. மேலும் 46 இரயில்களின் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. ஒடிசா மாநிலம் பாலாசோர் மாவட்டத்தில் பாஹாநாகா பஜார் இரயில் நிலையம் அருகே மூன்று இரயில்கள் அடுத்தடுத்து மோதி விபத்துக்குள்ளானது. நேற்று அதாவது ஜூன் 2ம் தேதி இரவு 7.20 மணியளவில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. பெங்களூரூ – … Read more

ஒடிசா இரயில் விபத்தை விசாரிக்க உயர்மட்ட குழு! மத்திய அமைச்சர் அஸ்வினி பேட்டி!!

ஒடிசா இரயில் விபத்தை விசாரிக்க உயர்மட்ட குழு! மத்திய அமைச்சர் அஸ்வினி பேட்டி! ஒடிசாவில் நடந்த இரயில் விபத்தை விசாரிக்க உயர்மட்ட குழு அமைத்துள்ளதாக மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் அவர்கள் கூறியுள்ளார். நேற்று(ஜூன் 2) ஒடிசா மாநிலத்தில் சரக்கு இரயிலும் பயணிகள் எக்ஸ்பிரஸ் இரயில் இரண்டும் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 280க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாகவும் 900க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இதையடுத்து மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் அவர்கள் இந்த விபத்து … Read more

சற்றுமுன்: தொய்வின்றி இரவு முழுவதும் கேட்கும் அலறல்!! ரயில் மோதியதில் பலி எண்ணிக்கை 200க்கும் மேலாக அதிகரிப்பு!!

சற்றுமுன்: தொய்வின்றி இரவு முழுவதும் கேட்கும் அலறல்!! ரயில் மோதியதில் பலி எண்ணிக்கை 200க்கும் மேலாக அதிகரிப்பு!! கொல்கத்தாவில் இருந்து சென்னைக்கு நேற்றிரவு வந்து கொண்டிருந்த கோரமண்டல் ரயிலானது எதிரே வந்த சரக்கு ரயில் மீது மோதி விபத்துக்குள்ளானது. அவ்வாறு விபத்துக்குள்ளானதில் தரம் புரண்டு மற்றொரு ரயில் பாதையில் விழுந்தது. அச்சமயத்தில் அவ்வழியே வந்த ரயிலுடன் மோதி அந்த ரயிலின் பெட்டிகளும் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. இந்த கோர விபத்தால் பல ஆயிரம் கணக்கான பயணிகள் காயங்களுடன் … Read more

இன்ஸ்டா ரீல்சால் வந்த வினை! மூன்று உயிர் போன அவலம்!

Suddenly the magical girl!! Instagram that gave clues to the police!!

இன்ஸ்டா ரீல்சால் வந்த வினை! மூன்று உயிர் போன அவலம்! தற்போதைய காலக்கட்ட இளையர்களுக்கு செல்போன் மேல் உள்ள மோகம் அதிகரித்துக்கொண்டே செல்கிறது.புகைப்படங்கள் எடுப்பது,வீடியோ எடுப்பது என்று தங்களின் நேரங்களை அதிலே பாதி செலவிடுகின்றனர்.மேலும் தாங்கள் எடுக்கும் புகைப்படம் மற்றும் வீடியோக்களை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருவதையும் வழக்கமாக கொண்டுள்ளனர்.அவ்வாறு பதிவிடுவதால் மக்களிடமிருந்து பாலோ மற்றும் லைக்குகளை பெறுகின்றனர். மேலும் அவர்களுக்கென்று சிறிய ரசிகர் பட்டாளம் உருவாகிவிடுகிறது.ரசிகர்களை மகிழ்விக்க மேலும் மக்களிடமிருந்து அதிகளவு லைக்குகளை பெற தங்களின் … Read more

பயணிகளின் ரயில்கள் நேருக்கு நேர் மோதல்! உயிரிழப்புகள் அதிகரிப்பு!

Passenger trains collide head-on! Increase in casualties!

பயணிகளின் ரயில்கள் நேருக்கு நேர் மோதல்! உயிரிழப்புகள் அதிகரிப்பு! பாகிஸ்தான் நாட்டின் கராச்சியில் இருந்து சர்கோதாவுக்குச் சென்ற மில்லட் எக்ஸ்பிரஸ் ரெயில் தஹர்கி நிலையத்திலிருந்து நேற்று அதிகாலை 03:28 மணிக்கு புறப்பட்டது. , ரைட்டி ரெயில் நிலையம்  அருகே இந்த ரெயில் 03.43 க்கு  ரெயில் தடம் புரண்டது. மேலும் ராவல்பிண்டியில் இருந்து வந்த சர் சையத் எக்ஸ்பிரஸ் ரயில் மீதும் மோதி உள்ளது. இந்த விபத்தில்  மில்லட் எக்ஸ்பிரஸின் ஆறு பெட்டிகள் தடம் புரண்டன, ஐந்து … Read more