பயிற்சியில் இணைகிறது இந்தியா – பிரான்ஸ் விமானப்படை!

பிரான்ஸ் நாட்டை சேர்ந்த போர் விமானங்கள் இந்தியாவிற்கு வருகை தந்துள்ளது. அதாவது இந்தியா – பிரான்ஸ் ஆகிய இரண்டு நாட்டின் விமானப்படைகளும் இணைந்து 5 நாட்கள் பயிற்சியில் ஈடுபடுகின்றது. இந்தியாவின் ஜோத்பூர் என்கின்ற ஊரின் வடக்கு விமான படைத்தளத்தில் பிரான்ஸ் நாட்டை சேர்ந்த அதிநவீன போர் விமானங்களான ரஃபேல் போன்ற விமானங்கள் தரையிறங்கியுள்ளது. மேலும் பிரான்ஸ் நாட்டிலிருந்து ரபேல் விமானங்களுடன் ஏ 330 மற்றும் ஏ 400 எம் போன்ற போர் விமானங்களும் இந்தியாவிற்கு வந்துள்ளது குறிப்பிடத்தக்கதாகும். … Read more

பயற்சியை தொடங்க உள்ள வீரர்கள்

உலகம் முழுவதும் கொரோனா பரவல் காரணமாக பெரும் விளைவை ஏற்படுத்தி வருகிறது. இதன் காரணமாக எந்த ஒரு விளையாட்டு போட்டிகளும் கடந்த மூன்று மாதங்களாக நடைபெறவில்லை தற்போதுதான் இங்கிலாந்தில் ரசிகர்கள் இன்றி போட்டிகள் நடத்தப்படுகின்றன. இந்தியாவில் மே மாதத்தில் நடக்க இருந்த ஐ.பி.எல் போட்டி தள்ளிப்போனது அதனால் ஐக்கிய அரபு அமீரகத்தில் போட்டிகள் செப்டம்பர் மாதத்தில் தொடங்குகிறது. இதனால் சென்னை வீரர்கள் ஆகஸ்ட் 15 முதல் சேப்பாக்கத்தில் பயற்சியை தொடங்க உள்ளனர்.