இதோ ரயில்களிலும் இந்த சேவை வந்துவிட்டது! வாட்ஸ் அப் எண் இருந்தால் போதும்!

This service has arrived in trains too! A WhatsApp number is enough!

இதோ ரயில்களிலும் இந்த சேவை வந்துவிட்டது! வாட்ஸ் அப் எண் இருந்தால் போதும்! ரயில்வே துறை சார்பில் பயணிகளுக்கு எண்ணற்ற சலுகைகள் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் ரயில்வேயில் உள்ள நிலையில் தற்போது வாட்ஸ் அப் மூலம் உணவு ஆர்டர் செய்யும் வசதியை ரயில்வே துறை பயணிகளுக்கு அறிவித்துள்ளது.உணவு ஆர்டர் செய்வதற்கென ரயில்வேயில் வாட்ஸ் அப் என்னும் வழங்கப்பட்டுள்ளது. அதன் மூலம் ரயில்வே தனது இ கேட்டரிங் சேவையை வாடிக்கையாளர்களுக்கு ஐ ஆர் சிடிசி மூலம் வழங்கி வருகிறது. … Read more

தைப்பூசம் , குடமுழுக்கை முன்னிட்டு பழநிக்கு சிறப்பு ரயில்கள் இயக்கம்..!

பழநி முருகன் கோயில் கும்பாபிஷேகம் மற்றும் தைப்பூசத்தை முன்னிட்டு சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. தமிழகத்தில் உள்ள அறுபடை வீடுகளில் ஒன்று பழநி. வருகின்ற பிப்ரவரி 5ம் தேதி தைசப்பூசம் கொண்டாடப்படுவதால் பழநியில் பக்தர்கள் கூட்டம் அலைமோதும். கூடுதல் சிறப்பாக பழநியில் கும்பாபிஷேக விழாவும் கொண்டாடப்படுகிறது. இதனால், பக்தர்கள் கூட்டம் அலைமோதும் என எதிர்பாக்கப்படுகிறது. இதனால், மதுரை -பழனியில் இருந்து முன்பதிவில்லா சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. நாளை, … Read more

இந்த தினங்களில் சிறப்பு பேருந்து மற்றும் ரயில்கள் இயக்கம்! தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிவிப்பு! 

Special bus and train operation on these days! Southern Railway announced!

இந்த தினங்களில் சிறப்பு பேருந்து மற்றும் ரயில்கள் இயக்கம்! தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிவிப்பு! தெற்கு ரயில்வே அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது அந்த அறிவிப்பில் நாளை திருவண்ணாமலையில் உள்ள பிரசித்தி பெற்ற அண்ணாமலையார் கோவில் கார்த்திகை தீபத்திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்குகின்றது. வந்த விழாவானது தொடர்ந்து பத்து நாட்களுக்கு நடைபெறும்.மேலும் டிசம்பர் 6 ஆம் தேதி மகாதீப பெருவிழா நடைபெறும்.இந்த தீபத்திருவிழாவிற்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வருவது வழக்கம் தான். கடந்த … Read more

ரயில்வே வெளியிட்ட அதிரடி அறிவிப்பு! ரயில்களில் இனி இந்த வகுப்புகள் இல்லை! 

Action announcement issued by the railway! Trains no longer have these classes!

ரயில்வே வெளியிட்ட அதிரடி அறிவிப்பு! ரயில்களில் இனி இந்த வகுப்புகள் இல்லை! ரயில்வே தற்போது அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.அந்த அறிவிப்பில் ரயில்களில் அதிக லாபம் ஈட்டும் பயண வகுப்புகள் என்றால் ஏசி 3 அடுக்கு வகுப்புகள் தான்.மேலும் இந்த பயண வகுப்பு மிக பிரபலமானது.இதனை தொடர்ந்து பயணிகளுக்கு மலிவு விலையில் பயணம் செய்ய வசதியாக இருக்கும் வகையில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதத்தில் ஏசி பொருளாதார பெட்டிகள் 3 இ  வசதி அறிமுகம் செய்யப்பட்டது. இந்த 3 … Read more

ரயிலில் இந்த பொருட்களை கொண்டு செல்ல தடை! மீறினால் மூன்று ஆண்டு ஜெயில்!

Prohibition to carry these items in the train! Three years in jail if violated!

ரயிலில் இந்த பொருட்களை கொண்டு செல்ல தடை! மீறினால் மூன்று ஆண்டு ஜெயில்! கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பரவல் இருந்து வந்த நிலையில் மக்கள் அனைவரும் வீட்டிற்குள்ளேயே இருக்கும் அவல நிலைக்கு தள்ளப்பட்டனர்.நடப்பாண்டில் கொரோனா பரவல் குறைந்துள்ளது அதனால் பண்டிகை நாட்களில் மக்கள் உற்சாகத்துடன் தயாராகி வருகின்றனர். இந்நிலையில் தெற்கு ரயில்வே அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிவிப்பில் தீபாவளி பண்டிக்கைக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் பேருந்து ,ரயில் மற்றும் விமானங்கள் என … Read more

ரயில்களில் அறிமுகம்  படுத்தப்பட்டுள்ள புதிய சாதனம்! ரயில்வே அமைச்சகம் வெளியிட்ட தகவல்!

A new app has been introduced in trains! Information released by the Ministry of Railways!

ரயில்களில் அறிமுகம்  படுத்தப்பட்டுள்ள புதிய சாதனம்! ரயில்வே அமைச்சகம் வெளியிட்ட தகவல்! மக்கள் அனைவரும் அதிக தூரம் பயணத்தின் போது பேருந்தில் பயணிப்பதை விட ரயிலில் பயணம் செய்வதை தான் விரும்புகின்றனர். மேலும் சில தினகளுக்கு முன்பு ரயில்களில் சில விதி முறைகள் அமல் படுத்தப்பட்டது.அந்த விதியை மீறுபவர்களின் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் ரயில்வே அமைச்சகம் அறிவித்துள்ளது. அந்த விதியானது இரவு நேரத்தில் பயணம் செய்யும் பொழுது பயணிகள் சக பயணிகளுக்கு தொல்லை கொடுக்கும் வகையில் … Read more