பனிப்பாறைக்குள் சிக்கிய மலையேற்ற வீரர்… 37 ஆண்டுகளுக்கு பிறகு சடலமாக மீட்பு…

  பனிப்பாறைக்குள் சிக்கிய மலையேற்ற வீரர்… 37 ஆண்டுகளுக்கு பிறகு சடலமாக மீட்பு.. உருகும் பனிப்பாறைக்கு அடியில் சிக்கிய மலையேற்ற வீரர் ஒருவரின் உடல் 37 ஆண்டுகளுக்கு பிறகு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.   தென் மத்திய ஐரோப்பிய ஒன்றியத்தில் மிக நீளமாக பரவி இருக்கும் மலைத் தொடராக ஆல்ப்ஸ் மலைத்தொடர் உள்ளது. இந்த ஆல்ப்ஸ் மலைத் தொடர் 8 ஐரோப்பிய நாடுகளை உள்ளடக்கி உள்ளது. இந்த ஆல்ப்ஸ் மலைத்தொடர் சுவிட்சர்லாந்தில் உள்ளது. ஆல்ப்ஸ் மலைத் தொடரில் உள்ள ஆபத்தான … Read more

சூடானில் சிக்கியுள்ள தமிழர்கள்! இந்தியாவுக்கு அழைத்துவர பிரதமருக்கு தமிழக முதல்வர் கடிதம்

சூடானில் சிக்கியுள்ள தமிழர்கள்! இந்தியாவுக்கு அழைத்துவர பிரதமருக்கு தமிழக முதல்வர் கடிதம் சூடானில் உள்நாட்டுப் போர் காரணமாக நிலவிவரும் சிக்கலான நிலை காரணமாக அங்கு சிக்கித் தவிக்கும் தமிழ்நாட்டைச் சேர்ந்த சுமார் 400 பேர் உட்பட்ட இந்திய குடிமக்களை அழைத்து வரும் “ஆபரேஷன் காவேரி” மீட்புப் பணிக்கு தமிழ்நாடு அரசு அனைத்து வகையிலும் ஒத்துழைப்பு வழங்கிடத் தயார் நிலையில் இருப்பதாக பிரதமர் நரேந்திர மோடி அவர்களுக்கு, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் கடிதம் ஒன்றை அனுப்பி … Read more

சிக்கிம் மாநிலத்தில் பணி சரிவு!! பலி எண்ணிக்கை ஏழாக உயர்வு!!

சிக்கிம் மாநிலத்தில் பணி சரிவு!! பலி எண்ணிக்கை ஏழாக உயர்வு!! சிக்கிம் மாநிலம் நாதுலா மலைப்பாதையில் இன்று ஏற்பட்ட பனிச்சரிவு காரணமாக ஏராளமான சுற்றுலா பயணிகள் பனியின் கீழ் சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது. இதில் மீட்கப்பட்ட 14 பேரில் ஏழு பேர் உயிரிழந்து உள்ளனர் . மீது உள்ள ஏழு பேர் முதல் உதவி செய்யப்பட்டு கேங் டாக்கு அனுப்பப்பட்டிருக்கிறார்கள். தற்போது மீட்டிப் பணியில் சிக்கிம் காவல்துறை, சிக்கிம் டிராவல் ஏஜென்ட்கள் சங்கம், சுற்றுலாத் துறை அதிகாரிகள் … Read more

சிக்கிக்கொண்ட திருச்சி சிவா!சஸ்பெண்ட் செய்யப்படுவாரா?

மத்திய அரசு கொண்டுவந்துள்ள 3 மசோதாக்களுக்கு மக்களவையில் பெரும் பெரும் எதிர்ப்பு  இருந்தபோதிலும் அந்த மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டன.காங்கிரஸ், பாஜக கூட்டணி கட்சியான சிரோமணி அகாலிதளம், கம்யூனிஸ்ட், திரிணாமூல் காங்கிரஸ், திமுக உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் இந்த மசோதாக்களுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. மேலும் இந்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்க்கட்சிகள் கடும் அமளியில் ஈடுபட்டன.மசோதாவுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த எம்பிக்கள் மாநிலங்களவையில் மைய மண்டபத்திற்கு வருகை தந்து அரசுக்கு எதிரான முழக்கங்களை எழுப்பினர் . மேலும் … Read more