7 பேரவைகளின் இடைத் தேர்தல்!!! வாக்கு எண்ணும் பணி இன்று தொடங்கியது!!!
7 பேரவைகளின் இடைத் தேர்தல்!!! வாக்கு எண்ணும் பணி இன்று தொடங்கியது!!! மேற்கு வங்கம், கேரளம், உத்திரப் பிரதேசம், ஜார்கண்ட், திரிபுரா, உத்தரகண்ட் ஆகிய 6 மாநிலங்களை உள்ளடக்கிய 7 பேரவைகளுக்கு நடந்து முடிந்த இடைத் தேர்தலின் வாக்கு எண்ணும் பணிகள் இன்று(செப்டம்பர்8) தொடங்கியுள்ளது. கேரளா மாநிலத்தின் புதுப்பள்ளி, ஜார்கண்ட் மாநிலத்தின் தும்ரி, மேற்கு வங்க மாநிலத்தின் துப்குரி, உத்திரப் பிரதேசம் மாநிலத்தின் கோஷி, உத்தரகண்ட் மாநிலத்தின் பாகேஸ்வர், திரிபுரா மாநிலத்தின் தன்பூர், பாக்ஸாநகர் ஆகிய பகுதிகளில் … Read more