பலே கில்லாடி சசிகலாவுக்கே ஷாக் கொடுத்த டிடிவி

சொத்துக்குவிப்பு வழக்கில் பெங்களூரு சிறையில் சுமார் நான்கு வருட காலமாக தண்டனை பெற்று அனுபவித்து வந்த சசிகலா விடுதலை ஆகி சென்ற எட்டாம் தேதி சென்னை வந்தடைந்தார். சென்னை வந்த சசிகலா டிநகரில் இருக்கின்ற அவரது வீட்டில் ஓய்வில் இருந்து வருகின்றார். அவர் பெங்களூருவில் இருந்த சமயத்திலேயே கொரோனா வைரஸால் பாதிப்பு அடைந்து குணமடைந்த காரணத்தால், வீட்டில் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டு இருக்கிறார். அவருக்கு தற்சமயம் முழுமையாக குணமடைந்து இருக்கின்ற காரணத்தால் நல்ல உடல் நலத்துடன் இருந்தாலும்கூட … Read more

டிடிவி-க்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுத்த சொந்த சமூக தலைவர்கள்.

முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் அதிமுகவினர் அண்மையில் ஐந்தாவது வருடத்தில் அடி எடுத்து வைத்திருக்கிறது. இதற்காக டாக்டர் சேதுராமன் அகில இந்திய மூவேந்தர் முன்னணிக் கழகம் இசைக்கிமுத்துவின் பசும்பொன் மக்கள் கழகம் ஆகிய இரண்டு கட்சிகளிலும் சார்பாகவும், நிறுவனத்தில் எடப்பாடி பழனிச்சாமி முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம் அவர்களுக்கும் தனித்தனியே வாழ்த்து மடல் அனுப்பி வைக்கப்பட்டியிருகின்றன. சிறையிலிருந்து வெளிவந்த பிறகு முக்குலத்தோர் சமுதாய கட்சிகள் அனைத்தும் சசிகலாவின் பின்னால் அணிவகுத்து நிற்கும் என்று கணக்கு போட்ட அம்மா மக்கள் … Read more

தேர்தலில் போட்டியிடும் சசிகலா? ரீதியான முயற்சியில் தீவிரம் காட்டும் டிடிவி!

அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் தஞ்சாவூர் தெற்கு மாவட்ட செயலாளராக இருந்தவர் மா. சேகர் இவருடைய மகள் ஸ்ருதிக்கு டாக்டர் முருகேசன் உடன் டிடிவி தினகரன் தலைமையில் ஒரத்தநாட்டில் திருமணம் நடந்தது. இந்த திருமணத்திற்கு வருகை தந்த டிடிவி தினகரன் தாலி எடுத்துக் கொடுத்து திருமணத்தை நடத்தி வைத்து மணமக்களை ஆசிர்வாதம் செய்தார். அதன் பிறகு பத்திரிகையாளர்களை சந்தித்த டிடிவி தினகரன் பிரதமர் நரேந்திர மோடி தமிழ்நாட்டிற்கு நல்ல திட்டங்களையும் செயல்படுத்தி வருகின்றார். அவர் தமிழகத்திற்கு வருவது … Read more

கூவத்தூரில் குடியைக் கெடுத்தவர் டிடிவி தினகரன்! அமைச்சர் சி.வி .சண்முகம் கடும் தாக்கு!

தமிழக சட்டசபைத் தேர்தல் விரைவில் வர இருக்கிறது. அதனை சந்திக்க தமிழக அரசியல் கட்சிகள் தீவிரம் காட்டி வருகின்றனர் திமுக மற்றும் அதிமுக இடையே நேரடி போட்டி என்ற நிலை உருவாகி இருக்கிறது. இந்த நிலையில், இரண்டு கட்சியினரும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் தங்களை ஈடுபடுத்தி வருகிறார்கள். ஒருவர் மாற்றி ஒருவர் மிகக் கடுமையாக விமர்சனம் செய்து கொள்கிறார்கள். இதற்கு இடையில் நான்கு வருட காலம் சிறை தண்டனை முடிந்த நிலையில், சசிகலா சிறையில் இருந்து விடுதலையாகி … Read more

அவர்கள் நிலையை பார்த்தால் சிரிப்பு தான் வருகிறது! டிடிவி தினகரன் நக்கல்!

தென்காசி மாவட்டம் செங்கோட்டையை அடுத்து இருக்கின்ற பண்பொழி திருமலைக்குமாரசுவாமி கோவிலுக்கு அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தரிசனம் செய்ய சென்று இருந்தார். அவர் கோவிலுக்கும் சென்று தரிசனம் செய்தபோது சிறப்பு வழிபாடுகள் நடந்தனர் அதன் பிறகு கோவிலை விட்டு வெளியே வந்த டிடிவி தினகரன் பத்திரிகையாளர்களிடம் உரையாற்றினார். அந்த சமயத்தில் தமிழக தேர்தல் நடக்கும் சமயத்தில் சசிகலா நிச்சயமாக போட்டியிடுவார் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தினர், மற்றும் தமிழக மக்கள் எல்லோரும் சசிகலாவின் … Read more

சசிகலா மற்றும் தினகரன் இடையே ஏற்பட்ட விரிசல்! காரணம் யார் தெரியுமா!

சசிகலா டிடிவி தினகரனிடன் தன்னுடைய பணிகளை ஒப்படைத்து விட்டு சென்றிருக்கிறார். அதன் காரணமாக அவர் ஒப்படைத்த பணிகள் அனைத்தும் வீழ்ச்சியை நோக்கி சென்று கொண்டிருக்கிறது என்று நாஞ்சில் சம்பத் தெரிவித்திருக்கிறார். இதுதொடர்பாக அவர் தெரிவித்ததாவது, தற்போது நடந்து வரும் ஆட்சியில் தமிழகத்து உடைய உரிமைகள் அனைத்தும் காற்றில் பறக்க விடப்பட்டு இருக்கிறது. மத்திய அரசின் ஏவலாளியாக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி இயங்கி வருகிறார். அதற்காக அவர் சிறிது கூட வருத்தப்பட்டது போல தெரியவில்லை. நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் … Read more

பொறுத்திருந்து பாருங்கள்! டிடிவி தினகரன் ஆருடம்

விரைவில் தமிழகம் வரும் சசிகலா அதிமுகவை மீட்டெடுப்பதற்காக தன்னுடைய சட்டப் போராட்டத்தை ஆரம்பிப்பார் என்று அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்திருக்கிறார். டிடிவி தினகரன் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் அமைப்புச் செயலாளர் மகேந்திரன் இல்லத் திருமண விழாவில் பங்கேற்ற பிறகு பத்திரிக்கையாளர்களுக்கு பேட்டி கொடுத்தார். அந்த சமயத்தில் ஜெயலலிதாவின் நினைவிடம் திறக்கப்படும் அந்த சமயத்தில் போய் அவருக்கு மரியாதை செய்வோம் தமிழகத்தின் எல்லையில் இருந்து சென்னை வரையில், சசிகலாவிற்கு மக்கள் மிகப்பெரிய … Read more

ஓ பி எஸ் பற்றி தினகரன் போட்ட குண்டு! பீதியில் ஈ.பி.எஸ்!

சிறையிலிருந்து விடுதலையான சசிகலா மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆகி தற்சமயம் பெங்களூரில் ஒரு வார காலம் ஓய்வுக்குப் பிறகு தமிழகம் திரும்ப திட்டமிட்டிருக்கிறார். நேற்றைய தினம் சசிகலா மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் ஆன போது அவருடைய காரில் அதிமுக கொடி பறக்க விடப்பட்டு இருந்தது அதிமுகவிற்கும் தமிழக அரசியலிலும் இது மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தி இருப்பதாக சொல்கிறார்கள். சசிகலா அவருடைய காரில் தமிழகத்தின் ஆளும் திமுகவின் கொடியை பறக்க விட்டு வந்தது சட்ட விதி மீறல் எனவும் அதிமுகவின் … Read more

எங்கள் போராட்டம் வெல்லும் வரை ஸ்லீப்பர் செல்கள் பணிகள் தொடரும்! டிடிவி தினகரன் அதிரடி!

சசிகலாவுக்கு ஆதரவாக சுவரொட்டிகள் ஒட்டி வரும் அதிமுக நிர்வாகிகள் அனைவரும் அதிமுகவின் தலைமையால் அதிரடியாக நீக்கப்பட்டு வரும் நிலையில், நேற்றைய தினம் டிடிவி தினகரன் அவர் செய்ததெல்லாம் தவறு என்று மன்னிப்புக் கடிதம் எழுதிக் கொடுத்தால் எங்களுடைய கட்சியில் இணைத்துக் கொள்வது தொடர்பாக பரிசீலனை செய்யப்படும் என்று அதிமுகவின் துணை ஒருங்கிணைப்பாளர் கேபி முனுசாமி தெரிவித்திருக்கிறார். நேற்றைய தினம் பெங்களூர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சசிகலா டிஸ்சார்ஜ் ஆகி கிளம்பும் சமயத்தில், அவருடைய காரில் அதிமுகவின் … Read more

சசிகலா விடுதலை! கொரோனாவில் இருந்தும் விடுபடுகிறார் சசிகலா!

கடந்த 2017ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் தண்டனை கொடுக்கப்பட்ட சசிகலா கடந்த நான்கு ஆண்டுகளாக பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டு இருக்கிறார். இந்த நிலையில், நாளைய தினம் ஜனவரி மாதம் 27ஆம் தேதி அவர் விடுதலையாக இருப்பதாக பெங்களூர் சிறை நிர்வாகம் தகவல் தெரிவித்து இருக்கிறது. இருந்தாலும் சென்ற 20ஆம் தேதியன்று சிறையிலிருந்த சசிகலாவிற்கு திடீரென்று மூச்சு திணறல் ஏற்பட்டு அதன் காரணமாக, சிறை வளாகத்திற்கு அருகே இருக்கக்கூடிய … Read more