அம்மானா சும்மா இல்ல டா! தாயை காப்பாற்ற தன் உயிரை தியாகம் செய்த  5 வயது சிறுவன்!

Ammana is not idle! A 5-year-old boy sacrificed his life to save his mother!

அம்மானா சும்மா இல்ல டா! தாயை காப்பாற்ற தன் உயிரை தியாகம் செய்த  5 வயது சிறுவன்! தாய் தந்தையர் பெற்ற பிள்ளைகளை காப்பாற்ற வேண்டிய காலத்தில் பெற்ற மகன் தன் தாயை காப்பாற்றுவதற்காக தன் உயிரையே விட்ட சம்பவம் அனைவரையும் வியக்க வைத்துள்ளது. தூத்துக்குடி மாவட்டம், கடம்பூர் பகுதியில் தம்பதியினர் இருவர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு 6 வருடங்களுக்கு முன் திருமணம் நடைபெற்றது. தற்பொழுது இத்தம்பதியினருக்கு கார்த்திக் என்ற ஐந்து வயது மகன் உள்ளார். தினந்தோறும் … Read more

தூத்துக்குடி மாவட்டத்தில் பள்ளியின் கழிவறையை அகற்ற கோரி பெற்றோர்கள் போராட்டம்! அப்பகுதியில் பெரும் பரபரப்பு!

Parents are protesting to remove the toilet of the school in Tuticorin district! A lot of excitement in the area!

தூத்துக்குடி மாவட்டத்தில் பள்ளியின் கழிவறையை அகற்ற கோரி பெற்றோர்கள் போராட்டம்! அப்பகுதியில் பெரும் பரபரப்பு! தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள மேலநம்பிபுரம் என்ற கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளி  ஒன்று நடத்தப்பட்டு வருகிறது. இந்த பள்ளியானது துவங்கப்பட்டு சுமார் 80 ஆண்டுகள் மேலாக செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் அதிக அளவில் மாணவர்கள் பயின்று வந்து நிலையில் தற்போது ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை 50 மாணவர்களுக்கு மட்டுமே பயின்று வருகின்றனர். மேலும் … Read more

தூத்துக்குடி மாவட்டத்தில் பள்ளி மாணவனுக்கு நேர்ந்த சோகம்! அப்பகுதியில் பெரும் பரபரப்பு!

Plus 1 student who went to school died tragically! The people of the area are deeply saddened!

தூத்துக்குடி மாவட்டத்தில் பள்ளி மாணவனுக்கு நேர்ந்த சோகம்! அப்பகுதியில் பெரும் பரபரப்பு! தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள காயல்பட்டினம் அருணாசலப்புரத்தைச் சேர்ந்தவர் ராம்குமார். அவரது மகன் முத்துரோஷன் (11). அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் ஆறாம் வகுப்பு படித்து வருகிறார். சம்பவம் நடந்த அன்று முத்து ரோஷன் பள்ளிக்குச் சென்று விட்டு மாலையில் வீட்டிற்கு திரும்பி கொண்டிருந்தார்.  அப்போது கோமான் மேல் தெரு வழியாக அவரது சைக்கிளில் வந்து கொண்டிருந்தார்.. அதே பகுதியில் கார் ஒன்று வந்து … Read more