இறந்த மூதாட்டியின் உடலை அடக்கம் செய்வதில் மகள்களுக்கிடையே போட்டி! காவல் நிலையம் சென்ற பிரச்சனை
இறந்த மூதாட்டியின் உடலை அடக்கம் செய்வதில் மகள்களுக்கிடையே போட்டி! காவல் நிலையம் சென்ற பிரச்சனை தேனியில் இறந்த மூதாட்டியின் உடலை எரியூட்டுவதில் யார் அடக்கம் செய்வது என இரு மகள்களுக்கிடையே போட்டி ஏற்பட்டதில் உடலை காவல் நிலையத்திற்கு எடுத்து சென்றுள்ளனர். இதன் காரணமாக காவல்நிலையத்திற்கு கொண்டு வரப்பட்ட மூதாட்டியின் உடல் காவல்துறையினரின் அறிவுறுத்தலின் பேரில் யார் அடக்கம் செய்வது என தீர்மானிக்கும் வரை மருத்துவகல்லூரியின் பிணவறையில் வைக்க காவல்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர். தேனியை சேர்ந்த வயதான மூதாட்டி அண்னதாய், … Read more