கல்லூரி  தொடங்கிய முதல் நாளே  மாணவர் வாழ்க்கையில் நேர்ந்த சோகம்!! அதிர்ச்சியில் பெற்றோர்கள்!!

Tragedy happened in the life of the student on the first day of the college!! Parents in shock!!

கல்லூரி  தொடங்கிய முதல் நாளே  மாணவர் வாழ்க்கையில் நேர்ந்த சோகம்!! அதிர்ச்சியில் பெற்றோர்கள்!! சென்னை சேர்ந்த ராஜன் மகன் தம்பிதுரை இவர் 12 ஆம் வகுப்பு முடித்து காஞ்சிபுரம் மாவட்டத்தில்  தனியார் கல்லூரியில் தற்போது சேர்ந்துள்ளான். மேலும் அவன் சிறு வயது முதலே பாட்டி வீட்டில் இருந்து படித்து  வருகிறான்.  பாட்டியுடன் காஞ்சிபுரம் எனத்தூர் பகுதியில் வசித்து வந்தான். அதனையடுத்து  கிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நேற்று முதல் வகுப்பு தொடங்கியது. இந்த நிலையில் இன்று … Read more

என்னுடைய நண்பர் சாவுக்கு நான்தான் காரணம்! கழுத்தை அறுத்துக்கொண்ட வாலிபர்!

I am responsible for my friend's death! The teenager who cut his neck!

என்னுடைய நண்பர் சாவுக்கு நான்தான் காரணம்! கழுத்தை அறுத்துக்கொண்ட வாலிபர்! விழுப்புரம் மாவட்டம் செஞ்சி எம்.ஜி.ஆர் நகரில் வசித்து வருபவர் திருமால்.இவருடைய மகன் சீனிவாசன்(20).இவர் தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் படித்து வருகின்றார்.அதே பகுதியில் வசித்து வரும் ஆறுமுகத்தின் மகன் பிரபு(20).இவர் செஞ்சியில் தபால் சர்வீஸ் வேலை பார்த்து வருகின்றார். இந்நிலையில் சீனிவாசன் மற்றும் பிரபுவும் நண்பர்களாக உள்ள நிலையில் இருவரும் சேர்ந்து மற்றொரு நண்பரின் பிறந்தநாளை கொண்டாட இருசக்கர வாகனத்தில் சென்றனர்.அப்போது அந்த பைக்கை பிரபு இயக்க … Read more