பாலியல் புகாருக்கு ஒரு லட்சம் லஞ்சம்! போலீசாருக்கு அரசு கொடுத்த அதிரடி கிப்ட்!
பாலியல் புகாருக்கு 5 லட்சம் லஞ்சம்! போலீசாருக்கு அரசு கொடுத்த அதிரடி கிப்ட்! பெண்களுக்கு எதிராக ஆங்காங்கே வன்கொடுமைகள் நடந்து கொண்டே தான் வருகிறது. அந்த வகையில் பல பெண்கள் நீதியை கேட்டு நீதிமன்றத்தை நாடினாலும் அந்த வழக்கு இழுக்கப்படுகிறதே தவிர அதற்கான நீதி உடனடியாக கிடைப்பதில்லை. அந்த வகையில் தான் உத்திர பிரதேசத்தில் ஒரு சம்பவம் அரங்கேறி உள்ளது. சென்ற ஆண்டு பெண் ஒருவரை புகழ்பெற்ற சுவாமி விவேகானந்தா மருத்துவமனை உரிமையாளர் மற்றும் காவல் ஆய்வாளர் … Read more