உக்ரைனில் இருந்து இந்தியர்களை மீட்க சிறப்பு தூதர்களாக செல்லும் மத்திய அமைச்சர்கள்!

உக்ரைனில் இருந்து இந்தியர்களை மீட்க சிறப்பு தூதர்களாக செல்லும் மத்திய அமைச்சர்கள்!

ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையே போர் நடைபெற்று வருவதால் அங்கே பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டிருக்கிறது ரஷ்யாவின் ஆக்ரோஷமான தாக்குதல் காரணமாக, உக்ரைன் உருக்குலைந்துள்ளது. மேலும் அந்த நாட்டிலுள்ள மக்கள் சாரைசாரையாக அண்டை நாடுகளுக்கு புலம் பெயர்ந்து வருகிறார்கள். உக்ரைன் நாட்டின் அண்டை நாடுகளும் தங்கள் நாடுகளுக்கு அகதிகளாக வரும் உக்ரைன் நாட்டு மக்களை தாயுள்ளத்தோடு அரவணைத்துக் கொள்கிறார்கள். இதுவரையில் உக்ரைன் நாட்டின் அண்டை நாடுகளில் உக்ரைன் நாட்டிலிருந்து வரும் மக்களுக்கு தங்குமிடம், உணவு, உள்ளிட்ட அடிப்படை வசதிகளை … Read more

ரஷ்யா உக்ரைன் விவகாரம்! போர்க்குற்றங்கள் தொடர்பாக சர்வதேச கிரிமினல் நீதிமன்றம் விசாரணை!

ரஷ்யா உக்ரைன் விவகாரம்! போர்க்குற்றங்கள் தொடர்பாக சர்வதேச கிரிமினல் நீதிமன்றம் விசாரணை!

ரஷ்யா மற்றும் உக்ரைன் நாடுகளுக்கிடையே போர் பதற்றம் நிலவி வந்த சூழ்நிலையில், ரஷ்யா உக்ரைன் நாட்டு எல்லையில் சுமார் 1 லட்சம் ராணுவத் துருப்புகளை நிறுத்தியிருந்தது. இதற்கு அமெரிக்கா கடுமையான கண்டனங்களை தெரிவித்தது. எந்நேரமும் ரஷ்யா, உக்ரைன் மீது தாக்குதல் தொடுக்கலாம் என்று தெரிவித்தது அமெரிக்கா. அமெரிக்காவின் கூற்று சரியாகவே இருந்தது. அமெரிக்கா கடந்த சில நாட்களுக்கு முன்னர் திடீரென்று ரஷ்யா உக்ரைன் மீது போர் தொடுத்தது இதனால் பதற்றமான சூழ்நிலை ஏற்படத் தொடங்கியது. அமெரிக்காவைப் பொறுத்தவரையில் … Read more

இராசிபுரம் டு உக்ரைன்! மீட்கப் போராடும் பாசத் தாயின் அவல நிலை!

Rasipuram to Ukraine! The plight of an affectionate mother struggling to recover!

இராசிபுரம் டு உக்ரைன்! மீட்கப் போராடும் பாசத் தாயின் அவல நிலை! ரஷ்ய மற்றும் உக்ரைன் இடையே மூன்று நாட்களாக தொடர் போராட்டம் நடந்து வருகிறது. உக்ரைனின் நாளும் மக்கள் கலாச்சார ரீதியாக பலர் ரஷ்யா உடனே ஒன்றிணைந்து காணப்படுகின்றனர். அதுமட்டுமின்றி கிழக்கு மற்றும் தெற்கு பகுதிகளில் ரஷ்ய மொழி பேசும் மக்கள் அதிக அளவில் உள்ளனர். அந்த மக்கள் ரஷ்யாவின் ஆதரவையே தேடுகின்றனர். இதனை தன்வயப்படுத்திக் கொண்ட ரஷ்யா தற்பொழுது உக்ரைன் மீது போர் தொடுத்துள்ளது. … Read more

ரஷியாவுக்கு கடும் நெருக்கடி! போரை கைவிடுமா ரஷ்யா?

ரஷியாவுக்கு கடும் நெருக்கடி! போரை கைவிடுமா ரஷ்யா?

ரஷியாவுக்கு கடும் நெருக்கடி! போரை கைவிடுமா ரஷ்யா? கடந்த ஐந்து நாட்களாக உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்து வருகிறது. பல நாடுகள் இந்த போருக்கு எதிர்ப்பு தெரிவித்து போரை நிறுத்திக்கொள்ள வலியுறுத்தி வருகின்றன. இன்று ரஷ்யா உக்ரைன் மீது ஐந்தாவது நாளாக போர் தொடுத்து வருகிறது. உக்ரைன் மீதான ரஷ்யாவின் இந்த தாக்குதலுக்கு உக்ரைனும் தொடர்ச்சியாக பதில் தாக்குதல் நடத்தி வருகிறது. பல நாடுகளும் இந்த போருக்கு தங்கள் கண்டனத்தை தெரிவித்துள்ள நிலையில், உக்ரைன் மீதான … Read more

ரஷ்யப் படைகளின் அட்டூழியம்! உக்ரைனில் இதுவரையில் 200க்கும் மேற்பட்ட அப்பாவி மக்கள் பலி!

ரஷ்யப் படைகளின் அட்டூழியம்! உக்ரைனில் இதுவரையில் 200க்கும் மேற்பட்ட அப்பாவி மக்கள் பலி!

உக்ரைன் மீது ரஷ்யா தொடுத்திருக்கின்ற போர் தொடர்ந்து நீடித்து வருகிறது, அதோடு உக்ரைனின் பல முக்கிய நகரங்களை ரஷ்ய படைகள் கைப்பற்றி வருகின்றன. அதோடு உக்ரைனிய தலைநகர் கீவ் நகரையும் ரஷ்யப் படைகள் நெருங்கி வருவதாக சொல்லப்படுகிறது. மேலும் கீவ் நகரிலுள்ள நீர் மின் நிலையத்தை ரஷ்யப் படைகள் தன்வசப்படுத்திவிட்டது என்று நேற்றைய தினமே அறிவித்திருந்தது. அதோடு தொடர்ந்து கீவ் நகர் முழுவதும் ரஷ்யப் படைகள் தன்னுடைய ஆக்ரோஷ தாக்குதல் மேற்கொண்டு வருகிறது. ரஷியாவின் இந்த நடவடிக்கைக்கு … Read more

எப்ப என்ன நடக்கும்னு தெரியல சீக்கிரமா வாங்க! உக்ரைனில் கதறும் இந்திய மக்கள் மற்றும் மாணவர்கள்!

எப்ப என்ன நடக்கும்னு தெரியல சீக்கிரமா வாங்க! உக்ரைனில் கதறும் இந்திய மக்கள் மற்றும் மாணவர்கள்!

ரஷ்யா மற்றும் உக்ரைனிடையே போர் பதற்றம் நிலவி வந்த சூழ்நிலையில், அமெரிக்கா எப்போது வேண்டுமானாலும் போர் நடைபெறும் ஆகவே உக்ரைனில் இருக்கும் அமெரிக்கர்கள் உடனடியாக அந்த நாட்டை விட்டு வெளியேறுங்கள் என்று கேட்டுக்கொண்டார். அதனடிப்படையில், அமெரிக்கர்கள் மெல்ல, மெல்ல, உக்ரைனிலிருந்து வெளியேற தொடங்கினார்கள். அதோடு ரஷ்யா, உக்ரைன், எல்லையில் சுமார் 1 லட்சத்திற்கும் அதிகமான தன்னுடைய ராணுவத்தை நிலை நிறுத்தியது.இதனை அமெரிக்கா வன்மையாக கண்டித்தது. எப்போது வேண்டுமானாலும் ரஷ்யா உக்ரைன் மீது தாக்குதல் நடத்தலாம் என்று கணித்திருந்தது … Read more

உக்ரைன் மீது ரஷ்யா தொடுத்துள்ள போருக்கான காரணம் இதுதான்!

உக்ரைன் மீது ரஷ்யா தொடுத்துள்ள போருக்கான காரணம் இதுதான்!

உக்ரைன் மீது ரஷ்யா தொடுத்துள்ள போருக்கான காரணம் இதுதான்! நேற்று முன்தினம் முதல் உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்து வருகிறது. இதனால் உக்ரைனும் ரஷ்யாவின் இந்த தாக்குதலுக்கு தொடர்ச்சியாக பதில் தாக்குதல் நடத்தி வருகிறது. உலக நாடுகள் பல இந்த போருக்கு எதிர்ப்பு தெரிவித்து போரை நிறுத்திக்கொள்ள வலியுறுத்தி வருகின்றன. இன்று மூன்றாவது நாளாக ரஷ்யா உக்ரைன் மீது போர் நடத்தி வருகிறது. இந்த போருக்கு முக்கிய காரணமாக  கடல்வழி வர்த்தகமும், அதற்கு உறுதுணையாக இருக்கும் … Read more

இதன் காரணமாக இந்த பகுதியில் இணையதள சேவை பாதிப்பு!

இதன் காரணமாக இந்த பகுதியில் இணையதள சேவை பாதிப்பு!

இதன் காரணமாக இந்த பகுதியில் இணையதள சேவை பாதிப்பு! உக்ரைன் மீது ரஷ்யா நேற்று முன்தினம் முதல் போர் தொடுத்து வருகிறது. இதற்கு உக்ரைனும் தொடர்ச்சியாக பதில் தாக்குதல் நடத்தி வருகிறது. நேற்று ஒரே நாளில் 200க்கும் மேற்பட்ட தாக்குதல்களை ரஷியா நடத்தி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த போருக்கு பல நாடுகள் தங்கள் கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர். போரை உடனடியாக நிறுத்தவும் வலியுறுத்தி வருகின்றன. இந்த நிலையில் ரஷ்யா, உக்ரைன் மீது தொடுத்துள்ள இந்த … Read more

எச்சரிக்கை செய்த ரஷ்ய போர்க் கப்பல்! இறுதி நிமிடம் வரை உறுதியுடன் நின்ற 13 உக்ரைன் ராணுவ வீரர்கள்!

எச்சரிக்கை செய்த ரஷ்ய போர்க் கப்பல்! இறுதி நிமிடம் வரை உறுதியுடன் நின்ற 13 உக்ரைன் ராணுவ வீரர்கள்!

ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையே போர் பதற்றம் நிலவியது இந்த சூழ்நிலையில், ரஷ்யா உக்ரைன் நாட்டு எல்லையில் சுமார் 1 லட்சத்திற்கும் மேற்பட்ட தன்னுடைய ராணுவ படைகளை குவித்திருந்தது. இதற்கு அமெரிக்க தரப்பில் கடுமையான கண்டனங்கள் தெரிவிக்கப்பட்டது, மேலும் உக்ரைன் மீது ரஷ்யா எப்போது வேண்டுமானாலும் தாக்குதல் நடத்தலாம் ஆகவே உக்ரேனில் இருக்கின்ற அமெரிக்கர்கள் உடனடியாக வெளியேறுங்கள் என்ற அறிவிப்பையும் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் வெளியிட்டிருந்தார். இந்த நிலையில், நேற்று முன்தினம் திடீரென ரஷ்யப் படைகள் … Read more

இதை யாரும் விரும்பவில்லை… உடனடியாக கைவிடுங்கள்… மக்கள் போராட்டம்!

இதை யாரும் விரும்பவில்லை... உடனடியாக கைவிடுங்கள்... மக்கள் போராட்டம்!

இதை யாரும் விரும்பவில்லை… உடனடியாக கைவிடுங்கள்… மக்கள் போராட்டம்! உக்ரைன் மீது ரஷ்யா நேற்று போர் தொடுத்தது. உக்ரைன் தலைநகர் கிவ் உள்பட பல நகரங்களில் தாக்குதலை நடத்தியது. இதனால் உக்ரைனும் தொடர்ச்சியாக பதில் தாக்குதல் நடத்தி வருகிறது. ரஷ்யாவின் போர் விமானங்கள் மற்றும் ஹெலிகாப்டர்களை சுட்டு வீழ்த்தியதாக உக்ரைன் தரப்பில் கூறப்பட்டுள்ளது. இந்நிலையில், இன்று இரண்டாவது நாளாக போர் தொடர்கிறது. இந்த போருக்கு பல நாடுகள் தங்கள் கண்டனத்தை தெரிவித்ததுடன் போரை உடனடியாக நிறுத்தவும் வலியுறுத்தி … Read more