உக்ரைனில் இருந்து இந்தியர்களை மீட்க சிறப்பு தூதர்களாக செல்லும் மத்திய அமைச்சர்கள்!
ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையே போர் நடைபெற்று வருவதால் அங்கே பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டிருக்கிறது ரஷ்யாவின் ஆக்ரோஷமான தாக்குதல் காரணமாக, உக்ரைன் உருக்குலைந்துள்ளது. மேலும் அந்த நாட்டிலுள்ள மக்கள் சாரைசாரையாக அண்டை நாடுகளுக்கு புலம் பெயர்ந்து வருகிறார்கள். உக்ரைன் நாட்டின் அண்டை நாடுகளும் தங்கள் நாடுகளுக்கு அகதிகளாக வரும் உக்ரைன் நாட்டு மக்களை தாயுள்ளத்தோடு அரவணைத்துக் கொள்கிறார்கள். இதுவரையில் உக்ரைன் நாட்டின் அண்டை நாடுகளில் உக்ரைன் நாட்டிலிருந்து வரும் மக்களுக்கு தங்குமிடம், உணவு, உள்ளிட்ட அடிப்படை வசதிகளை … Read more