நெல்லையில் மாமனாரை வெட்டிய மருமகன்… சிகிச்சை பெற்று வந்த மாமனார் உயிரிழப்பு!!

  நெல்லையில் மாமனாரை வெட்டிய மருமகன்… சிகிச்சை பெற்று வந்த மாமனார் உயிரிழப்பு…   நெல்லை மாவட்டத்தில் மாமனாரை மருமகன் வெட்டியதில் படுகாயம் அடைந்து சிகிச்சை பெற்று வந்த மாமனார் உயிரிழந்த நிலையில் கொலை வழக்காக மாற்றப்பட்டுள்ளது.   நெல்லை மாவட்டம் வி கே புரம் அருகே முதலியார் பட்டி உள்ளது. முதலியார் பட்டியில் உள்ள நடுத்தெரு என்ற பகுதயை சேர்ந்த முத்துக்குட்டி தனது மகளை அதே பகுதியை சேர்ந்த தர்மர் என்பவரின் மகன் ஆதிலெட்சுமணன் என்பவருக்கு … Read more

தொடர்ந்து 3வது முறையாக பெண் குழந்தை! மனைவியை பட்னி போட்டு கொடுமை செய்த கணவன் கைது!!

தொடர்ந்து 3வது முறையாக பெண் குழந்தை! மனைவியை பட்னி போட்டு கொடுமை செய்த கணவன் கைது!!   ஆண் குழந்தைக்கு ஆசைபட்டு 3வது முறையாக பெண் குழந்தை பிறந்ததால் ஆத்திரம் அடைந்த கணவன் மனைவியை பட்னி போட்டு கொடுமை செய்துள்ள சம்பவம்  ஆந்திர மாநிலத்தில் நடந்துள்ளது.   ஆந்திர மாநிலத்தின் அரசு போக்குவரத்து பணிமனையில்  ஊர்காவல் படையில் வேலை செய்து வருபவர் சந்த் பாஷா. இவர் ஆந்திர மாநிலம் சித்தூர் மாநிலத்தில் ஒரு கிராமத்தில் வசித்து வருகிறார். … Read more