மாபெரும் வேலை வாய்ப்பு முகாம்!! 300-க்கும் மேற்பட்ட காலி பணியிடங்கள் இளைஞர்களே தவறவிடாதீர்கள்!!

மாபெரும் வேலை வாய்ப்பு முகாம்!! 300-க்கும் மேற்பட்ட காலி பணியிடங்கள் இளைஞர்களே தவறவிடாதீர்கள்!!   தமிழகத்தில் உள்ள வேலையில்லா இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு முகாம் ஒவ்வொரு மாவட்டத்திலும் நடைபெற்று வருகிறது. அதன் வகையில் இன்று திருவண்ணாமலை மாவட்டத்தில் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் நடக்க உள்ளது. இதில் பல முன்னணி தனியார் நிறுவனங்கள் கலந்து கொள்கின்றன. இந்த வேலைவாய்ப்பு முகாம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய வளாகத்தில் நடைபெற உள்ளது. இந்த முகாமில் எட்டாம் வகுப்பு முதல் … Read more

வேலையில்லா இளைஞர்களுக்கு வெளிவந்த சூப்பர் நியூஸ்! மாதந்தோறும் உதவித்தொகை!

Super news for unemployed youth! Stipend every month!

வேலையில்லா இளைஞர்களுக்கு வெளிவந்த சூப்பர் நியூஸ்! மாதந்தோறும் உதவித்தொகை! கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பரவல் இருந்து வந்தது. அதனால் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டு ஆன்லைன் மூலமாகவே வகுப்புகள் நடத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து போக்குவரத்து சேவைகள் அனைத்தும் முழுமையாக ரத்து செய்யப்பட்டது. மேலும் கொரோனா பரவலின் காரணமாக பலருக்கும் வேலை இழக்கும் அபாயமும் ஏற்பட்டது. அதன் அடிப்படையில் தற்போதும் கடந்த 2022 ஆம் ஆண்டு முதல் கொரோனா பரவல் குறைந்த நிலையிலும் அண்மையிலிருந்து ட்விட்டர், … Read more

வேலையற்ற இளைஞர்களுக்கு மாதம் ரூ 2500 உதவித்தொகை! அரசு வெளியிட்ட குட்  நியூஸ்!

Rs 2500 monthly allowance for unemployed youth! Good news released by the government!

வேலையற்ற இளைஞர்களுக்கு மாதம் ரூ 2500 உதவித்தொகை! அரசு வெளியிட்ட குட்  நியூஸ்! சத்தீஸ்கர் சட்ட மன்றத்தில் நேற்று 2023-24 நிதியாண்டுக்கான மாநில பட்ஜெட் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.அந்த பட்ஜெட்டை சத்தீஸ்கர் முதல்வர் பூபேஷ் பகால் சட்டமன்றத்தில் தாக்கல் செய்தார். மேலும் சத்தீஸ்கர் சட்டசபையின் பட்ஜெட் கூட்டுத்தொடர் மார்ச் ஒன்றாம் தேதி தொடங்கியது. இந்த ஆண்டு இறுதியில் நடைபெற உள்ள சட்டசபை தேர்தலுக்கு முன்பு பாகேல் அரசாங்கத்தின் கடைசி மாநில பட்ஜெட் இதுவாகும். 2023 24 ஆம் … Read more

படித்த படிப்பிற்கு ஏற்ற வேலை இன்னும் கிடைக்கவில்லையா? இதோ உங்களுக்கான அரசு வெளியிட்ட அசத்தல் அறிவிப்பு!

படித்த படிப்பிற்கு ஏற்ற வேலை இன்னும் கிடைக்கவில்லையா? இதோ உங்களுக்கான அரசு வெளியிட்ட அசத்தல் அறிவிப்பு!  படித்துவிட்டு படித்த படிப்பிற்கு ஏற்ற வேலையில்லாமல் இருக்கும் இளைஞர்கள் அரசின் உதவி தேவை தொகை பெற விண்ணப்பிக்கலாம் என ஆட்சியர் அறிவித்துள்ளார். தமிழக அரசின் சார்பாக படித்துவிட்டு வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து வேலை இல்லாமல் இருக்கும் இளைஞர்களுக்கு  மாதந்தோறும் உதவித்தொகை வழங்கும்  திட்டத்தை செயல்படுத்தி  வருகிறது. அதன்படி பள்ளி இறுதி வகுப்பு 10ஆம் வகுப்பில் தேர்ச்சி பெறாதவர்களுக்கு மாதம் … Read more

கணவர் இழந்த பெண்களுக்கு சுயவேலை வாய்ப்பு! மூன்று வேலையும் உணவு வழங்குதல்!

Self-employment opportunities for women who have lost their husbands! All three jobs are catering!

கணவர் இழந்த பெண்களுக்கு சுயவேலை வாய்ப்பு! மூன்று வேலையும் உணவு வழங்குதல்! கணவனை இழந்த பெண்களுக்கு பல சலுகைகள் கொண்டுவரப்பட்டது. மேலும் அவர்களுக்கு சுயதொழில் முனைவோர்களாக மாற வழிகாட்டுகிறார்கள். இது  தொடர்பாக  இந்தியன் ஊரக வங்கி சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிறுவனம் தொடங்கியுள்ளது. மேலும் ஒவ்வொரு மாதமும் புதுப்புது பயிற்சி வகுப்புகள் நிறுவப்பட்டு அதில் பல தொழில் முனைவோர்களை உருவாக்கியுள்ளது. இளைஞர்களின் வேலையில்லாப் பிரச்சினையைக் குறைக்கும் நோக்கில், ஸ்ரீ தர்மஸ்தலா மஞ்சுநாதேஸ்வரா கல்வி அறக்கட்டளை, சிண்டிகேட் வங்கி … Read more

வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் விண்ணப்பிக்கலாம்! மாதம் ஊதியம் வழங்க அரசு அதிரடி நடவடிக்கை!

Unemployed youth can apply! Government action to pay monthly wages!

வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் விண்ணப்பிக்கலாம்! மாதம் ஊதியம் வழங்க அரசு அதிரடி நடவடிக்கை! சேலம் மாவட்ட கலெக்டர் கார்மேகாம் அவர்கள் அறிக்கை ஒன்றை வெளியிட்டார். இந்த அறிக்கையில் சேலம் மாவட்டத்தில் பத்தாம் வகுப்பு தோல்வி மற்றும் தேர்ச்சி அதற்கு மேலாக கல்வித் தகுதியுடையவர் வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து தொடர்ந்து புதுப்பித்து ஐந்து ஆண்டு நிறைவடைய வேண்டும். மேலும் வேலைக்காக காத்திருக்கும் இளைஞர்கள் பதிவு செய்து ஓராண்டு நிறைவடைந்த மாற்றுத்திறனாளிகள் மற்றும்  இளைஞர்களுக்கு தமிழக அரசு தற்போது … Read more

வேலையில்லாத இளைஞர்களுக்கு இனி மாதம் ரூ 3000! முதல்வர் வெளியிட்ட அதிரடி  அறிவிப்பு! 

Rs 3000 per month for unemployed youth! Action announcement released by the Chief Minister!

வேலையில்லாத இளைஞர்களுக்கு இனி மாதம் ரூ 3000! முதல்வர் வெளியிட்ட அதிரடி  அறிவிப்பு! குஜராத் மாநிலத்தில் தற்பொழுது சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக தீவிர பணியில் முப்பெரும் கட்சிகளும் ஈடுபட்டு வருகிறது. சென்ற முறை பாஜக மற்றும் காங்கிரஸ் இடையே பெரும் போட்டி நிலவியது. இம்முறை இந்த கட்சிகளுடன் ஆம் ஆத்மி கட்சியும் சேர்ந்துள்ளது. மூன்று கட்சிகளும் மக்களை கவரும் வகையில் தற்போதையிலிருந்தே பல நல திட்டங்களை கூறி வருகின்றனர். அந்த வகையில் குஜராத்தில் ஆம் … Read more