டிரம்ப் அதிரடி உத்தரவு

உலக நாடுகளில் எச்1 பி’ விசாவை அதிக அளவு இந்தியர்களும், சீனர்களும்தான் பெற்று வருகின்றனர். முக்கியமாக தகவல் தொழில் நுட்பத்துறையில் சார்ந்தவர்களே அதிகம் பயன்படுத்துகின்றனர். இந்த விசாவானது மூன்று ஆண்டுகள் என நிர்ணியக்கபட்டு இருக்கும் தேவைப்பட்டால் மேலும் மூன்று ஆண்டுகளுக்கு நீட்டித்து கொள்ளலாம் ஆனால் டிரம்ப்  பதவிக்கு வந்ததிலிருந்து  “அமெரிக்கா அமெரிக்க மக்களுக்கே” என்ற கொள்கையை கூறி வருகிறார். இதன் காரணமாக இந்த விசாவிற்கு கடும் கட்டுபாடுகளை விதித்து வருகிறார் அமெரிக்க அரசு நிறுவனங்கள் மற்றும் அரசின் … Read more

புதிய கட்டுப்பாடு விதிக்கும் டிரம்ப்

ஹெச்.1 பி விசாவில் பல்வேறு கெடுபிடிகளை அறிவித்து வருகிறார் டிரம்ப்  அமெரிக்காவில்  குடியுரிமை வங்காமல், பிற நாட்டினருக்கு  ஹெச்-1 பி விசா வழங்கப்படுகிறது. இந்த விசாக்களை இந்தியாவின் தகவல் தொழில்நுட்பத்துறை வல்லுனர்கள், பணியாளர்கள் அதிகளவில் பெற்று வருகின்றனர். மத்திய முகமைகள் ஒப்பந்த அடிப்படையில், ஹெச் 1 பி விசா வைத்திருப்பவர்களை பணியில் அமர்த்துவதற்கும் தடை விதித்து டிரம்ப் உத்தரவிட்டுள்ளார். அதாவது எந்த ஒரு அமெரிக்க ஊழியரையும் வெளியே அனுப்பி விட்டு சம்பளம் குறைவாக பெறுகிறார்கள் என்பதற்காக வெளிநாட்டு ஊழியர்களை … Read more

கொரோனா ஆய்வின் முடிவில் அதிர்ச்சியான தகவல்

சீனாவில் இருந்து பரவிய கொரோனா வைரஸ் பற்றி பல்வேறு ஆய்வுகள் நடந்து வருகின்றன. அமெரிக்காவில் ஆன் அண்ட் ராபர்ட் எச்.லூரி குழந்தைகள் ஆஸ்பத்திரியின் விஞ்ஞானிகள் ஆய்வு நடத்தி வருகின்றனர் இந்த ஆய்வின் முடிவில் அதிர்ச்சியான தகவல் வெளியானது முதியவர்களுக்கு பரவியது போலவே குழந்தைகளுக்கும் பரவ அதிக வாய்ப்பு இருப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.   பொதுமக்களிடையே கொரேனாவை பரப்புவதில் குழந்தைகள் முக்கியமான காரணமாக இருப்பார்கள். கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும் போது குழந்தைகள் அதிக இடங்களில் பரப்ப வாய்ப்பு இருக்கிறது அதனால் … Read more

தேர்தலை ஒத்திவைக்க விரும்பவில்லை

அமெரிக்காவில் அதிபர் தேர்தல் இந்த ஆண்டு கடைசியில் நடைபெற இருக்கிறது. கொரோனா பரவல் காரணமாக இப்போதைக்கு தேர்தலை தள்ளிவைக்கலாம் என்று டிரம்ப் கூறியது சலசலப்பை ஏற்படுத்தியது. இந்த சமயத்தில் தேர்தல் நடத்தினால் மோசமான தேர்தலாக அமைய வாய்ப்பு இருக்கிறது. ஏனேனில் முறைகேடுகள் நடக்கவும், தவறான முடிவுகள் வெளிவரலாம் என கூறினார். கடினமான தேர்தல் முறைகளில் தபால் ஒட்டுமுறை இந்த முறை பயன்படுத்தப்பட்ட அனைத்து நாடுகளிலும் கடினமான சுழலே அமைந்துள்ளது. இங்கும் அப்படிபட்ட நிலைமை ஏற்பட்டால் அவமானமாக அமைந்துவிடும் … Read more

கின்னஸ் சாதனை படைத்த 99 வயது பாட்டி

அமெரிக்காவில் விமானம் ஓட்டுவது தொடர்பான பாடத்தை பல்லாண்டு காலமாக கற்பித்து வந்த ரோபினா ஆஸ்தி என்ற 99 வயது பாட்டி கலிபோர்னியா மாகாணத்தில்  விமான ஓட்டிகளுக்கான பயிற்றுவிப்பாளராக தனது கடைசி பாடத்தை இப்போது நடத்தி முடித்து உள்ளார். அவர் விமானத்தை அனைவர் முன்னாடியும் இயக்கியும் காட்டினார். இதன் காரணமாக உலகிலேயே அதிக வயதான விமான பயிற்சியாளராகவும், விமானியாகவும் தன்னை அடையாளப்படுத்தி கின்னஸ் சாதனையை   நிகழ்த்தியுள்ளார். இந்த நிகழ்விற்கு முன்பு 98 வயதான ஆண்தான் அவர் அயோவா மாகாணத்தை … Read more

செவ்வாய் கிரகத்திற்கு ஏவப்பட்ட நாசா விண்கலம்

அமெரிக்காவின் ரோவர் மற்றும் ஹெலிகாப்டருடன் நாசா விண்கலம் செவ்வாய் கிரகத்திற்கு வெற்றிகரமாக விண்கலம் ஏவப்பட்டது. செவ்வாய் கிரகத்திற்கு அனுப்பட்டுள்ள ரோவர் விண்கலத்திற்கு ‘பெர்சிசவரன்ஸ்’ என்று நாசா, பெயரிட்டுள்ளது. இந்த விண்கலம் பிப்ரவரி மாதத்தில் செவ்வாய் கிரகத்தை சென்றடையும் என தகவல் தெரிவிக்கின்றது. இந்த விண்கலம் செவ்வாய் கிரகத்தை  ஒரு வருடம் வரை ஆய்வு செய்யும். செவ்வாய் கிரகத்தில் ஒரு வருடம் எனில் பூமியில் 687 நாட்களாகும். இந்த விண்கலம், செவ்வாய் கிரகத்தின் பழைமையான தன்மையையும், செவ்வாயில் மனிதன் … Read more

பிரபல நிறுவனங்களுக்கு அமெரிக்கா சரமாரி கேள்வி

அமேசான், கூகுள், ஆப்பிள், பேஸ்புக் நிறுவன தலைமை நிர்வாக அதிகாரிகளிடம் போட்டி நிறுவனங்களின் வளர்ச்சியை தடுக்கும் விதமாக செயல்படுவதாக  அமெரிக்க நாடாளுமன்ற குழு விசாரணை நடத்தியது அப்போது  சரமாரியாக கேள்விகளை எழுப்பியது. காணொலி மூலமாக நடந்த விசாரணையின் போது 90 சதவீத இணையத்தை கட்டுப்படுத்தும் அமெரிக்காவின்  பெரு நிறுவனங்கள்,  சிறு நிறுவனங்களை தங்களது வளர்ச்சிக்காக முடக்கி, மக்களின் தேர்வு செய்யும் உரிமையை பறிக்கப்படுவதாக புகார் கூற்ப்பட்டது.  ஆனால், ஆப்பிள், அமேசான் மற்றும் கூகுள் மற்றும்  ஆகிய நிறுவனங்கள் இந்த … Read more

ஒரே நாளில் 60000 பேருக்கு கொரோனா உறுதி

கொரோனா வைரசால் உயிரிழந்தோர்களின் எண்ணிக்கை அமெரிக்காவில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அமெரிக்காவில் கொரோனாவால் உயிரிழந்தோர்களின் எண்ணிக்கை 1,52,319 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா  வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4,498,343 ஆக அதிகரித்துள்ளது. ஒரே நாளில் 60 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கொரோனா பாதிப்புகளை அமெரிக்கா பதிவு செய்து உள்ளது.

தடுப்பு மருந்தைத் தயாரிப்பதில் முன்னேற்றம்

கொரோனா கிருமித்தொற்றுக்கான தடுப்பு மருந்தைத் தயாரிப்பதில் முன்னேற்றம் கண்டிருப்பதாக அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் (Donald Trump) தெரிவித்துள்ளார். நவம்பரில் நடக்கவிருக்கும் அதிபர் தேர்தலுக்கு முன்னர், அங்கீகரிக்கப்பட்ட தடுப்பு மருந்து சாத்தியம் என்று அவர் நம்பிக்கையுடன் கூறினார். நார்த் கரோலைனாவில், சாத்தியமான தடுப்பு மருந்துக்குரிய பொருள்களைத் தயாரிக்கும் நிறுவனத்தைத் டிரம்ப் முகக் கவசம் அணிந்தவாறு பார்வையிட்டார். ஆனால், தடுப்பு மருந்து நோயைக் குணப்படுத்துவதில் எந்த அளவு பங்காற்றும் என்பதற்கு உத்தரவாதம் அளிக்க முடியாது என்று வல்லுநர்கள் கூறினர். … Read more

கொரோனா தடுப்பூசி பரிசோதனைக்கு 1½ லட்சம் பேர் வரை பதிவு

சீனாவில் உருவான கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் பரவி வருகிறது. நாளுக்கு நாள் இதன் வீரியம் அதிகரித்து வருகிறது. இதனால் இதில் தினமும் ஆயிரக்கணக்கான மக்கள் பலியாகியும், ஆயிரக்கணக்கானோர் புதிதாக தொற்றுக்கு ஆளாகியும் வருகின்றனர்.  வைரசை கட்டுப்படுத்த தடுப்பூசி தயாரிக்கும் பணிகளில் அனைத்து நாடுகளும் இறங்கி உள்ளன.  இந்நிலையில் அமெரிக்காவின் தேசிய சுகாதார அமைப்பும், மாடர்னா நிறுவனமும் இணைந்து தயாரித்த தடுப்பூசியின் இறுதிக்கட்ட பரிசோதனை நேற்று தொடங்கியது. தடுப்பூசி பரிசோதனைக்கு 1½ லட்சம் பேர் வரை … Read more