வேளாண் பட்டப்படிப்பு பயில விரும்பும் மாணவர்களா நீங்கள் ? இதோ உங்களுக்கான சூப்பரான அறிவிப்பு!! 

Are you a student who wants to pursue a degree in agriculture? Here's a great announcement for you!!

வேளாண் பட்டப்படிப்பு பயில விரும்பும் மாணவர்களா நீங்கள் ? இதோ உங்களுக்கான சூப்பரான அறிவிப்பு!!  தமிழகத்தில் வேளாண் படிப்புகளில் சேர்வதற்கான தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. கடந்த மே மாதம் பிளஸ் டூ மாணவர்களுக்கான தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டன. அடுத்து வெற்றி பெற்ற மாணவர்கள் தங்கள் மதிப்பெண்களுக்கு ஏற்றவாறு மேல்படிப்புகளில் சேர்வதற்கு விண்ணப்பித்தனர். மருத்துவம், கலை மற்றும் அறிவியல், பொறியியல், வேளாண்மை, படிப்புகளில் சேர மாணவர்கள் விண்ணப்பங்களை அனுப்பியுள்ளனர். இதில் தற்போது  தமிழகத்தில் உள்ள வேளாண்மை பல்கலைக்கழகத்தில் நடப்பு … Read more

வடகிழக்கு பருவமழை சராசரியை விட அதிக அளவில் இருக்கும்! வேளாண் பல்கலைக்கழகம் எச்சரிக்கை!

Northeast Monsoon will be above average! University of Agriculture Alert!

வடகிழக்கு பருவ மழை தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் சராசரியை விட அதிக அளவில் பெய்யும் என்று வேளாண் காலநிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.கோவை தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தின் காலநிலை ஆராய்ச்சி மையம் சார்பாக பருவமழை தொடர்பான முன்னறிவிப்பு வெளியிடப்படுகிறது. இதனடிப்படையில் கோவை, அரியலூர், தர்மபுரி, ஈரோடு, திண்டுக்கல் கரூர், கள்ளக்குறிச்சி, நாமக்கல், கிருஷ்ணகிரி, மயிலாடுதுறை, பெரம்பலூர், சேலம், தஞ்சை, நாகை, திருச்சி, நீலகிரி, திருவாரூர், தூத்துக்குடி, தென்காசி, திருப்பூர், திருப்பத்தூர் போன்ற மாவட்டங்களில் சராசரி மழை அளவு … Read more

பெற்ற தாய்க்கு திருமணம் செய்து வைத்து அழகு பார்த்த மகள்!..மகிழ்ச்சியில் கண் கலங்கி நிற்கும் தாய்!.

The daughter who saw the beauty after marrying the birth mother!

பெற்ற தாய்க்கு திருமணம் செய்து வைத்து அழகு பார்த்த மகள்!..மகிழ்ச்சியில் கண் கலங்கி நிற்கும் தாய்!.  கேரள மாநிலம் திருச்சூரை சேர்ந்தவர் தான் ரதிமேனன் இவருடைய வயது 59.இவரது கணவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார்.இந்நிலையில் இவர்களுக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். அவர்கள் இருவருக்கும் திருமணம் நடந்து முடிந்தது.அவரது தாய் ரதிமேனன் வீட்டில் தனிமையில் வசித்து வந்துள்ளார்.அவருக்கு உடல் நிலை சரியில்லாத காலத்தில் அவரது மகள்கள் பார்த்துக்கொண்டார்கள். தனது தாயார் தனிமையில் தவித்து வருவதை … Read more