96 வயதில் 4ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மூதாட்டி கார்த்திகாயிணி அம்மா!!! உடல்நல குறைவு காரணமாக காலமானார்!!!

96 வயதில் 4ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மூதாட்டி கார்த்திகாயிணி அம்மா!!! உடல்நல குறைவு காரணமாக காலமானார்!!! 96 வயதில் 4ம் வகுப்பு தேர்வு எழுதி தேர்ச்சி பெற்ற மூதாட்டி கார்த்திகாயிணி அம்மா அவர்கள் தனது 101 வயதில் உடல் நலக் குறைவு காரணமாக காலமானார். இவருடைய மறைவிற்கு கேரளா மாநில கவர்னர் ஆரிப் முகம்மது, முதல்வர் பினராயி விஜயன் உள்பட பலர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். கேரளா மாநிலம் ஆலப்புழா அருகே ஹரிப்பாடு என்ற பகுதியில் … Read more

இஸ்ரேலில் சிக்கி இருக்கும் இந்தியர்களை மீட்கும் திட்டம்!!! ஆபரேஷன் அஜய் தொடங்கப்பட்டு உள்ளதாக வெளியுறவு அமைச்சர் அறிவிப்பு!!!

இஸ்ரேலில் சிக்கி இருக்கும் இந்தியர்களை மீட்கும் திட்டம்!!! ஆபரேஷன் அஜய் தொடங்கப்பட்டு உள்ளதாக வெளியுறவு அமைச்சர் அறிவிப்பு!!! இஸ்ரேல் நாட்டில் மாட்டிக் கொண்டிருக்கும் இந்தியர்களை மீட்கும் பணி தற்பொழுது தொடங்கியுள்ளது. ஆபரேஷன் அஜய் என்ற பெயரில் இந்தியர்களை மீட்கும் பணியை அரசு மேற்கொண்டுள்ளதாக வெளியுறவுத் துறை மந்திரி ஜெய்சங்கர் அவர்கள் அறிவித்துள்ளார். இஸ்ரேல் நாட்டின் மீது கடந்த சனிக்கிழமை அதாவது அக்டோபர் 7ம் தேதி ஹமாஸ் பயங்கரவாத அமைப்பு திடீரென்று ஆயிரக்கணக்கான ஏவுகனைகளை செலுத்தி தாக்குதல் நடத்தியது. … Read more

பாத்திமா பாபுவை கடத்திய ஸ்டாலின்.. இவர்களுக்குள் என்ன உறவு!!

பாத்திமா பாபுவை கடத்திய ஸ்டாலின்.. இவர்களுக்குள் என்ன உறவு!! 1990களில் மிகவும் பிரபலமாக இருந்த செய்தி தொலைக்காட்சியான தூர்தர்ஷனில்(பொதிகை) செய்தி வாசிப்பாளராக மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமானார் பாத்திமா பாபு.இவரின் அழகு,தமிழ் உச்சரிப்பு பிடித்து போகவே பலர் இவர் வாசிக்கும் செய்தியை பார்ப்பதற்காகவே ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த காலமெல்லாம் உண்டு.இதனை தொடர்ந்து சின்னத்திரை,வெள்ளைத்திரை என்று தனது பயணத்தை தொடங்கி இன்றளவும் நடித்து வருகிறார்.இப்படிப்பட்ட பாத்திமா பாபு குறித்து பல வருடங்களாக ஒரு வதந்தி சுற்றி வருகிறது. இந்த வதந்தியில் … Read more

கோயில் அருகே சிறுநீர் கழித்த விவகாரம்.. தட்டி கேட்ட சிறுவன் கொடூரக் கொலை!!

கோயில் அருகே சிறுநீர் கழித்த விவகாரம்.. தட்டி கேட்ட சிறுவன் கொடூரக் கொலை!! கேரள மாநிலம்,திருவனந்தபுரம் மாவட்டத்தில் உள்ள காட்டாக்கடை பூவச்சல் பகுதியைச் சேர்ந்த அருண்குமார்,ஷீபா தம்பதிக்கு ஆதிசேகர் (15) என்ற மகன் உள்ளார்.அவர் காட்டாக்கடை பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 10 ஆம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில் கடந்த மாதம் 30 ஆம் தேதி பூளிக்கோடு கோயில் அருகே ஆதிசேகர் அவருடைய நண்பர் ஒருவருடன் விளையாடிவிட்டு சைக்கிளில் மாலை சுமார் 5 மணியளவில் வீட்டுக்குச் … Read more