நீரில் ஊறவைத்த உலர் திராட்சை தண்ணீர்!! குடிப்பதால் இவ்வளவு பயன்கள்!!

நீரில் ஊறவைத்த உலர் திராட்சை தண்ணீர்!! குடிப்பதால் இவ்வளவு பயன்கள்!!

நீரில் ஊறவைத்த உலர் திராட்சை தண்ணீர்!! குடிப்பதால் இவ்வளவு பயன்கள்!! உடலில் ஏற்படும் சில லேசான அடிப்படை பிரச்சனைகளை உணவின் மூலமே எப்போதும் சரி செய்ய வேண்டும். மருந்து மற்றும் மாத்திரைகளை விட உணவு எப்போதுமே சிறந்த தீர்வாக இருக்கிறது. நம்முடைய பல பொதுவான உடல்நலப் பிரச்சினைகளுக்கு எளிதான தீர்வு நாம் எப்போதாவது சாப்பிடும் பழங்களில் அதிகம் இருக்கும். ஆரோக்கியமான மற்றும் சத்தான உலர்ந்த பழங்கள் நம்மை சுற்றி இருந்தாலும் கூட அவற்றை சாப்பிடுவதில் நாம் பெரிதாக … Read more

எந்த திசையில் அமர்ந்து உண்டால் என்ன பயன்? தெரியாதவர்கள் தெரிந்து கொள்ளுங்கள்!

எந்த திசையில் அமர்ந்து உண்டால் என்ன பயன்? தெரியாதவர்கள் தெரிந்து கொள்ளுங்கள்!

எந்த திசையில் அமர்ந்து உண்டால் என்ன பயன்? தெரியாதவர்கள் தெரிந்து கொள்ளுங்கள்! காலையில் அரசனைப் போன்றும் நண்பகலில் சாதாரண மனிதனை போன்றும் இரவு நேரங்களில் பிச்சைக் காரனைப் போன்றும் சாப்பிட வேண்டும் என்று பெரியவர்கள் கூறுவார்கள். ஏனெனில் காலை நேரங்களில் உணவுக்குப் பிறகு உடலுக்கான உழைப்பு நேரம் தீவிரமடைகிறது. அதனால் வயிறு அடைக்க உணவு உண்டாலும் செரிமானம் என்பது சிக்கல் இல்லாமல் இருக்கும். மதிய நேரங்களில் உடலுக்கான உழைப்பு சற்றே குறையும் என்பதால் அதிகப்படியான உணவு செரிமானத்துக் … Read more

ஐம்பூதங்கள் கனவில் வந்தால் நன்மையா தீமையா? இதோ முழு விவரங்கள்!

ஐம்பூதங்கள் கனவில் வந்தால் நன்மையா தீமையா? இதோ முழு விவரங்கள்!

ஐம்பூதங்கள் கனவில் வந்தால் நன்மையா தீமையா? இதோ முழு விவரங்கள்! அக்னியைக் கனவில் கண்டால் செல்வம் பெருகும். அருவியில் இருந்து தண்ணீர் கொட்டுவது போல் கனவு வந்தால் பணவரவு உண்டாகும். உத்தியோகத்தில் நல்ல முன்னேற்றமும், பதவி உயர்வும் ஏற்படும். சந்தோஷமான செய்தி கிடைக்கும். செல்வாக்கு உயரும். இடி மற்றும் மழை சேர்ந்து கனவிலே வந்தால் காரணம் இல்லாமல் பணச்செலவு ஏற்படும் என்று பொருள். ஓடம் தண்ணீரில் மிதப்பது போல் கனவு கண்டால் துக்கம் வருவதைக் குறிக்கிறது. கடற்கரையில் … Read more