மகன் இறப்பிற்குப் பிறகு மருமகளை கரம் பிடித்த மாமனார்! இணையத்தில் வைரலாகி வரும் புகைப்படம்!

மகன் இறப்பிற்குப் பிறகு மருமகளை கரம் பிடித்த மாமனார்

மகன் இறப்பிற்குப் பிறகு மருமகளை கரம் பிடித்த மாமனார்! இணையத்தில் வைரலாகி வரும் புகைப்படம்! உத்திரபிரதேச மாநிலத்தில் நடைபெற்ற இந்த திருமணம் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன. இந்தியாவில் கடந்த காலத்தில் இரண்டாம் திருமணம் செய்வது பெரிய விஷயமாக பேசிக் கொண்டிருந்த நிலையில், தற்போது அந்த சூழல்கள் மாறி தன் மருமகளையே மறுமணம் செய்த மாமனார் இது போன்ற செய்திகளையும் கேட்க வேண்டிய நிலைக்கு வந்து விட்டோம். உத்திர பிரதேச மாநிலம் பதங்கஞ்ச கோட்டவாலி பகுதியில் … Read more

எந்திரன் பட பாணியில் ப்ளூடூத் ஹெட்செட் உதவியுடன் தேர்வு எழுதி சிக்கிய மாணவர்கள்

எந்திரன் பட பாணியில் ப்ளூடூத் ஹெட்செட் உதவியுடன் தேர்வு எழுதி சிக்கிய மாணவர்கள் உத்தரபிரதேசத்தில் நடந்த தேர்வு ஒன்றில் ப்ளூடூத் ஹெட் செட் உதவியுடன் மாணவர்கள் மோசடி செய்து எழுதியது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. உத்தரபிரதேசத்தில் ஞாயிற்றுக்கிழமை Lekhpal ஆட்சேர்ப்பு தேர்வு நடந்தது. மாநிலத்தின் 12 மாவட்டங்களில் உள்ள 501 மையங்களில்  கிட்டத்தட்ட 2.50 லட்சம் விண்ணப்பதாரர்கள் தேர்வு எழுதியுள்ளனர். இதில் மோசடியான வழிகளைப் பயன்படுத்தியதாக மாணவர்கள் 21 பேரை சிறப்பு அதிரடிப் படை (STF) கைது செய்தது. முதலில் … Read more