பேய் ஓட்ட சென்ற பெண்ணை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்த போலி மந்திரவாதி கைது..!

பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் அதிகரித்து வரும் நிலையில், போலி மந்திரவாதிகள் பெண்களை பாலியல் சீண்டல், பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அதிகமாக வெளிவரும் நிலையில், உத்தரப் பிரதேச மாநிலத்தில் மீண்டும் ஒரு சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்தரப் பிரதேச மாநிலம் சோன்பத்ரா பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் தன்னுடைய குடும்பத்தில் ஏற்பட்ட சொந்த பிரச்சனையால் துவண்டு போயிருந்த அவர் அங்கிருந்த மந்திரவாதியை நாடி சென்றுள்ளார்.அப்போது அந்த மந்திரவாதி உனக்கு துஷ்ட சக்தி பிடித்துள்ளதால் அதற்காக பரிகாரம் … Read more

ஷாருகான் மகன் வழக்கு, திசை திருப்பும் நோக்கமா?

பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருகானின் மகன் ஆர்யன் கான் போதைப்பொருள் வழக்கில் கைது செய்யப்பட்டார். கடந்த அக்டோபர் 2 ஆம் தேதி, சொகுசு கப்பலில் NCB நடத்திய பரிசோதனையில் ஆர்யன் கான் மற்றும் அவருடன் 8 பேர் கைது செய்யப்பட்டனர். அதனை தொடர்ந்து ஆர்யன் கான் சிறையில் அடைக்கப்பட்டார். ஆர்யன் கானுக்கு இன்னும் பெயில் கிடைக்கவில்லை. இந்த சம்பவத்தை தொடர்ந்து நடந்தது தான் லக்கிம்பூர் கலவரம். உத்திர பிரதேசத்தில் விவசாயிகள் பேரணியின் போது மத்திய மந்திரி அஜய் … Read more

உத்திரப்பிரதேசத்தில் இனி இறைச்சி,மதுபானங்கள் தடை! முதல்வர் அதிரடி உத்தரவு! 

உத்திரப்பிரதேசத்தில் இனி இறைச்சி,மதுபானங்கள் தடை! முதல்வர் அதிரடி உத்தரவு! உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் திங்களன்று மதுராவில் ஜன்மாஷ்டமியன்று மது மற்றும் இறைச்சியை உட்கொள்ளக்கூடாது என்று கூறினார்.புனிதர்கள் மற்றும் பொது பிரதிநிதிகள் மது மற்றும் இறைச்சியை இங்கே (மதுராவில்) உட்கொள்ளக்கூடாது என்று கருதுகின்றனர். இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவோரை வேறு ஏதேனும் வர்த்தகத்திற்கு மாற்றுவதற்காக நிர்வாகம் ஆலோசனை மற்றும் பயிற்சிக்கான திட்டங்களை வகுக்க வேண்டும் என்று ஆதித்யநாத் கூறினார்.மது மற்றும் இறைச்சி விற்பனையில் ஈடுபட்டுள்ள மக்கள் மதுராவின் பெருமையை … Read more

பா.ஜ.கவின் தேர்தல் வியூகம்! அமித்ஷா முக்கிய ஆலோசனை!

பா.ஜ.கவின் தேர்தல் வியூகம்! அமித்ஷா முக்கிய ஆலோசனை! மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா புதுதில்லியில் பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா மற்றும் உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்தை சந்தித்தார்.உத்தரப்பிரதேசத்தில் 2022 சட்டசபை தேர்தல் பற்றி விவாதிக்க இந்த சந்திப்பு நடைபெற்றது.கிட்டத்தட்ட மூன்று மணி நேரம் இந்த சந்திப்பு நடைபெற்றது.புதுடில்லியில் உள்ள அமித் ஷாவின் அதிகாரப்பூர்வ இல்லத்தில் இந்த சந்திப்பு நடைபெற்றது. உத்திரப்பிரதேச பாஜக தலைவர் ஸ்வந்த்ரா தேவ் சிங்,தேசிய பொதுச் செயலாளர் (அமைப்பு) பி.எல். சந்தோஷ்,கட்சியின் … Read more

1 முதல் 8 ஆம் வகுப்புக்கு! ஜூலை 1 முதல் பள்ளிகள் திறப்பு- அரசு அறிவிப்பு!

1 முதல் 8 ஆம் வகுப்புக்கு! ஜூலை 1 முதல் பள்ளிகள் திறப்பு- அரசு அறிவிப்பு உத்திரப்பிரதேச மாநிலத்தில் கொரோனா பரவலின் காரணமாக மார்ச் மாதம் மூடப்பட்ட பள்ளிகள் நாளை ஜூலை 1 திறக்கப்பட உள்ளது. ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை உள்ள மாணவர்கள் சேர்க்கைக்கு பள்ளிகளை திறக்கலாம் என என்று அம்மாநில அரசு தெரிவித்துள்ளது. கொரோனா இரண்டாவது அலையின் காரணமாக மார்ச் மாதம் முதல் பள்ளிகள் மூடப்பட்டு அனைத்தும் ஆன்லைன் வகுப்புகளாக எடுக்கப்பட்டுள்ளன. … Read more

நான் என்ன செய்தேன்! குடும்ப சுமைக்கு காய்கறி விற்றது குற்றமா? தாக்கிய போலீஸ்! உயிரிழந்த சிறுவன்!

உத்திரபிரதேசத்தில் 17 வயது சிறுவன் காய்கறி விற்று கொண்டிருந்த நிலையில் ஊரடங்கு மீறியதாக போலீசார் தாக்கியதில் சிறுவன் உயிரிழந்துள்ள சம்பவம் மிகவும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.   இந்தியா முழுவதிலும் கொரோனாவில் இரண்டாவது அலை ஆட்டிப்படைத்து வருகிறது. பல மாநிலங்களில் ஊரடங்கு போடப்பட்டுள்ளது. மத்திய மற்றும் மாநில அரசுகள் கொரோனாவை கட்டுப்படுத்த பல்வேறு பொது முடக்கங்களை அறிவித்து முன்னெச்சரிக்கை ஏற்பாடுகளை செய்து வருகிறது.   உத்திரபிரதேசத்திலும் ஊரடங்கு உள்ள நிலையில், உன்னவ் என்ற மாவட்டத்தில், பங்கார்மாவு என்ற நகரில் … Read more

ஏன்? என்னை தொட மறுக்கிறீங்க! சாவுங்க! அரிவாளால் வெட்டிய போலீஸ்!

ஏன்? என்னை தொட மறுக்கிறீங்க! சாவுங்க! அரிவாளால் வெட்டிய போலீஸ்! தனக்கு தோல் வியாதி ஏற்பட்டு உள்ளதால் தன்னை தொட மறுத்த மனைவி மற்றும் பிள்ளைகளை அரிவாளால் தாக்கிய போலீஸ் பின் தானும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் உத்திரப் பிரதேசத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.. உத்திரபிரதேச மாநிலம் காசிப்பூரில் தலைமை கான்ஸ்டபிளாக பணி புரிந்து வந்தவர் முன்சி சிங் யாதவ். இவருக்கு வயது நாற்பது. இவர் தனது குடும்பத்துடன் மனைவி நிஷா தேவி மற்றும் மகன்கள் இரண்டு … Read more

கேலி செய்த கும்பலை தட்டிக்கேட்ட பெண் சுட்டுக்கொலை செய்யப்பட்ட கொடூரம் !!

உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்த பெண் ஒருவரை, ஒரு கும்பல் கேலி செய்ததால் தட்டி கேட்டதன் காரணமாக அந்த பெண்ணை சுட்டுக் கொலை செய்த சம்பவம் அரங்கேறி உள்ளது. உத்தரபிரதேச மாநிலம் ஃபிரோசாபாக் மாவட்டத்தை சேர்ந்த 16 வயது பெண் ஒருவர் இரவில் சென்றுள்ளார்.அப்போது அங்கிருந்த ஒரு கும்பல், அந்த பெண்ணை கேலி செய்து ஆபாசமாக பேசினார் . இதனை கேட்ட அந்தப் பெண், அவர்களை திட்டிவிட்டு தனது வீட்டுக்கு சென்றுள்ளார். மேலும் அந்த பெண் வீட்டிற்கு அந்த … Read more

“இதற்கெல்லாம் என்னதான் பதில்” கதறும் பெற்றோர்! பாலியல் வன்கொடுமை செய்து நாக்கு அறுபட்டு இறந்த பெண்!

பிரதேச மாநிலத்தில் தலித் பெண் ஒருவர்நான்கு பேரால் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்து நாக்கு அறுக்கப்பட்டு முதுகெலும்பு முறிக்கப்பட்டு இறந்து போன சம்பவம் மிகவும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.   உத்தரப்பிரதேசத்தின் ஹத்ராஸ் என்ற சிறிய மாவட்டம் உள்ளது. இங்குள்ள கிராமங்களில் ஒன்றுதான் சண்ட்பா .இந்த கிராமத்தைச் சேர்ந்த 20 வயது பெண் அங்கு உள்ள விவசாய நிலத்தில் புல் அறுத்து கொண்டிருந்திருக்கிறார். அப்பொழுது அந்தப் பகுதிக்கு வந்த 4 பேர் அந்தப் பெண்ணை பலவந்தமாக தூக்கிச் சென்று … Read more

பழிவாங்குவதற்காக தனியாக இருந்த இளம்பெண்ணை உயிரோடு எரிக்கப்பட்ட சம்பவம் !!

தனியாக வீட்டிலிருந்த இளம்பெண்ணை உயிரோடு எரித்த கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்தரபிரதேச மாநிலம் பர்சோலி கிராமத்தை சேர்ந்த பிரதீப் சிங் என்பவருக்கும் கன்வர் சிங் என்ற குடும்பத்தினருக்கும் நீண்ட நாட்களாக பகை வந்துள்ளது. .இந்நிலையில் கடந்த ஜூன் மாதம் நடந்த சண்டையின் காரணமாக கன்வர் சிங் அடித்து கொல்லப்பட்டார். இதனால் பலருக்கு காயம் ஏற்பட்டுள்ள நிலையில், பிரதீப் சிங்கை காவல்துறையினர் கைது செய்தனர்.கன்வர் சிங் கொல்லப்பட்டதனால் ஆத்திரமடைந்த உறவினர்கள் பிரதீபை கொள்ள முயன்றனர். … Read more