நான்காவது தவணை தடுப்பூசி செலுத்த அறிவுறுத்தல்! தொடங்கிய முன்பதிவு!!

நான்காவது தவணை தடுப்பூசி செலுத்த அறிவுறுத்தல்! தொடங்கிய முன்பதிவு!! சீனாவில் கடந்த 2019ஆம் ஆண்டு முதன்முதலாக பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் அதன்பின் உலகம் முழுவதும் பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வந்தது. இதனால் உலக நாடுகள் அனைத்தும் இந்த கொரோனா பரவலின் பாதிப்பை கட்டுபடுத்த முடியாமல் தவித்தன. இதையடுத்து, கொரோனாவை கட்டுபடுத்தும் முயற்சியில் உலக நாடுகள் அனைத்தும் பலக்கட்ட ஆய்வுகளை மேற்கொண்டு வந்தன. அதன் பலனாக கொரோனாவை எதிர்த்து போராடக்கூடிய வகையில் கொரோனா தடுப்பூசியை கண்டுபிடித்தன. … Read more

கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது! உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை!!

கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது! உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை!! கடந்த 2019ஆம் ஆண்டு சீனாவில் பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் அதன்பின் உலகம் முழுவதும் பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வந்ததால் உலக நாடுகள் அனைத்தும் அதிர்ச்சியில் ஆழ்ந்தன. எனவே கொரோனா பரவலை கட்டுபடுத்த உலக நாடுகள் அனைத்தும் கொரோனாவுக்கு எதிராக செயல்படக்கூடிய, கொரோனா தடுப்பூசியை செலுத்தி வருகின்றன. இருப்பினும், கொரோனா வைரஸ் அடிக்கடி உருமாற்றம் அடைந்து தனது பரவும் திறனை அவ்வப்போது மாற்றியமைத்து கொண்டே … Read more

இவர்கள் அனைவருக்கும் நாளை முதல் இந்த வகை தடுப்பூசி செலுத்த மத்திய அரசு அனுமதி!

இவர்கள் அனைவருக்கும் நாளை முதல் இந்த வகை தடுப்பூசி செலுத்த மத்திய அரசு அனுமதி! நாடு முழுவதும் வேகமாக பரவி வந்த கொரோனா வைரஸ் தொற்றின் பாதிப்பை கட்டுப்படுத்த கடந்த ஆண்டு ஜனவரி மாதம் முதல் இந்தியாவில் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி நடைபெற்று வருகிறது. முதலில் சுகாதார பணியாளர்கள் மற்றும் முன்கள பணியாளர்களுக்கு மட்டுமே இந்த கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வந்தது. அதனை தொடர்ந்து 60 வயதிற்கு மேற்பட்டவகளுக்கும், அதற்கு அடுத்தபடியாக 45 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கும் … Read more

இந்த வயதினரும் இனி தடுப்பூசி செலுத்திக்கொள்வது அவசியம்! மத்திய அரசு வெளியிட்ட அறிவிப்பு!!

இந்த வயதினரும் இனி தடுப்பூசி செலுத்திக்கொள்வது அவசியம்! மத்திய அரசு வெளியிட்ட அறிவிப்பு!! கடந்த 2019-ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் சீனாவில் உள்ள உகான் நகரில் முதன்முதலாக கண்டறியப்பட்டது கொரோனா வைரஸ். அதன்பிறகு, உலக நாடுகள் முழுவதும் பரவத் தொடங்கியது. இந்த கொரோனா வைரஸின் தாக்கத்தை கட்டுப்படுத்த முடியாமல் உலக நாடுகள் அனைத்தும் திணறிக் கொண்டிருந்தன. இந்த நிலையில், கொரோனா பரவலை குறைத்து நோயின் தீவிரத்தை கட்டுப்படுத்த உலக நாடுகள் அனைத்தும் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணியை … Read more

மத்திய அரசின் அறிவுறுத்தல்படி விரைவில் இவர்களுக்கும் தடுப்பூசி செலுத்தப்பட உள்ளது!

மத்திய அரசின் அறிவுறுத்தல்படி விரைவில் இவர்களுக்கும் தடுப்பூசி செலுத்தப்பட உள்ளது! மத்திய அரசு அனுப்பிய 12 முதல் 15 வயதுக்கு உட்பட்ட சிறுவர்களுக்கான ‘கோர்பேவேக்ஸ்’ தடுப்பூசியை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேற்று ஆய்வு மேற்கொண்டார். அதன்பின், அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில்:- இந்தியாவில் கடந்த 11 ஆண்டுகளாகவும், தமிழகத்தில் கடந்த 18 ஆண்டுகளாகவும் போலியோ இல்லாத நிலை இருந்து கொண்டிருக்கிறது. அந்தவகையில், தமிழகத்தில் இந்த ஆண்டு வருகிற 27-ந் தேதி போலியோ முகாம்கள் நடைபெற இருக்கிறது என அவர் தெரிவித்துள்ளார். … Read more

கர்ப்பிணிகள் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ளலாமா? ஆய்வாளர்கள் சொல்வது என்ன?

கர்ப்பிணிகள் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ளலாமா? ஆய்வாளர்கள் சொல்வது என்ன? முதன்முதலில் சீனாவில் பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் அதன்பிறகு, உலகின் பல்வேறு நாடுகளில் பரவி உலகையே அச்சுறுத்தி வந்த நிலையில், தொற்றின் தீவிரத்தை கட்டுப்படுத்த உலகம் முழுவதும் கொரோனா தடுப்பூசி அறிமுகப்படுத்தப்பட்டு அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. இதன் மூலம் கொரோனா பரவல் கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனாவுக்கு எதிராக தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கிய போது கர்ப்பிணி பெண்கள் தடுப்பூசி செலுத்திக்கொள்ள தயங்கினர். எனினும், தடுப்பூசி … Read more

என்ன தடுப்பூசியின் செயல்திறன் குறைகிறதா? ஆய்வில் அதிர்ச்சி தகவல்!

என்ன தடுப்பூசியின் செயல்திறன் குறைகிறதா? ஆய்வில் அதிர்ச்சி தகவல்! சீனாவில் முதன்முதலாக கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவி தனது தீவிர பரவலால் பெரும்பாலான உலக நாடுகளை நிலைகுலையச் செய்தது. சுமார் இரண்டு ஆண்டுகளாக உலக நாடுகள் பலவற்றில் இந்த கொரோனா வைரஸ் ஆதிக்கம் செலுத்தி வருகிறது. எனவே, கொரோனா தொற்றை கட்டுப்படுத்த கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசி அறிமுகப்படுத்தப்பட்டு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் கடந்த ஆண்டு நவம்பர் மாதத்தில் தென் ஆப்பிரிக்காவில் கொரோனாவின் … Read more

என்னது 4-வது தவணை தடுப்பூசியா? மருத்துவ நிபுணர்கள் தகவல்!

என்னது 4-வது தவணை தடுப்பூசியா? மருத்துவ நிபுணர்கள் தகவல்! கடந்த 2019-ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் சீனாவில் உள்ள உகான் என்னும் நகரில் முதன்முதலாக காணப்பட்டது கொரோனா வைரஸ். அதன்பிறகு, உலக நாடுகள் முழுவதும் பரவத் தொடங்கியது. இந்த கொரோனா வைரஸின் தாக்கத்தை கட்டுப்படுத்த முடியாமல், உலக நாடுகள் அனைத்தும் தவித்து கொண்டிருந்தன. கொரோனா வைரஸை கட்டுப்படுத்த மருத்துவ நிபுணர்கள் பல்வேறு ஆய்வுகளை மேற்கொண்டு வந்தனர். இதனிடையே, கொரோனாவை எதிர்த்து போராடக்கூடிய வகையில், தடுப்பூசிகளை உலக நாடுகள் … Read more

‘பூஸ்டர்’ தடுப்பூசி செலுத்துவதற்கான கால இடைவெளி குறைப்பா? உயர்நீதிமன்றம் கூறிய கருத்து!

‘பூஸ்டர்’ தடுப்பூசி செலுத்துவதற்கான கால இடைவெளி குறைப்பா? உயர்நீதிமன்றம் கூறிய கருத்து! சீனாவில் உள்ள உகான் பகுதியில், கடந்த 2019ஆம் ஆண்டு பரவத் தொடங்கிய கொரோனா வைரஸானது இந்தியாவிலும் பரவத் தொடங்கியது. இந்த தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்ததை தொடர்ந்து தொற்றை கட்டுப்படுத்த கடந்த ஆண்டு ஜனவரி மாதம் முதல் இந்தியாவில் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. இதன் காரணமாக கொரோனா தொற்று ஓரளவு கட்டுக்குள் வந்தது. இந்த சமயத்தில், கொரோனாவின் உருமாற்றம் அடைந்த … Read more

6 மாத குழந்தைக்கும் கொரோனா தடுப்பூசி! ஆனால் அதுவும் போதாது! செக் வைக்கும் மருந்து நிறுவனங்கள்!

அமெரிக்காவில், 6 மாத குழந்தை முதல் 5 வயது சிறுவர்கள் வரை உள்ளவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்த அனுமதி அளிக்குமாறு ஃபைசர் மற்றும் பையோன்டெக் நிறுவனங்கள் விண்ணப்பித்துள்ளன. கொரோனா பெருந்தொற்று 2 ஆண்டுகளைக் கடந்து உலக நாடுகளை ஆட்டிப் படைத்து வருகிறது. தொற்று பரவலைக் கட்டுப்படுத்த எத்தனை முயற்சிகள் எடுத்தாலும், அவை பலனற்றவையாகவே மாறுகின்றன. அதே நேரத்தில், தடுப்பூசி செலுத்திக் கொண்டால், மருத்துவமனையில் சிகிச்சை பெறுவதையும், உயிரிழப்பு ஏற்படுவதையும் தடுக்கலாம் என உலக சுகாதார அமைப்பு அறிவுறுத்தி … Read more