எல்லாம் போச்சு! அனைத்தையும் சீர்குலைத்த மத்திய அரசு!

எய்ம்ஸ் மருத்துவமனையின் இயக்குனர் குழுவில் இருந்து சுப்பையா சண்முகத்தை வெளியேற்ற வேண்டும் என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்திருக்கின்றார். இதுகுறித்து அவர் வீட்டு இருக்கின்ற அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை இயக்குனர் குழுவில் சுப்பையா சண்முகம் என்றவரை உறுப்பினராக மத்திய அரசு நியமித்து இருப்பது அதிர்ச்சி அளிக்கிறது. அவர் கார் நிறுத்துவதற்கான இட ப்பிரச்சனையில், பக்கத்துவீட்டு சுவரில் சிறுநீர் கழித்தவர் என்று சமூக வலைதளங்களில் வீடியோ வெளியாகி இருக்கின்றன 62 வயது பெண்களுக்கு தொடர்ச்சியாக … Read more

கிழித்து தொங்க விட்ட வைகோ…! மகிழ்ச்சியில் ஆளும் தரப்பு…!

தமிழக மீனவர்கள் மீதான இலங்கை கடற்படையின் தாக்குதல் குறித்து மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கடும் கண்டனம் தெரிவித்து இருக்கின்றார். இது சம்பந்தமாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், மன்னார் வளைகுடாவில் மீன் பிடிக்கப் போன ராமேஸ்வர மீனவர்கள் மீதான இலங்கை கடற்படை தாக்குதல் கண்டனத்திற்கு உரியது. என்று தெரிவித்திருக்கிறார். இலங்கை கடற்படையினர் தமிழக மீனவர்களின் படகுகளில் கற்களை வீசி தாக்குதல் நடத்தியிருக்கிறார்கள். ஒரு மீனவரின் மண்டை உடைந்து இருக்கிறது. பலத்த காயம் அடைந்து இருக்கிறார்கள். மீன் பிடிக்கும் … Read more

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு கடும் கண்டனத்தை தெரிவித்த வைகோ!

தமிழகத்தின் முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் தாயார் மறைவிற்கு  அமித் ஷா ஹிந்தியில் கடிதம் எழுதி இரங்கல் தெரிவித்தார்.மேலும் இது கடுமையான சர்ச்சையை உருவாக்கியுள்ளது. இதற்கு பலர் கட்டணம் தெரிவித்து வரும் நிலையில் உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் ஆணவபோக்கை இது காட்டுவதாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளார். அதாவது இதைப்பற்றி வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் பின்வருமாறு கூறியுள்ளார். “அண்மைக்காலமாக தமிழ்நாட்டு நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு, நடுவண் அமைச்சர்கள் இந்தியில்தான் கடிதங்கள் எழுதி வருகின்றார்கள். தங்களுடைய முகநூல், … Read more

நிர்வாக காரணமாக காஞ்சிபுரம் செங்கல்பட்டு மாவட்டங்களை இரண்டாகப் பிரித்து வைகோ அறிவிப்பு !!

நிர்வாக காரணமாக மதிமுகவில் உள்ள காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களை இரண்டாக பிரித்து வைகோ அறிவித்துள்ளார். மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில், மதிமுக நிர்வாக பணிக்காக ,சில மாவட்டங்களை இரண்டாகவும் மற்றும் ஒரு சில மாவட்டங்களை மூன்றாகவும் பிடிக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளார். அதில் காஞ்சிபுரம் மாவட்டம் பொறுப்பாளர் வளையாபதி, செங்கல்பட்டு வடக்கு மாவட்ட பொறுப்பாளர் மா .வை. மகேந்திரன், செங்கல்பட்டு கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் பார்த்திபன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளதாக மதிமுக பொதுச் செயலாளர் கூறியுள்ளார். மேலும் புதியதாக … Read more

இந்தி திணிப்பை கட்டாயமாக அமல்படுத்தும் பாஜகவிற்கு வைகோ விடுத்த இறுதி எச்சரிக்கை!!

பாஜகவின் மத்திய அரசு அனைத்துத் துறைகளிலும் கட்டாய இந்தித் திணிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வது குறித்து வைகோ கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “பாஜக மத்திய அரசு அனைத்துத் துறைகளிலும் மூர்க்கத்தனமாக இந்தித் திணிப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.   மத்திய அரசு அலுவலகங்களிலும், பொதுத்துறை நிறுவனங்களிலும் இந்தியை அலுவல் மொழியாக வலுக்கட்டாயமாக திணிக்கும் வகையில் அதற்கென்று தனியாக இந்தி ஆட்சி மொழிப் பிரிவு ஒன்றை ஏற்படுத்தியிருக்கிறது.   மேலும், மத்திய அரசு அலுவலகக் … Read more

பொது முடக்கத்தையும் போக்குவரத்து தடையையும் நீக்க வேண்டும் என வைகோ கோரிக்கை

Vaiko-News4 Tamil Online Tamil News1

தமிழகத்தில் தற்போது நடைமுறையிலுள்ள பொது முடக்கத்தையும்,போக்குவரத்து தடையையும் நீக்க வேண்டும் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வலியுறுத்தியுள்ளார்.இது குறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது. கரோனா தொற்று அச்சம் காரணமாக, கடந்த 5 மாதங்களாக பொது முடக்கம் நடைமுறையில் இருக்கின்றது. வருமானத்திற்கு வழியின்றி பட்டினி கிடக்க நேர்ந்தபோதிலும், அரசுக் கட்டுப்பாடுகளை பொதுமக்கள் கடைப்பிடித்து வருகின்றனர். கடந்த ஐந்து மாதங்களில் அரசு வெறும் ஆயிரம் ரூபாய் மட்டுமே உதவித்தொகையாக அளித்தது. நியாயவிலைக் கடைகளில் உணவுப் பொருட்கள் வழங்கியது. ஆனால், … Read more

கொரோனாவால் அவதிப்படும் இந்நேரத்தில் இப்படியொரு அறிவிப்பா? தடை கேட்டு தமிழக அரசை வலியுறுத்தும் வைகோ

Vaiko-News4 Tamil Online Tamil News

கொரோனா வைரஸ் பரவலால் விதிக்கப்பட்ட ஊரடங்கு காரணமாக பெரும்பாலான மக்கள் எந்த வேலைக்கும் செல்லாமல் வீட்டிலேயே முடங்கியுள்ள இந்நேரத்தில் அண்ணா பல்கலைக்கழகம் உள்ளிட்ட பெரும்பாலான கல்வி நிறுவனங்கள் மாணவர்கள் கல்விக்கட்டணத்தை உடனடியாகவும், மொத்தமாகவும் செலுத்த வேண்டும் என்று அறிவித்துள்ளது. இதனையடுத்து கட்டணத்தை தவணை முறையில் வசூலிக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வைகோ வலியுறுத்தியுள்ளார். இது குறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது. கொரோனா பேரிடரால், உலகம் முழுவதும் கோடிக்கணக்கான மக்கள் வேலை … Read more

இந்தித் திணிப்பு: வைகோ ஆவேசம்!

மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய கல்விக் கொள்கைத் திட்டத்தினை செயல்படுத்த முனைப்பு காட்டி வருகிறது. இதன் மூலம்  மும்மொழிக் கொள்கையில் இந்தி மொழியை இந்தியா முழுமைக்கும் இந்தி கற்க வேண்டுமென அறிவுறுத்தி வருகிறது. இது குறித்து மதிமுக தலைவர் வைகோ பேசியதாவது,”இந்திய மாநிலங்களில் ஒற்றுமையுடன் வாழ பன்முகத் தன்மையை மத்திய பாஜக அரசு குலைக்க நினைக்கிறது. பன்முகத் தன்மைதான் இந்தியாவின் ஒற்றுமைக்கு பலம் சேர்க்கிறது. இதனை பாஜக உணரவில்லை”. “இந்தி ஆதிக்கத்தை நிலைநிறுத்த மத்திய அரசு … Read more

தமிழ்நாட்டு மக்களின் வரிப்பணத்திலிருந்து இலங்கை அரசுக்கு வாரி வழங்குவது மன்னிக்க முடியாத துரோகம்! கொந்தளிக்கும் வைகோ

MDMK MP Vaiko admitted in Madurai Apollo Hospital-News4 Tamil Online Tamil News Channel

தமிழ்நாட்டு மக்களின் வரிப்பணத்திலிருந்து இலங்கை அரசுக்கு வாரி வழங்குவது மன்னிக்க முடியாத துரோகம்! கொந்தளிக்கும் வைகோ இலங்கை ராணுவத்திற்கு ஆயுதங்கள் வாங்க இந்திய அரசு வழங்கவுள்ள ரூபாய் 355 கோடி நிதி உதவியை நிறுத்த வேண்டும் என்று மதிமுக பொதுச் செயலாளரும் தற்போதைய மாநிலங்களவை உறுப்பினருமான வைகோ வலியுறுத்தியுள்ளார். இது குறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, “இலங்கையில் அதிபர் தேர்தல் நடந்த பின்னர், இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் கொழும்பு சென்று தேர்தலில் … Read more

அரசியலமைப்புச் சட்டம் உறுதி செய்துள்ள அடிப்படை உரிமைகளைப் பறிக்கும் பாஜகவை கண்டிக்கும் வைகோ

Vaiko criticise central government

அரசியலமைப்புச் சட்டம் உறுதி செய்துள்ள அடிப்படை உரிமைகளைப் பறிக்கும் பாஜகவை கண்டிக்கும் வைகோ பாஜக தலைமையிலான மத்திய அரசு செயல்படுத்த முயற்சிக்கும் தேசிய மக்கள் தொகை பதிவேடு கையேட்டில் முஸ்லிம் பண்டிகைகள் நீக்கப்பட்டுள்ளதாக மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: மத்திய பா.ஜ.க. அரசு, எதேச்சதிகாரப் போக்குடன் நடைமுறைப்படுத்த முனைந்துள்ள குடியுரிமைத் திருத்தச் சட்டத்திற்கு எதிராகவும், குடிமக்கள் பதிவேட்டுக்கு எதிராகவும் நாடெங்கும் போராட்டங்கள் எரிமலையென வெடித்துள்ளன.இந்திய … Read more