எல்லாம் போச்சு! அனைத்தையும் சீர்குலைத்த மத்திய அரசு!
எய்ம்ஸ் மருத்துவமனையின் இயக்குனர் குழுவில் இருந்து சுப்பையா சண்முகத்தை வெளியேற்ற வேண்டும் என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்திருக்கின்றார். இதுகுறித்து அவர் வீட்டு இருக்கின்ற அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை இயக்குனர் குழுவில் சுப்பையா சண்முகம் என்றவரை உறுப்பினராக மத்திய அரசு நியமித்து இருப்பது அதிர்ச்சி அளிக்கிறது. அவர் கார் நிறுத்துவதற்கான இட ப்பிரச்சனையில், பக்கத்துவீட்டு சுவரில் சிறுநீர் கழித்தவர் என்று சமூக வலைதளங்களில் வீடியோ வெளியாகி இருக்கின்றன 62 வயது பெண்களுக்கு தொடர்ச்சியாக … Read more