திரௌபதி அம்மன் கோவில் விவகாரம்!! சாதிய கலவரத்தை தூண்டி அரசியல் செய்யும் ஆளும் கட்சி!! 

the-ruling-party-inciting-caste-riots-draupadi-amman-temple-seal-and-further-riots

திரௌபதி அம்மன் கோவில் விவகாரம்!! சாதிய கலவரத்தை தூண்டி அரசியல் செய்யும் ஆளும் கட்சி!! விழுப்புரம் மாவட்டத்தில் மேல்பாதி என்ற கிராமத்தில் வன்னியர்களுக்கு உரித்தான திரௌபதி அம்மன் கோவில் ஒன்று உள்ளது. அதுமட்டுமின்றி அந்த சாதியினரின் குலதெய்வம் ஆகவும் அது பார்க்கப்படுகிறது.குறிப்பிட்ட அந்த சாதியினர் மட்டும் காலகாலமாக அந்த தெய்வத்தை வழிபட்டு வந்த நிலையில் தற்பொழுது நடைபெற்ற திருவிழாவின்பொழுது பட்டியலின சமூகத்தை சேர்ந்தவர்கள் சிலர் கோவிலுக்குள் சென்று வழிபட்டுள்ளனர். இதற்கு கோவில் நிர்வாகிகள் உட்பட அனைவரும் எதிர்ப்பு … Read more