விக்கரவாண்டி தொகுதியில் திமுகவிற்கு எதிராக விசிக உள்ளடி வேலையில் இறங்கியதா?

Vanniyarasu

விக்கரவாண்டி தொகுதியில் திமுகவிற்கு எதிராக விசிக உள்ளடி வேலையில் இறங்கியதா? நடந்து முடிந்த விக்கிரவாண்டி மற்றும் நாங்குநேரி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் திமுகவின் இந்த இரண்டு தொகுதிகளையும் அதிமுக கைப்பற்றியுள்ளது. இரண்டு தொகுதிகளில் விக்கிரவாண்டி தொகுதிக்கு திமுக சார்பில் அதிக முக்கியத்துவம் கொடுக்க பட்டது. வன்னியர் மற்றும் தலித் மக்கள் அதிகமாக வசிக்கும் இந்த பகுதிகளில் சாதிய வாக்குகள் தான் அரசியல் கட்சிகளின் வெற்றி தோல்வியை தீர்மானிக்கும் என்பதை அனைவரும் அறிவர். கடந்த தேர்தலில் இந்த தொகுதியில் … Read more

குடியரசு மற்றும் விடுதலை நாளைக் கூட தெரியாத திமுக தலைவர் ஸ்டாலினுக்கு வன்னியர் வரலாறு தெரியுமா? பாமக வழக்கறிஞர் பாலு கேள்வி

குடியரசு மற்றும் விடுதலை நாளைக் கூட தெரியாத திமுக தலைவர் ஸ்டாலினுக்கு வன்னியர் வரலாறு தெரியுமா? பாமக வழக்கறிஞர் பாலு கேள்வி

குடியரசு மற்றும் விடுதலை நாளைக் கூட தெரியாத திமுக தலைவர் ஸ்டாலினுக்கு வன்னியர் வரலாறு தெரியுமா? பாமக வழக்கறிஞர் பாலு கேள்வி திமுக தத்துவமேதையின் புதல்வரே…. எது Typographical Error ? என்ற தலைப்பில் இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது. திமுக தலைவர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்கள் விக்கிரவாண்டி தொகுதியில் நேற்று தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது,’’வன்னியர் இனத்திற்காகக் குரல் கொடுத்துப் பாடுபட்ட திரு. இராமசாமி படையாச்சியார் அவர்களுக்கு கழக ஆட்சி வந்தவுடன் மணிமண்டபம் அமைப்போம் … Read more

தர்மபுரி மரக்காணம் கலவரங்களை வன்னியர்கள் தான் செய்தார்கள் என்று கூறிய கருணாநிதி எதிராக கம்பீரம் காட்டிய! MRK பன்னீர்செல்வம் மூலமாக மு.க.ஸ்டாலின் இராமதாஸுக்கு எதிராக அறிக்கை

தர்மபுரி மரக்காணம் கலவரங்களை வன்னியர்கள் தான் செய்தார்கள் என்று கூறிய கருணாநிதி எதிராக கம்பீரம் காட்டிய! MRK பன்னீர்செல்வம் மூலமாக மு.க.ஸ்டாலின் இராமதாஸுக்கு எதிராக அறிக்கை

தர்மபுரி மரக்காணம் கலவரங்களை வன்னியர்கள் தான் செய்தார்கள் என்று கூறிய கருணாநிதி எதிராக கம்பீரம் காட்டிய! MRK பன்னீர்செல்வம் மூலமாக மு.க.ஸ்டாலின் இராமதாஸுக்கு எதிராக அறிக்கை தர்மபுரி கலவரத்தில் அப்பாவி வன்னியர்களை கலவரக்காரர்கள் போல் சித்தரித்து அறிக்கை விட்ட கலைஞருக்கு எதிராக வாய் திறக்காத, மரக்காணம் கலவரத்தில் பொய் வழக்கு போட்டு ஆயிரக்கணக்கான வன்னியர்களை சிறையில் ‌அடைத்த போது வாய்த்திறக்காத, வன்னியர்கள்‌ நாவை அடைத்து பேச வேண்டும் என்று காடுவெட்டி குருவை தேசிய தேசிய பாதுகாப்பு சட்டத்தில் … Read more

வன்னியர்களுக்கு எதிராக கலைஞரும் மு.க.ஸ்டாலினும் செய்த துரோகங்கள் இதோ தெறிக்கும் மருத்துவர் இராமதாஸின் அறிக்கை

வன்னியர்களுக்கு எதிராக கலைஞரும் மு.க.ஸ்டாலினும் செய்த துரோகங்கள் இதோ தெறிக்கும் மருத்துவர் இராமதாஸின் அறிக்கை

வன்னியர்களுக்கு எதிராக கலைஞரும் மு.க.ஸ்டாலினும் செய்த துரோகங்கள் இதோ தெறிக்கும் மருத்துவர் இராமதாஸின் அறிக்கை “தேர்தலின் போது திமுக கொண்டாடவும், தேர்தலுக்குப் பிறகு தூக்கி எறியவும் வன்னியர்கள் என்ன கறிவேப்பிலையா?” – மருத்துவர் இராமதாசு அய்யா அறிக்கை தமிழ்நாட்டில் திமுக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு வழங்கப்படும், மறைந்த முன்னாள் அமைச்சர் ஏ.கோவிந்தசாமி அவர்களுக்கு மணிமண்டபமும் அமைக்கப்படும் என்பது உள்ளிட்ட ஏராளமான வெற்று வாக்குறுதிகளை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அள்ளி வீசியிருக்கிறார். விக்கிரவாண்டி சட்டப்பேரவைத் … Read more

வன்னியர்களுக்கு தனி‌‌யாக உள்ஒதுக்கீடு கொடுக்கப்படும்! மு.க. ஸ்டாலின் அதிரடி அறிக்கை

DMK Leader MK Stalin-News4 Tamil Latest Online Tamil News Today

வன்னியர்களுக்கு தனி‌‌யாக உள்ஒதுக்கீடு கொடுக்கப்படும்! மு.க. ஸ்டாலின் அதிரடி அறிக்கை அறிக்கையின் முழு விவரம் பின்வருமாறு, திராவிட முன்னேற்றக் கழகம், வன்னியர் சமுதாய மக்களுக்கு பல சாதனைகளையும், எண்ணற்ற திட்டங்களையும் தீட்டி- அவர்களின் சமூக, கல்வி முன்னேற்றத்திற்காகப் பாடுபட்டிருக்கிறது. ஆனால், “கல்வி, வேலைவாய்ப்பில் தங்களுக்கு தனி இட ஒதுக்கீடு வழங்க வேண்டும்” என்று நடத்திய போராட்டங்களை எள்ளி நகையாடியதோடு மட்டுமின்றி, அந்தப் போராட்டங்களை கைது நடவடிக்கைகள் மூலம்- துப்பாக்கி முனையில் அடக்கி ஒடுக்கிட நினைத்தவர்கள் அ.தி.மு.க. ஆட்சியாளர்கள் … Read more

திமுகவில் யார்‌ உழைத்தது யார்‌ பிழைப்பது! பொன்முடிக்கு எதிராக கொந்தளிப்பை வெளிப்படுத்திய வன்னியர்கள்

திமுகவில் யார்‌ உழைத்தது யார்‌ பிழைப்பது! பொன்முடிக்கு எதிராக கொந்தளிப்பை வெளிப்படுத்திய வன்னியர்கள்

திமுகவில் யார்‌ உழைத்தது யார்‌ பிழைத்தது! பொன்முடிக்கு எதிராக கொந்தளிப்பை வெளிப்படுத்திய வன்னியர்கள். விக்கிரவாண்டி இடைத்தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது, திமுகவிற்கும் அதிமுகவிற்கும் நேரடி மோதல் உச்சத்தில் இருக்கிறது, இரண்டு கட்சிகளுமே உள்ளாட்சி தேர்தலில் தைரியமாக களம் இறங்குவதற்கு உந்துசக்தியாக இடைதேர்தல் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் பொருத்தவரை பாட்டாளி மக்கள் கட்சியை விட்டு தர முடியாது, ஏனென்றால் வட மாவட்டங்களில் பாமகவின் செல்வாக்குமிக்க தொகுதிகளில் விக்கிரவாண்டியம் ஒன்று, அதற்கு முக்கிய காரணம் வன்னியர்கள் பெரும்பான்மையாக … Read more

விழுப்புரத்தில் பொன்முடியின் சாம்ராஜ்யத்தை சரித்த வன்னியர்கள்! விக்கிரவாண்டியிலும் சரிப்பார்களா?

விழுப்புரத்தில் பொன்முடியின் சாம்ராஜ்யத்தை சரித்த வன்னியர்கள்! விக்கிரவாண்டியிலும் சரிப்பார்களா?

விழுப்புரத்தில் பொன்முடியின் சாம்ராஜ்யத்தை சரித்த வன்னியர்கள்! விக்கிரவாண்டியிலும் சரிப்பார்களா? விழுப்புரம் மாவட்ட திமுகவில் அசைக்க முடியாத சக்தியாக இருந்து வருகிறார் கா.பொன்முடி அவர்கள். மு.க.ஸ்டாலினுக்கு இன்றளவும் அவருக்கு நம்பிக்கை உரிய தளபதியாகவும் இருக்கிறார். விழுப்புரம் மாவட்டத்தில் பொன்முடியின் சொந்த சமுதாயமான உடையார் சமுதாயத்திற்கு தான் தொடர்ந்து முக்கியத்துவம் கொடுக்கப்படும் என்பது விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள திமுகவினரை கேட்டாலே சொல்லி விடுவார்கள். என்ன தான் விழுப்புரம் மாவட்டத்தில் வன்னியர்கள் மற்றும் தலித்துகள் அதிகம் பேர் வசித்து வந்தாலும் கட்சிக்காக … Read more

அனாதை தலைவர் ராமதாஸ் என்று கடுமையாக பேசிய மு.க.ஸ்டாலினுக்கு விக்கிரவாண்டி தேர்தலில் பாடம் கற்பிப்பார்களா வன்னியர்கள்?

Dr Ramadoss-MK Stalin-News4 Tamil Latest Online Tamil News Today

அனாதை தலைவர் ராமதாஸ் என்று கடுமையாக பேசிய மு.க.ஸ்டாலினுக்கு விக்கிரவாண்டி தேர்தலில் பாடம் கற்பிப்பார்களா வன்னியர்கள்? தமிழகத்தில் காலியாக உள்ள விக்கிரவாண்டி நாங்குநேரி சட்டமன்ற தொகுதிகளுக்கும் புதுச்சேரியில் காலியாக உள்ள காமராஜர் நகர் சட்டசபைத் தொகுதிக்கு அடுத்த மாதம் 21ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது 3 தொகுதிகளிலும் நாளை வேட்புமனு தாக்கல் துவங்குகிறது அக்டோபர் 24 இல் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளதாக இந்திய தேர்தல் ஆணையம் நேற்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. உள்ளாட்சித் தேர்தலுக்கு முன்னோட்டமாக … Read more

பாரம்பரியத்தை மீட்டெடுக்கும் வன்னிய குல ஷத்ரியர்கள்! அதிர்ச்சியில் தி.க.வினர்

பாரம்பரியத்தை மீட்டெடுக்கும் வன்னிய குல ஷத்ரியர்கள்! அதிர்ச்சியில் தி.க.வினர்

பாரம்பரியத்தை மீட்டெடுக்கும் வன்னிய குல ஷத்ரியர்கள்! அதிர்ச்சியில் தி.க.வினர் திராவிடர் கழகத்தைச் சேர்ந்த பெரியாரிய கொள்கை உடையோர் பார்ப்பனியத்தை எதிர்க்கும் விதமாக பல்வேறு நூதன போராட்டங்களை நடத்தி வந்துள்ளனர் என்பது நாம் அனைவரும் அறிந்ததே. அதில் ஒரு பகுதியாக பிராமணர்கள் பூணூல் அணியும் நாளான ஆவணி அவிட்டத்தன்று தி.க.வினர் வயதான பிராமணர் ஒருவரை வழிமறித்து அவரின் பூணூலை அறுத்தெறிந்த நிகழ்வுகளும் கடந்த காலங்களில் நடந்தேறியுள்ளது. ஆனால் இந்த முறை பிராமணர்கள் ஒன்று கூடி தி.க.வினரைப் பார்த்து அறைகூவல் … Read more

வன்னியரால் வெற்றி! வன்னியருக்கே துரோகமா? பாட்டாளி மக்கள் கட்சியினர் கேள்வி!

வன்னியரால் வெற்றி! வன்னியருக்கே துரோகமா? பாட்டாளி மக்கள் கட்சியினர் கேள்வி!

வடமாவட்டதில் அதிகம் வாழும் சமூகம் வன்னியர் தமிழ் சமூகம். அவர்களுக்கு சாதிய ரீதியாக ஒடுக்கப்படுவதாக அச்சமுகத்தை சார்த தலைவர்கள் கூறி எதிர்ப்பை தெரிவிக்கின்றனர். தமிழகத்தில் 30 விழுக்காடு கொண்ட சமூகம் ஒடுக்க படுகிராத என்ற எண்ணம் அச்சமுக மக்களிடையே ஐயம் தோன்றியுள்ளது. அவர்கள் அரசியல், வேலைவாய்ப்பில், சமூக பங்களிப்பு போன்ற விஷயங்களில் புறம் தள்ளபடுவதாக அச்சமூகத்தின் தலைவர்களும் பாட்டாளி மக்கள் கட்சயினரும் தெரிவிக்கின்றனர். திமுக என்கிற கட்சி தமிழ்நாட்டில் முதன்முதலில் பெரு வெற்றிபெறவும், ஆட்சி அமைக்கவும் ஆதரவாக … Read more