காவல்துறையினருடன் தகராறில் ஈடுபட்ட விசிக வழக்கறிஞர்! தொடரும் அராஜகம்
காவல்துறையினருடன் தகராறில் ஈடுபட்ட விசிக வழக்கறிஞர்! தொடரும் அராஜகம் கொரோனா இரண்டாம் அலையின் தாக்கமானது பொதுமக்களை கடுமையாக பாதித்து வரும் சூழலில் தமிழக அரசு ஊரடங்கு உத்தரவை பிறப்பித்துள்ளது.இதனையடுத்து காவல்துறையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.கடந்த ஆண்டு ஊரடங்கின் போது காவல்துறையினரிடம் இருந்த கடுமையான எச்சரிப்பு எதுவும் இந்த ஆண்டு இல்லை என்பதை மக்களே பரவலாக பேசி வருகின்றனர்.அவரவர் பாதுகாப்பை நீங்களே உறுதி செய்து கொள்ளுங்கள் என்று அறிவுரை மட்டுமே சொல்லி அனுப்பி வருகின்றனர். இதையும் மீறி சில … Read more