போலீஸால் தேடப்படும் குற்றவாளிகள் பாஜகவில் பாதுகாப்பாக உள்ளதாக வீரமணி குற்றச்சாட்டு 

Veeramani alleged that criminals wanted by the police are safe in BJP

போலீஸால் தேடப்படும் குற்றவாளிகள் பாஜகவில் பாதுகாப்பாக உள்ளதாக வீரமணி குற்றச்சாட்டு போலீஸால் தேடப்படும் குற்றவாளிகள் பாஜகவில் பாதுகாப்பாக உள்ளனர். தற்போது அனைத்து குற்றவாளிகளும் காவி உடை போட்டுக் கொள்கின்றனர் என மயிலாடுதுறையில் நடந்த திராவிடர் கழக பரப்புரை கூட்டத்தில் கி.வீரமணி பேசியுள்ளார். மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை சின்னக்கடை வீதியில், வைக்கம் போராட்டத்தின் நூற்றாண்டு துவக்க விழா மற்றும் சமூக நீதி பாதுகாப்பு திராவிட மாடல் விளக்க தொடர் பரப்புரை பொதுக்கூட்டம் திராவிடர் கழகம் சார்பில் நடைபெற்றது. திராவிட … Read more

திருச்சி மாவட்டத்தில் நடந்த சோகம்! இப்படியும் கூட பாம்பு கடிக்குமா?

Tragedy in Trichy district! Can a snake bite even like this?

திருச்சி மாவட்டத்தில் நடந்த சோகம்! இப்படியும் கூட பாம்பு கடிக்குமா? திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் பகுதியில் உள்ள நாகமங்கலம் பகுதியைச் சேர்ந்தவர் வீரமணி. இவரது மகன் குழந்தைவேல். இவர் செங்குறிச்சி பகுதியிலுள்ள ஏ.கே.ஆர் என்ற நிறுவனத்தில் பார்சல் மேற்பார்வையாளராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் கடந்த பத்தாம் தேதி இவர் வீட்டிலிருந்து புறப்பட்டு அருகில் உள்ள கடைக்குச் சென்று கொண்டிருந்தார். வழியில்  சில செடி கொடிகள் புதராக வளர்ந்திருந்தது. செடியில் மறைந்திருந்த பாம்பு திடீரென்று எதிர்பாராத விதமாக குழந்தைவேலை … Read more

நேருக்கு நேர் மோதிக்கொள்ளும் இருதுருவ சக்திகள்! என்ன மாற்றம் ஏற்படப் போகிறது?

முப்படைகளின் தலைமைத் தளபதி பிபின் ராவத் ராணுவ ஹெலிகாப்டர் விபத்தில் மரணமடைந்தது குறித்து தமிழக பாஜகவின் தலைவர் அண்ணாமலை தெரிவித்த கருத்திற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்போவதாக திராவிடர் கழகத் தலைவர் வீரமணி கூறியிருக்கிறார். நேற்று முன்தினம் தமிழக பாஜகவின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் பிபின் ராவத் உயிரிழந்தது சரிதான் என்று திராவிடர் கழகத்தைச் சார்ந்த அதிகாரப்பூர்வ துணை அமைப்புகள் கொண்டாடி இருந்தார்கள் இருந்தாலும் இங்கே இருக்கக்கூடிய அரசு அவர்களை எல்லாம் விட்டுவிட்டு கருத்து சுதந்திரத்தை கருவுடன் … Read more