மாற்றுத்திறனாளி குழந்தையை கட்டி வைத்து சித்ரவதை!! தட்டிகேட்ட தாய்க்கும் கொலை மிரட்டல் தனியார் பள்ளி தாளாளர் அட்டுழியம்!!

Handicapped child tied up and tortured!! The private school principal threatened to kill the bereaved mother!!

மாற்றுத்திறனாளி குழந்தையை கட்டி வைத்து சித்ரவதை!! தட்டிகேட்ட தாய்க்கும் கொலை மிரட்டல் தனியார் பள்ளி தாளாளர் அட்டுழியம்!!  சரியாக வாய் பேச முடியாத மாற்றுத்திறனாளி சிறுவனை கட்டி வைத்து கொடுமைப்படுத்தியதாக அந்தப் பள்ளியின் தாளாளர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த அதிர்ச்சி அளிக்கும் சம்பவம் குறித்து கூறப்படுவதாவது, சென்னையை  அடுத்த வில்லிவாக்கம் ராஜாஜி தெருவை சேர்ந்தவர் சரண்யா வயது 33. இவரது மகனுக்கு 7 வயதாகிறது. இவர் சற்று பேசுவதில் குறைபாடு கொண்ட மாற்றுத்திறனாளி சிறுவன் ஆவார். சரண்யா … Read more

வில்லிவாக்கம்: மகளை கழுத்தை அறுத்து கொன்ற தந்தை

வில்லிவாக்கம் அருகே பெற்ற மகளையே தந்தை கொலை செய்த சம்பவம் மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வில்லிவாக்கம் அடுத்த ரெட் ஹில்ஸ் ஐந்தாவது தெருவை சேர்ந்த ராதாகிருஷ்ணன் – லாவண்யா தம்பதியினர். இருவருக்கும் திருமணம் ஆகி 10 ஆண்டுகள் ஆன நிலையில் ஒரு மகன் மற்றும் மகள் உள்ளனர். இந்நிலையில் லாவண்யா மற்றும் ராதாகிருஷ்ணன் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்கின்றனர். லாவண்யா எப்போதும் பிள்ளைகளை வீட்டில் விட்டு வேலைக்கு செல்வது வழக்கம். சம்பவத்தன்று வழக்கம் போல் லாவண்யா … Read more

திமுக எம்.எல்.ஏ.வுக்கு கொரோனா பாதிப்பு!

வில்லிவாக்கம் தொகுதி திமுக எம்.எல்.ஏ. ரங்கநாதனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நாடு முழுவதும் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. சாதாரண மக்கள் முதல் பிரபலங்கள், அரசியல் தலைவர்கள், முன்கள பணியாளர்கள் என அனைவரும் இந்த தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்நிலையில், வில்லிவாக்கம் தொகுதி திமுக எம்.எல்.ஏ. ரங்கநாதனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. திமுக எம்.எல்.ஏ. ரங்கநாதனுக்கு கடந்த சில நாட்களாக இருமல் இருந்து வந்தது. இதையடுத்து, அவர் கொரோனா … Read more