விழுப்புரத்தில் பரபரப்பு….உதவியாளரிடம் “காலணியை எடுத்து வா” என்று உத்தரவிட்ட வருவாய் கோட்டாட்சியர் !!

விழுப்புரத்தில் பரபரப்பு….உதவியாளரிடம் “காலணியை எடுத்து வா” என்று உத்தரவிட்ட வருவாய் கோட்டாட்சியர் !!     விழுப்புரம்,ஸ்டாலின் நகரில் நூற்றுக்கணக்கான குடும்பங்கள் வசித்து வருகின்றன.அவர்கள் வசிப்பிடம் அரசு புறம்போக்கு நிலத்தில் அமைந்துள்ளதால் அவர்களுக்கு மாற்று இடம் ஒதுக்குவதற்கான ஆய்வுகளை மேற்கொள்வதற்காக தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர் திரு.புகழேந்தி மற்றும் வருவாய் கோட்டாட்சியர் பிரவீணாகுமாரி ஆகியோர் வந்திருந்தனர்.   ஆனால் வருவாய் கோட்டாட்சியர் ஆய்வு மேற்கொள்வதற்கு முன்பு தான் வந்த வாகனத்தில் இருந்து காலணி அணியாமல் இறங்கியுள்ளார்.இந்நிலையில் ஆய்வினை மேலோட்டமாக … Read more

என்னுடைய நண்பர் சாவுக்கு நான்தான் காரணம்! கழுத்தை அறுத்துக்கொண்ட வாலிபர்!

I am responsible for my friend's death! The teenager who cut his neck!

என்னுடைய நண்பர் சாவுக்கு நான்தான் காரணம்! கழுத்தை அறுத்துக்கொண்ட வாலிபர்! விழுப்புரம் மாவட்டம் செஞ்சி எம்.ஜி.ஆர் நகரில் வசித்து வருபவர் திருமால்.இவருடைய மகன் சீனிவாசன்(20).இவர் தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் படித்து வருகின்றார்.அதே பகுதியில் வசித்து வரும் ஆறுமுகத்தின் மகன் பிரபு(20).இவர் செஞ்சியில் தபால் சர்வீஸ் வேலை பார்த்து வருகின்றார். இந்நிலையில் சீனிவாசன் மற்றும் பிரபுவும் நண்பர்களாக உள்ள நிலையில் இருவரும் சேர்ந்து மற்றொரு நண்பரின் பிறந்தநாளை கொண்டாட இருசக்கர வாகனத்தில் சென்றனர்.அப்போது அந்த பைக்கை பிரபு இயக்க … Read more

நீர்வீழ்ச்சியில் குளிக்க சென்ற இளைஞர்க்கு நேர்ந்த சோகம்! பரிதாபமாக உயிரிழப்பு!

tragedy-happened-to-the-young-man-who-went-to-bathe-in-the-waterfall-a-tragic-loss-of-life

நீர்வீழ்ச்சியில் குளிக்க சென்ற இளைஞர்க்கு நேர்ந்த சோகம்! பரிதாபமாக உயிரிழப்பு! விழுப்புரம் மாவட்டம் கீழ்பெரும்பாக்கம் பகுதியில் வசித்து வருபவர் யாசின்.இவருடைய மகன் ஆரிப்.இவருடைய உறவினர்களான அல்அமீன்,பரிஷத் ,நவாஸ் ,அல்போன்சா ஆகியோருடன் திருவண்ணாமலை மாவட்டம் ,செங்கம் வட்டம் ,ஜவ்வாது மலை அடிவார கிராமத்தில் உள்ள குட்டூர் நீர்வீழ்ச்சியை காண நேற்று மதியம் 12மணியளவில் சென்றனர். அங்கு சென்று நீர்வீழ்ச்சியை பார்த்தவுடன் அவர்களுக்கு அருகில் சென்று குளிக்க வேண்டும் என எண்ணினார்கள்.அப்போது அவர்கள் ஆரிப் நீர்வீழ்ச்சியின் அருகாமையில் குளிக்க சென்றனர்.அப்போது … Read more