விநாயகர் கையில் இருந்த 11 கிலோ லட்டு திருட்டு போனதால் பக்தர்கள் அதிர்ச்சி!!! இனி எப்படி ஏலம் விடுவது!!?
விநாயகர் கையில் இருந்த 11 கிலோ லட்டு திருட்டு போனதால் பக்தர்கள் அதிர்ச்சி!!! இனி எப்படி ஏலம் விடுவது!!? ஏலம் விடுவதற்காக விநாயகர் கையில் வைக்கப்பட்டிருந்த 11 காலை லட்டு திருட்டு போனதால் பக்தர்கள் அனைவரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். மேலும் இனி எப்படி ஏலம் விடுவது என்ற கவலையில் பக்தர்கள் உள்ளனர். விநாயகர் சதுர்த்தி தினவிழா கடந்த செப்டம்பர் 18ம் தேதி நாடு முழுவதும் விமர்சியாக கொண்டாடப்பட்டது. இதற்காக பொது இடங்களில் பக்தர்கள் ஒன்றாக கூடி பெரிய … Read more