கணவரின் மது பழக்கத்தால் எரிந்து சாம்பலான பெண்!! பரபரப்பு சம்பவம்!!
கணவரின் மது பழக்கத்தால் எரிந்து சாம்பலான பெண்!! பரபரப்பு சம்பவம்!! கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள டி.நல்லி கவுண்டன் பாளையம் என்ற பகுதியில் வசித்து வருபவர் தான் ரங்கநாயகி ஆவார். கணவரை இழந்த இவருக்கு மகேஷ்வரி என்று ஒரு மகள் இருக்கிறார். ரங்கநாயகி தன் மகள் மகேஸ்வரியை சரவணகுமார் என்பவருக்கு திருமணம் செய்து வைத்தார். இவர்கள் இருவருக்கும் திருமணமாகி இரண்டு மகன்கள் இருக்கின்றனர். இந்த நிலையில், சரவணகுமார் மது பழக்கத்திற்கு அடிமையாகி தினமும் மது அருந்திவிட்டு வந்து ரங்கநாயகியுடன் … Read more