தேர்தலில் வெளிப்படை தன்மை அதிகரிக்க அரசு முடிவு!! வாக்கு ஒப்புகை சீட்டு கருவியில் புதிய அம்சம்!!

Govt decides to increase transparency in elections!! New Feature in Vote Acknowledgment Ticket Tool!!

தேர்தலில் வெளிப்படை தன்மை அதிகரிக்க அரசு முடிவு!! வாக்கு ஒப்புகை சீட்டு கருவியில் புதிய அம்சம்!! நாட்டின் முதல்வரையும் பிரதமரையும் தேர்ந்தெடுக்க மக்கள் தங்களிடம் ஓட்டுகளை வைத்திருந்தாலும் அவற்றை செயல்படுத்துவதற்கு  பயன்படுத்தப்படும் ஒரு கருவி தான் இந்த வாக்கு ஒப்புகைச் சீட்டு கருவி. மக்கள் என்னதான் வாக்குகளை தாங்கள் தேர்தெடுக்கும் தலைவருக்கு செலுத்தினாலும் அதற்கு அவர்கள் மறைமுகமாக செலுத்த வேண்டிய அவசியம் உள்ளது.எந்த ஒரு குடிமகனும் தாங்கள் யாருக்கு வாக்களிக்க போகின்றோம் என்பதையும் வாக்களித்த தொகுதியையும் ஒரு … Read more

வாக்காள பெருமக்களே! உங்களுடைய வசதிக்காக அரசு செய்திருக்கும் அசத்தல் ஏற்பாடு பற்றி தெரியுமா?

voting

தேர்தலை எப்போதும் ஜனநாயக திருவிழா என அழைப்பது வழக்கம். ஆனால் அரசோ இந்த முறை அதனை உண்மையாக்கும் வகையில் வாக்காளர்களுக்கு ஸ்பெஷல் வசதி செய்து கொடுத்து அசத்தியுள்ளது. தமிழகத்தில் வரும் ஏப்ரல் 6ம் தேதி சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. கொரோனா தொற்று பரவி வருவதால் தேர்தல் ஆணையம் வாக்குப்பதிவை கண்ணும் கருத்துமாக நடத்த திட்டமிட்டுள்ளது. அதனால் தான் 80 வயதுக்கு மேற்பட்டோர், மாற்றுத்திறனாளிகள் தபால் மூலம் வாக்களிக்க அனுமதி, கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் வாக்களிப்பதற்காக … Read more

துணை வாக்காளர் பட்டியல் வெளியீடு ஆண் வாக்காளர்களை விட பெண் வாக்காளர்கள் அதிகம்!

பல ஆண்டுகளாக நடத்தப்படாமல் தள்ளி போட்டு கொண்டு வந்த தமிழக உள்ளாட்சி பதவிகளுக்கான தேர்தலுக்கான அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. இதனை எதிர்த்து தமிழக எதிர்க் கட்சியான திமுக நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தாலும் புதியதாக பிரிக்கப்பட்ட மாவட்டங்களை தவிர மற்ற பகுதிகளில் உள்ளாட்சி தேர்தலை நடத்த நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. இதனையடுத்து தற்போது வெளியாகியுள்ள துணை வாக்காளர் பட்டியலின் அடிப்படையில், தமிழகத்தில் உள்ள மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கையானது ஏறக்குறைய 6 கோடியை தாண்டியுள்ளது. இந்நிலையில் அடுத்து தமிழகத்தில் … Read more