இவர்களெல்லாம் இந்த பொருட்களை பூஜை அறையில் வைத்து வழிபட்டு வந்தால் நல்ல முன்னேற்றம் கிட்டும்!!

இவர்களெல்லாம் இந்த பொருட்களை பூஜை அறையில் வைத்து வழிபட்டு வந்தால் நல்ல முன்னேற்றம் கிட்டும்!! வீட்டு பூஜை அறை கோயில் போன்றது.இதை மிகவும் சுத்தமாக வைத்துக் கொள்வது அவசியம் ஆகும்.வீட்டு பூஜை அறையில் கற்பூரம்,ஊதுபத்தி,சாம்பிராணி,பன்னீர்,திருநீறு போன்றவை இருப்பது வழக்கமான ஒன்று தான்.ஆனால் தங்கள் ராசிக்கு உகந்த பொருளை பூஜை அறையில் வைத்து வழிபட்டு வந்தால் நினைத்த காரியங்களில் வெற்றி கிட்டும். 12 ராசிகளில் முதல் ராசியாக உள்ள மேஷ ராசியில் பிறந்தவர்கள் வீட்டு பூஜை அறையில் துவரம் … Read more

செல்வத்தை அள்ளிக் கொடுக்கும் லட்சமி குபேரர் வழிபாடு – செய்வது எப்படி?

செல்வத்தை அள்ளிக் கொடுக்கும் லட்சமி குபேரர் வழிபாடு – செய்வது எப்படி? ஆண், பெண் அனைவருக்கும் தங்க ஆபரணங்கள் மீது தனி பிரியம் இருக்கும். ஆனால் இன்று தங்கம் விற்கும் விலைக்கு கனவில் கூட தங்கம் வாங்க முடியாது போல.. அந்த அளவிற்கு நாளுக்கு நாள் தங்கம் உச்சமடைந்து வருகிறது. குண்டுமணி தங்கம் கூட இல்லை என்று வருந்துபவர்கள் லட்சுமி குபேரர் வழிபாடு செய்து வாருங்கள். லட்சுமி குபேரர் வழிபாடு… இந்த பரிகாரத்தை வியாழன் அல்லது வெள்ளிக் … Read more

இந்த பொருட்கள் உங்கள் வீட்டில் இருந்தால் நிச்சயம் நீங்கள் செல்வந்தர்கள் ஆவீர்கள்..!

இந்த பொருட்கள் உங்கள் வீட்டில் இருந்தால் நிச்சயம் நீங்கள் செல்வந்தர்கள் ஆவீர்கள்..! வாழ்வில் முன்னேற பணம் மிகவும் அவசியமான ஒன்று. இந்த பணத்தை நமது கடின உழைப்பாலும்.. கடவுளின் அருளாலும் பெறுகிறோம். செல்வத்திற்கு அதிபதியான லட்சுமி தேவியின் அருள் இல்லையென்றால் கோடி பணமும் நிமிடத்தில் கரைந்து ஏழையாகி விடுவோம். லட்சமி தேவியின் மனம் குளிர அவருக்கு விருப்பமான பொருட்களை வீட்டில் வைப்பதன் மூலம் பணம், நகையின் வரவு பன்மடங்கு அதிகரிக்கும். மகா லட்சமி தாயாருக்கு உகந்த பொருட்கள் … Read more

2024 – ல் செல்வ செழிப்போடு வாழ இதை மட்டும் செய்யுங்கள்!

2024 – ல் செல்வ செழிப்போடு வாழ இதை மட்டும் செய்யுங்கள்! இந்த 2024 ஆம் ஆண்டு செல்வ செழிப்போடு வாழ கீழே கொடுப்பட்டுள்ள படி செய்யவும். ஜனவரி மாதம் முதல் வாரத்தில் இதை செய்ய வேண்டும். எந்த நாளில் வேண்டுமானாலும் இதை செய்யலாம். காலை நேரத்தில் மஞ்சள், கல் உப்பு, துவரம் பருப்பு வாங்கி 3 சிறிய கிண்ணத்தில் போட்டு பூஜை அறையில் வைத்து விடவும். மற்றொரு கிண்ணத்தில் சில நாணயங்களைப் போட்டு அதன் மீது … Read more

இப்படி செய்தால் வீட்டில் ஐஸ்வர்யம் பெருகும்!

இப்படி செய்தால் வீட்டில் ஐஸ்வர்யம் பெருகும்! வீட்டில் ஐஸ்வர்யம் பெருக கீழே கொடுக்கப்பட்டுள்ள வழிமுறைகளை பின்பற்றவும். வெள்ளிக் கிழமை மற்றும் செவ்வாய்க் கிழமையில் யாருக்கும் அரிசி, நெல், கோதுமை ஆகிய மூன்றையும் தனமாக தரக் கூடாது. மற்ற நாட்களில் தானம் கொடுக்கும் போதும் நாம் வீட்டில் புழங்கும் அரிசியில் இருந்து எடுத்து மற்றவர்களுக்கு தானம் கொடுக்கக் கூடாது. தனியாக வாங்கி தான் தானம் செய்ய வேண்டும். உங்கள் பிரச்சனைகள் தீர எதாவது பரிகாரம் செய்கிறீர்கள் என்றால் லெதர் … Read more

வீட்டில் நிம்மதி ஏற்பட இந்த எளிய பரிகாரத்தை செய்யுங்கள்!

வீட்டில் நிம்மதி ஏற்பட இந்த எளிய பரிகாரத்தை செய்யுங்கள்! வீட்டில் சண்டை சச்சரவுகள் இல்லாமல் நிம்மதியாக மனக்கசப்புகள் இன்றி அன்போடு இருக்க கீழே கொடுப்பட்டுள்ள பரிகாரத்தை செய்யவும். இந்த பரிகாரத்தை வெள்ளிக்கிழமை நாள் அன்று செய்ய வேண்டும். இதனால் வீட்டில் நிச்சயம் நல்ல மாற்றத்தை உணரலாம். தர்ப்பை வீட்டில் இருக்கும் நெகட்டிவ் எனர்ஜிகளை கிரகிக்கும் தன்மை பெற்றுள்ளது. அதனால் தான் இதனை ஹோமங்களில் பயன்படுத்தப்படுகிறது. இது போன்ற பிரச்சனைகள் இருப்பவர்கள் வீட்டில் வெள்ளிக்கிழமை அன்று வீட்டின் நடுப்பகுதியில் … Read more

வீட்டில் செல்வம் பெருகி கொண்டே இருக்க வேண்டுமா? அப்போ இந்த கல் உப்பு பரிகாரத்தை செய்யுங்கள்!! உடனடி பலனைப் பெற முடியும்!!

வீட்டில் செல்வம் பெருகி கொண்டே இருக்க வேண்டுமா? அப்போ இந்த கல் உப்பு பரிகாரத்தை செய்யுங்கள்!! உடனடி பலனைப் பெற முடியும்!! நம் அனைவருக்கும் பணம், தங்கம் சேமிக்க வேண்டுமென்ற ஆசை இருக்கும். ஆனால் ஏதோ ஒரு காரணத்தால் அவை நடக்காமல் இருக்கிறது. சேமித்த பணம் மற்றும் நகை ஏதோ ஒரு வழியில் நம்மை விட்டு சென்று விடுகிறது. இதற்கு வீட்டின் மீது லட்சுமி தாயாரின் பார்வை இல்லை என்பது தான் காரணம். இதற்கு எளிய தீர்வு … Read more