தினமும் பண மழை கொட்ட ஆசையா? அப்போ பட்டை பரிகாரம் செய்யுங்கள்!! நிச்சயம் நல்லது நடக்கும்!!

தினமும் பண மழை கொட்ட ஆசையா? அப்போ பட்டை பரிகாரம் செய்யுங்கள்!! நிச்சயம் நல்லது நடக்கும்!! உங்களில் பலர் மாத சம்பளம்,வார சம்பளம்,தினக் கூலி வாங்குபவர்களாக இருப்பீர்கள்.ஆனால் என்னதான் சம்பாதித்தாலும் பண வரவு என்ற ஒன்று இருந்தால் தான் செல்வந்தர்களாக முடியும். பண வரவு அதிகரித்தால் தான் நகை,சொத்து சேர்த்து நம் பணக்கார கனவை நிறைவேற்ற முடியும்.ஆனால் என்னதான் கடின உழைப்பு போட்டாலும் சிலருக்கு கையில் பணம் தங்காது.அதுமட்டும் இன்றி ஏதாவது ஒரு பஞ்சம் ஏற்பட்டு கொண்டே … Read more

இந்த ஒரு தீபம் போட்டால் பண வரவு அதிகரிக்கும்! எப்பேர்ப்பட்ட கடனும் அடைந்து போகும்!! நம்புங்க அனுபவ உண்மை!!

இந்த ஒரு தீபம் போட்டால் பண வரவு அதிகரிக்கும்! எப்பேர்ப்பட்ட கடனும் அடைந்து போகும்!! நம்புங்க அனுபவ உண்மை!! மனிதனாக பிறந்த ஒவ்வொருவருக்கும் வாழ்வதற்கு பணம் மிகவும் முக்கியம்.இந்த பணத்தை சம்பாதிக்கவும்,சேமிக்கவும் அரும்பாடு பட்டுக் கொண்டிருக்கும் பலருக்கு அவர்களது ஆசை நிறைவேறுவதில்லை. ஒருவருக்கு அவசர தேவைக்காவது பணம் இருக்க வேண்டும்.இல்லையென்றால் வாழ்க்கையை கழிப்பது மிகவும் சிரமமாகி விடும்.பண வரவு அதிகரித்தால் தான் நம் வாழ்க்கையை எளிதில் கடக்க முடியும்.நம் கனவுகளை நிறைவேற்றிக் கொள்ள முடியும். இந்த பணத்தின் … Read more

குபேரர் படத்திற்கு முன் இந்த பொருளை வைத்து வழிபட்டால் பண வரவு பல மடங்கு அதிகரிக்கும்!!

குபேரர் படத்திற்கு முன் இந்த பொருளை வைத்து வழிபட்டால் பண வரவு பல மடங்கு அதிகரிக்கும்!! வீட்டில் பணம்,செல்வம் நிறைந்து இருக்க வேண்டும் என்றால் அதற்கு லட்சுமி குபேரர் அருள் உங்களுக்கு பரிபூரணமாக கிடைக்க வேண்டும்.செல்வ செழிப்போடு நிம்மதியான வாழ்க்கை வாழ செல்வத்திற்கு அதிபதியான லட்சுமி குபேரரை வீட்டு பூஜை அறையில் வைத்து முறையாக வணங்கி வழிபாடு செய்ய வேண்டும். அதுமட்டும் இன்றி வாரத்தில் ஒருநாள் பரிகாரம் செய்து வர வேண்டும்.இந்த பரிகாரத்தை எந்த நாளில் வேண்டுமானாலும் … Read more

போதும் போதும் என்று சொல்லும் அளவிற்கு பணம் வந்து குவிய வசம்பு பரிகாரம் செய்யுங்கள்!

போதும் போதும் என்று சொல்லும் அளவிற்கு பணம் வந்து குவிய வசம்பு பரிகாரம் செய்யுங்கள்! பணப் பிரச்சனை இருந்தால் குடும்பத்தில் நிம்மதி இல்லாமல் போகும்.எதற்கும் பணம் தான் தேவைப்படுகிறது.இந்த பணம் இல்லாவிட்டால் வீட்டில் தேவையில்லா சண்டை,மனக் கசப்பு ஏற்படும். பணத்தை வைத்து தான் இந்த சமூகம் ஒரு மனிதனுக்கு மதிப்பு மரியாதை கொடுக்கிறது.பணம் இல்லாவிட்டால் பிணத்திற்கு உள்ள மதிப்பு கூட மனிதனுக்கு கிடைக்காது.இந்த பணத்தின் வரவை எவ்வாறு அதிகரிப்பது என்று தெரியாமல் பலர் புலம்பி வருகின்றனர்.இதற்கு ஆன்மீக … Read more

சிக்கனமாக செலவு செய்து லட்ச கணக்கில் சேமிக்க 5 முத்தான வழிகள் உங்களுக்காக!!

சிக்கனமாக செலவு செய்து லட்ச கணக்கில் சேமிக்க 5 முத்தான வழிகள் உங்களுக்காக!! நீங்கள் எவ்வளவு பணம் சம்பாதித்தாலும் அதை திட்டமிட்டு சேமிக்கவும்,செலவழிக்கவும் வேண்டும்.இல்லையென்றால் மாத இறுதியில் பணத் தட்டுப்பாடு ஏற்பட்டு கடனில் சிக்கும் நிலை ஏற்பட்டு விடும். டிப் 01:- கடையில் ஏதேனும் பொருள் வாங்க வேண்டும் என்றால் முழு தொகை கொண்டு செல்லாமல் சிறு தொகையை சேமிப்பாக எடுத்து வைத்து விட்டு மீதமுள்ள பணத்தை செலவு செய்யவும்.இவ்வாறு செய்வதினால் பணம் மிச்சம் ஆகும். டிப் … Read more

இந்த பொருளில் தூபம் போட்டால் பண மழை கொட்டுவது உறுதி!! முற்றிலும் அனுபவ உண்மை!!

இந்த பொருளில் தூபம் போட்டால் பண மழை கொட்டுவது உறுதி!! முற்றிலும் அனுபவ உண்மை!! இன்று பணம் தான் ஒரு மனிதனுக்கு மதிப்பு,மரியாதை கொடுக்கிறது.பணம் இல்லாதவர்களை இந்த உலகம் ஏளனமாகத் தான் பார்க்கும்.அத்தியாவசிய பொருட்களில் இருந்து ஆடம்பர பொருட்கள் வரை விரும்பியதை வாங்க பணம் இருக்க வேண்டும். விரும்பிய வாழ்க்கையை வாழ வேண்டும் என்ற ஆசையில் அனைவரும் இரவு,பகல் பாராமல் கடுமையாக உழைக்கின்றனர்.விருப்பம் இருக்கோ இல்லையோ கிடைக்கின்ற வேலையை செய்கின்றனர்.இவ்வாறு கஷ்டப்பட்டும் பண வரவு மட்டும் வந்தபாடில்லை … Read more

1 கிலோ தங்கம் சேமிக்க ஆசையா? அப்போ இதை பின்பற்றினால் நிச்சயம் உங்கள் ஆசை நிறைவேறும்!!

1 கிலோ தங்கம் சேமிக்க ஆசையா? அப்போ இதை பின்பற்றினால் நிச்சயம் உங்கள் ஆசை நிறைவேறும்!! தங்கம் என்றால் யாருக்கு தான் பிடிக்காது.ஆண்கள்,பெண்கள் என்று அனைவருக்கும் தங்கம் மீது அதிக ஈர்ப்பு இருக்கிறது.ஆனால் இன்று தங்கம் விற்கும் விலையை பார்த்தால் குண்டுமணி தங்கமாவது வாங்கிட முடியுமா என்ற சந்தேகமே எழ ஆரமித்து விடுகிறது. பெண் குழந்தைகள் வைத்திருக்கும் பெற்றோர்கள் அவர்களின் திருமணத்திற்காக நகை சேமித்து வருவார்கள்.இது சரியான திட்டமிடல் உள்ள பெற்றோர்களால் மட்டுமே தொடர்ந்து செய்ய முடியும். … Read more

இந்த பொருளை பூஜை அறையில் வைத்தால் பணமழை கொட்ட தொடங்கும்!!

இந்த பொருளை பூஜை அறையில் வைத்தால் பணமழை கொட்ட தொடங்கும்!! மனிதனாக பிறந்த ஒவ்வொருவருக்கும் ஒரு தேவை இருக்கும்.இந்த தேவையை பணத்தை வைத்து தான் பூர்த்தி செய்து கொள்ள முடியும்.ஆனால் பணம் இல்லாதவர்களுக்கு அவர்களது தேவை எவ்வாறு நிறைவேறும். இதற்கு தான் பணம் சம்பாதிக்க பலர் அள்ளும் பகலும் அயராமல் உழைக்கின்றனர்.ஆனால் எதார்த்தம் என்னவென்றால் கடினமாக உழைக்கும் நபர்களின் கையில் மட்டும் பணம் தங்குவதில்லை.நாளுக்கு நாள் பணத் தேவை அதிகரித்து கொண்டே செல்கிறது.ஆனால் பணத்தை சேமிக்கும் வழி … Read more

இந்த 2 பொருள் உங்களுக்கு ஏற்பட்டிருக்கும் பணப் பிரச்சனையை காணாமல் போகச் செய்யும்!!

இந்த 2 பொருள் உங்களுக்கு ஏற்பட்டிருக்கும் பணப் பிரச்சனையை காணாமல் போகச் செய்யும்!! எவ்வளவு கஷ்டப்பட்டு சம்பாதித்தாலும் அவை அனைத்தும் செலவிற்கே சென்று விடுகிறது. சேமிப்பு என்ற ஒன்றை செய்யவே முடியவில்லை என்று பலரும் வருந்துகின்றனர். வாங்குகின்ற சம்பள பணம் அனைத்தும் செலவிற்கே சென்று விட்டால் எப்படி சேமிப்பது என்று புலம்பும் நபர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள பரிகாரத்தை செய்து பலன் பெறுங்கள். ஜாதிக்காய் விரலி மஞ்சள் இந்த இரண்டு பொருட்களுமே பணத்தை வசியம் செய்யக் கூடியவை. வீட்டு … Read more

கல் உப்பு பாரிகாரம் செய்தால் பணத்திற்கு பஞ்சமே ஏற்படாது!

கல் உப்பு பாரிகாரம் செய்தால் பணத்திற்கு பஞ்சமே ஏற்படாது! நாம் வாழ பணம் மிகவும் முக்கியம். பணத்திற்கு அவ்வளவு வலிமை இருக்கிறது. இந்த பணத்தை வைத்து நிலம், வீடு, நகை வாங்கி சொகுசாக வாழ வேண்டும் என்பது பலரது கனவு. சிலருக்கு அவை விரைவில் நடந்து விடும். சிலருக்கு அவை நடப்பதில் தாமதம் ஏற்படும். மனிதர்களை இயக்கும் பணத்தின் வரவு அதிகரிக்க அதனை அதிகளவு சேமிக்க கல் உப்பு பரிகாரம் செய்து வாருங்கள். வாரத்தில் செவ்வாய், வியாழன், … Read more