பண வரவை அதிகரிக்கும் அமாவாசை பரிகாரம்!

பண வரவை அதிகரிக்கும் அமாவாசை பரிகாரம்!

பண வரவை அதிகரிக்கும் அமாவாசை பரிகாரம்! ‘பணம் இல்லை என்றால் வாழ்க்கை இல்லை’. பணத்தின் தேவை எப்பொழுதும் இருந்து கொண்டு தான் இருக்கும். இந்த பணத்தை சம்பாதிக்கத் தான் பலரும் இரவு பகல் பாராமல் உழைத்து கொண்டிருக்கிறோம். ஆனால் என்னதான் சம்பாதித்தாலும் சேமிப்பு என்ற ஒன்று இல்லை என்றால் எதிர்காலம் கேள்விக்குறி தான். எனவே இந்த பணத்தின் வரவு அதிகரிக்கவும், அவை வீட்டில் நிலையாகத் தங்கவும் நாம் அமாவாசை அன்று ஒரு சக்தி வாய்ந்த பரிகாரத்தை செய்ய … Read more

தடையின்றி பணம் குவிய நீங்கள் செய்ய வேண்டியது இது தான்!

தடையின்றி பணம் குவிய நீங்கள் செய்ய வேண்டியது இது தான்!

தடையின்றி பணம் குவிய நீங்கள் செய்ய வேண்டியது இது தான்! பணத்தை சேமித்து வைப்பது மிகவும் முக்கியம் ஆகும். நம் வாழ்க்கையை நகர்த்த முக்கியமான ஒன்றாக இருக்கும் இந்த பணத்தின் வரவு தடையின்றி அதிகரிக்க வீட்டில் நாம் சில ஆன்மீக வழிகளை மேற்கொள்ள வேண்டும். நம் அனைவரின் வீட்டிலும் பீரோ இருக்கும். இந்த பீரோவில் தான் அனைவரும் பணம், நகை வைத்து சேமித்து வருகின்றோம். இவ்வாறு இருக்கையில் பீரோவை சுத்தமாக வைத்துக் கொள்வது மிகவும் முக்கியம் ஆகும். … Read more

வீட்டில் தடையின்றி பணம் தங்க செய்ய வேண்டிய பரிகாரம் இவை!

வீட்டில் தடையின்றி பணம் தங்க செய்ய வேண்டிய பரிகாரம் இவை!

வீட்டில் தடையின்றி பணம் தங்க செய்ய வேண்டிய பரிகாரம் இவை! பரிகாரம் 01: எப்போதும் பணத்தைக் கொடுக்கும் போதும் வாங்கும் போதும் “அரி ஹதோ” என்று சொல்லுங்கள். ஜப்பானிய மொழியில் இதற்கு “நன்றி” என்று அர்த்தம். இந்த பணத்திற்கும் பிரபஞ்சத்திற்கும் நன்றி கூறுகிறோம் என்பது மறைமுகப் பொருள். அதுமட்டும் இல்லாமல் தினமும் காலை எழுந்தவுடன் ஒரு இடத்தில் அமர்ந்து கண்களை மூடி “ஷ்ரீம் ப்ரிஸீ” என்று 21 முறை பொறுமையாக சொல்லவும். தொடர்ந்து 2 மாதங்கள் செய்து … Read more

நீங்கள் சம்பாதிக்கும் பணம் கரைந்து போகாமல் இருக்க இவ்வாறு செய்யுங்கள்!

நீங்கள் சம்பாதிக்கும் பணம் கரைந்து போகாமல் இருக்க இவ்வாறு செய்யுங்கள்!

நீங்கள் சம்பாதிக்கும் பணம் கரைந்து போகாமல் இருக்க இவ்வாறு செய்யுங்கள்! நவீன உலகில் பணத்தின் தேவை அதிகரித்து விட்டது. நாளுக்கு நாள் விலைவாசி உயர்வு எகிறியப்படி இருக்கின்றது. இதனால் வீட்டு செலவுகளை சமாளித்து பணத்தை சேமிப்பது என்பது மிகவும் கடினமான ஒன்றாக இருக்கிறது. சிறுக சிறுக சேமித்தாலும் அவை சில எதிர்பாராத விஷயங்களுக்காக செலவாகி விடுகின்றது. இதனால் பணம் பற்றமால் கடன் வாங்க ஆரம்பித்து விடுகின்றோம். வாங்கிய கடனை அடைக்க முடியாமல் மேலும் கடன் என்று வாழ்க்கை … Read more

தீராத கடனும் சில வாரங்களில் அடைந்து போகும்.. இந்த பரிகாரத்தை செய்தால்!

தீராத கடனும் சில வாரங்களில் அடைந்து போகும்.. இந்த பரிகாரத்தை செய்தால்!

தீராத கடனும் சில வாரங்களில் அடைந்து போகும்.. இந்த பரிகாரத்தை செய்தால்! வாழ்வில் தீராத பிரச்சனையாக இருக்கும் கடன் பிரச்சனை விரைவில் அடைய கீழே கொடுக்கப்பட்டுள்ள பரிகாரத்தை அவசியம் செய்யவும். இந்த பரிகாரத்தை வீட்டில் அல்லது அரசமரத்து அடியில் ஏற்றலாம். எந்த இடத்தில் தீபம் ஏற்றுவதாக இருந்தாலும் இரண்டு என்ற எண்ணிக்கையில் தான் தீபம் ஏற்ற வேண்டும். இந்த தீபத்தை அரச இலையை வைத்து தான் ஏற்ற வேண்டும். இதனால் சனிக் கிழமை அன்று அரச இலையை … Read more

2024 – ல் செல்வ செழிப்போடு வாழ இதை மட்டும் செய்யுங்கள்!

2024 - ல் செல்வ செழிப்போடு வாழ இதை மட்டும் செய்யுங்கள்!

2024 – ல் செல்வ செழிப்போடு வாழ இதை மட்டும் செய்யுங்கள்! இந்த 2024 ஆம் ஆண்டு செல்வ செழிப்போடு வாழ கீழே கொடுப்பட்டுள்ள படி செய்யவும். ஜனவரி மாதம் முதல் வாரத்தில் இதை செய்ய வேண்டும். எந்த நாளில் வேண்டுமானாலும் இதை செய்யலாம். காலை நேரத்தில் மஞ்சள், கல் உப்பு, துவரம் பருப்பு வாங்கி 3 சிறிய கிண்ணத்தில் போட்டு பூஜை அறையில் வைத்து விடவும். மற்றொரு கிண்ணத்தில் சில நாணயங்களைப் போட்டு அதன் மீது … Read more

காரிய சித்தியை வரமாகத் தரும் இந்த அதிர்ஷ்ட எண்ணைப் பற்றி தெரியுமா?

காரிய சித்தியை வரமாகத் தரும் இந்த அதிர்ஷ்ட எண்ணைப் பற்றி தெரியுமா?

காரிய சித்தியை வரமாகத் தரும் இந்த அதிர்ஷ்ட எண்ணைப் பற்றி தெரியுமா? நீங்கள் நினைத்த நியமன காரியம் எதுவாக இருந்தாலும் இந்த எண்ணை இவ்வாறு நினைத்து பயன்படுத்தி மனதார வேண்டி உங்கள் வார்த்தை வெகு விரைவில் பெற்றுக் கொள்ளுங்கள். பயன்படுத்த வேண்டிய தேவதை எண்(Angle Number) – 1 1 7 6 ஒரு எலுமிச்சையில் எழுதி பூஜை அறையில் வைத்து வழிபடலாம் அல்லது உங்கள் இடது கை உள்ளங்கையில் கட்டை விரலின் கீழ் பகுதியில் எழுதலாம். … Read more

உங்கள் ஊதியம் 6 இலக்க எண்ணில் இருக்க வேண்டுமா? அப்போ இந்த பரிகாரத்தை அவசியம் செய்யுங்கள்!

உங்கள் ஊதியம் 6 இலக்க எண்ணில் இருக்க வேண்டுமா? அப்போ இந்த பரிகாரத்தை அவசியம் செய்யுங்கள்!

உங்கள் ஊதியம் 6 இலக்க எண்ணில் இருக்க வேண்டுமா? அப்போ இந்த பரிகாரத்தை அவசியம் செய்யுங்கள்! பணத்தின் தேவை ஒவ்வொரு நாளும் அதிகரித்து கொண்டே தான் இருக்கிறது. இந்த பணத்தை சம்பாதிக்க கடுமையாக உழைக்கும் நாம் அந்த பணத்தின் வரவை அதிகரிக்க சில ஆன்மீக வழிகளை பின்பற்றலாம். உங்களுக்கு எவ்வளவு பெரிய பணக் கஷ்டம் இருந்தாலும் சரி அந்த பணப் பிரச்சினையில் இருந்து விடுபடஇந்த எளிய மந்திரத்தை மட்டும் சொல்லுங்கள் போதும். பணக்கஷ்டம் தீர தினமும் மாலை … Read more

கழுத்தை நெறிக்கும் கடன் காணாமல் போக இந்த சக்தி வாய்ந்த பரிகாரத்தை செய்யுங்கள்!

கழுத்தை நெறிக்கும் கடன் காணாமல் போக இந்த சக்தி வாய்ந்த பரிகாரத்தை செய்யுங்கள்!

கழுத்தை நெறிக்கும் கடன் காணாமல் போக இந்த சக்தி வாய்ந்த பரிகாரத்தை செய்யுங்கள்! நீங்கள் எவ்வளவு கடன் வாங்கி இருந்தாலும் பைரவரை வழிபட்டு பரிகாரம் செய்து வந்தால் விரைவில் பலன் கிடைக்கும். இந்த பரிகாரத்தை செவ்வாய் கிழமை மற்றும் வெள்ளிக்கிழமைகளில் செய்து வர வேண்டும். பரிகாரம் செய்யும் முறை… முதலில் ஒரு சிறிய வெள்ளை துணியில் 27 மிளகை வைத்து முடிச்சு போட்டு கொள்ளவும். இந்த முடிச்சை இரவு தூங்கும்போது உங்கள் தலையணைக்கு அடியில் வைத்து தூங்க … Read more

வீட்டில் பணம் சேர்ந்து கொண்டே இருக்க சிம்பிள் பரிகாரம்!!

வீட்டில் பணம் சேர்ந்து கொண்டே இருக்க சிம்பிள் பரிகாரம்!!

வீட்டில் பணம் சேர்ந்து கொண்டே இருக்க சிம்பிள் பரிகாரம்!! பரிகாரம் 01: தினமும் வாசல் தெளிக்கும் போது சிறிது கல் உப்பு, 1 ஸ்பூன் மஞ்சள் தூள், 1 துண்டு பச்சை கற்பூரத்தை கையில் நசுக்கி எடுத்து தண்ணீரில் கலந்து வாசல் தெளிக்கவும். கோலம் போடாத மதத்தினர் இந்த தண்ணீரை மட்டும் சிறிது வாசலில் தெளிக்கலாம். இதனால் கெட்ட அதிர்வலைகள் நீங்கும். அடுத்து ஒரு தட்டில் சிறிதளவு பச்சை கற்பூரத்தை கொட்டி பூஜை அறையில் வைக்கவும். இவ்வாறு … Read more