தமிழக மக்களே ஜாக்கிரதை! இன்று பல்வேறு மாவட்டங்களில் வெளுத்து வாங்கவிருக்கும் கனமழை!

தமிழக மக்களே ஜாக்கிரதை! இன்று பல்வேறு மாவட்டங்களில் வெளுத்து வாங்கவிருக்கும் கனமழை!

தமிழக பகுதிகளின் மேல் நிறைவேறும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சியின் காரணமாக, தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால், போன்ற இடங்களில் அநேக பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது மிதமான மழை பெய்வதற்கான வாய்ப்புள்ளது. கோவை, நீலகிரி, திருப்பூர், தேனி, திண்டுக்கல், ஈரோடு, மதுரை, தென்காசி, கரூர், நாமக்கல், திருச்சி, தர்மபுரி, சேலம், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, வேலூர், ராணிப்பேட்டை, கள்ளக்குறிச்சி மற்றும் திருவண்ணாமலை, போன்ற மாவட்டங்களில் ஓரிரு பகுதிகளில் கனமழை பெய்வதற்கான வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது. அதேபோல நாளைய தினம் … Read more

இன்று தமிழகத்தில் இந்த 2 மாவட்டங்களில் மட்டும் கனமழை நீடிக்கும்!

இன்று தமிழகத்தில் இந்த 2 மாவட்டங்களில் மட்டும் கனமழை நீடிக்கும்!

வட தமிழக பகுதிகளில் நிலவி வரும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, இன்று தமிழ்நாடு, காரைக்கால், புதுவை, பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்வதற்கான வாய்ப்புள்ளது. கோயமுத்தூர், நீலகிரி வெள்ளிக்கிழமை மாவட்டங்களில் கன முதல் மிக கனமழை வரையிலும் தேனி, திருப்பூர், திண்டுக்கல் மற்றும் தென்காசி, போன்ற மாவட்டங்களில் ஒரு சில பகுதிகளில் கனமழையும், பெய்வதற்கான வாய்ப்புள்ளது என்று கூறப்பட்டுள்ளது . சென்னையை பொருத்தவரையில் வானம் ஓரளவு … Read more

தமிழகத்தில் 113 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கனமழை! வானிலை ஆய்வு மையம் பரபரப்பு தகவல்!

தமிழகத்தில் 113 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கனமழை! வானிலை ஆய்வு மையம் பரபரப்பு தகவல்!

கடந்த ஆகஸ்ட் மாதத்தில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் இயல்பை விட 93 சதவீதம் அதிகமாக மழை பதிவாகி இருப்பதாக வானிலை ஆய்வு மையம் கூறியிருக்கிறது. இது தொடர்பாக உரையாற்றிய வானிலை ஆய்வு மையத் தென் மண்டல தலைவர் பாலச்சந்திரன் தெரிவித்ததாவது, திருநெல்வேலி, தர்மபுரி, நாமக்கல், ஈரோடு, திருப்பூர், விருதுநகர், சிவகங்கை போன்ற 18 மாவட்டங்களில் தென்மேற்கு பருவமழை காலத்தில் 100 சதவீதத்திற்கும் அதிகமாக மழை பதிவாகி இருக்கிறது என்று குறிப்பிட்டுள்ளார். சென்ற ஜூன் மாதம் முதல் ஆகஸ்ட் … Read more

இன்று தமிழக மீனவர்கள் இந்த பகுதிகளுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம்! மாநில ஆய்வு மையம் விடுத்த கடுமையான எச்சரிக்கை!

இன்று தமிழக மீனவர்கள் இந்த பகுதிகளுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம்! மாநில ஆய்வு மையம் விடுத்த கடுமையான எச்சரிக்கை!

வளிமண்டல மேலடுக்கு சுழற்சியின் காரணமாக, தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் உள்ளிட்டபகுதிகளில் கனமழை பெய்வதற்கான வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டிருக்கின்ற அறிக்கையில் இன்றைய தினம் தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் உள்ளிட்ட இடங்களில் அநேக பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான்த முதல் மிதமான மழை பெய்வதற்கான வாய்ப்புள்ளது என்று கூறப்பட்டுள்ளது. அதேபோல கோவை, நீலகிரி, திருப்பூர், திண்டுக்கல், தேனி, ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி, … Read more

அடுத்த 48 மணி நேரத்திற்கு தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் பெய்யவிருக்கும் கனமழை! வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

அடுத்த 48 மணி நேரத்திற்கு தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் பெய்யவிருக்கும் கனமழை! வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

தமிழகத்திலிருக்கின்ற 22 மாவட்டங்களில், அடுத்த 2 நாட்களுக்கு கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை வானிலை ஆய்வு மையத்தின் செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது, தமிழக பகுதிகளில் வளிமண்டல மேல் அடுக்கு சுழற்சி நிலவி வருகிறது. ஆகவே கோவை, நீலகிரி, திண்டுக்கல், தேனி, திருப்பூர், கிருஷ்ணகிரி, ஈரோடு, தர்மபுரி, சேலம், நாமக்கல், கரூர், கள்ளக்குறிச்சி, கடலூர், பெரம்பலூர், அரியலூர், திருச்சி, புதுக்கோட்டை, மதுரை, சிவகங்கை, 22 மாவட்டங்களிலும், புதுச்சேரியிலும், இன்றும், நாளையும், கன மழை … Read more

அடுத்த 3 நாட்களுக்கு இந்த 14 மாவட்டங்களில் கனமழை! வானிலை ஆய்வு மையம் கடும் எச்சரிக்கை!

அடுத்த 3 நாட்களுக்கு இந்த 14 மாவட்டங்களில் கனமழை! வானிலை ஆய்வு மையம் கடும் எச்சரிக்கை!

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது, தமிழக கடலோர பகுதிகளில் மேல் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலைவி வருகிறது. ஆகவே காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், புதுக்கோட்டை ,கடலூர், நீலகிரி, கோவை, தேனி, திருப்பூர், திண்டுக்கல், போன்ற மாவட்டங்களிலும், புதுச்சேரியிலும், இன்று ஓரிரு பகுதிகளில் கனமழை பெய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. திருவாரூர் மயிலாடுதுறை தஞ்சை நாகப்பட்டினம் போன்ற டெல்டா மாவட்டங்களிலும் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளது என்று கூறப்பட்டுள்ளது. அதோடு இந்த மாவட்டங்களில் வரும் 26 … Read more

இந்த 14 மாவட்டங்களில் இன்று வெளுத்து வாங்க போகும் கனமழை! வானிலை ஆய்வு மையம் கடும் எச்சரிக்கை!

இந்த 14 மாவட்டங்களில் இன்று வெளுத்து வாங்க போகும் கனமழை! வானிலை ஆய்வு மையம் கடும் எச்சரிக்கை!

வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, 14 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டிருக்கின்ற செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது, தமிழக பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, சில மாவட்டங்களில் கனமழையும் சில மாவட்டங்களில் மிதமான மழையும், பெய்வதற்கான வாய்ப்புள்ளது. அதேபோல தலைநகர் சென்னையில் காலை சமயத்தில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும், சில பகுதிகளில் லேசானதும் முதல் மிதமான மழை வரையில் செய்வதற்கான வாய்ப்புள்ளது. கோவை, திண்டுக்கல், நீலகிரி, … Read more

தமிழகத்தில் இந்த 21 மாவட்டங்களில் பெய்யவிருக்கும் கனமழை!

தமிழகத்தில் இந்த 21 மாவட்டங்களில் பெய்யவிருக்கும் கனமழை!

தமிழகத்தில் பருவமழை தொடங்கியதிலிருந்து பரவலாக ஆங்காங்கே மழை பெய்து வருகிறது. அதோடு தமிழகத்தில் பெய்து வரும் இந்த மழையின் காரணமாக, தமிழகம் முழுவதும் இருக்கின்ற ஆறுகள், ஏரிகள், குளங்கள், உள்ளிட்டவற்றில் நீர் நிரம்பி வழிகின்றன. அதேபோல காவிரியாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டிருக்கிறது. பல்வேறு அணைக்கட்டுகள் நிரம்பி வருகின்றன. திருச்சி முக்கொம்பு அணை கடல் போல் காட்சியளித்து வருகிறது. இந்த நிலையில், தமிழகத்தில் 21 மாவட்டங்களில் நாளைய தினம் கனமழைக்கு வாய்ப்பிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட … Read more

தமிழகத்தில் இந்த 5 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு! வானிலை ஆய்வு மையம்!

தமிழகத்தில் இந்த 5 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு! வானிலை ஆய்வு மையம்!

தமிழகத்தில் நிலை வரும் வளிமண்டல மேல்டுக்கு சுழற்சியின் காரணமாக, இன்று முதல் 5 நாட்களுக்கு தமிழ்நாடு மற்றும் புதுவை, காரைக்கால் உள்ளிட்ட இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மய்யம் தெரிவித்திருக்கிறது . ஏற்கனவே தமிழகத்தில் ஆங்காங்கே மழை அதிகரித்து வருகிறது, ஆகவே தமிழகத்தில் இருக்கின்ற ஆறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடிக்கொண்டிருக்கிறது. அதிலும் காவிரியாற்றில் எப்போதும் இல்லாத அளவிற்கு அதிக அளவிலான தண்ணீர் சென்று கொண்டிருக்கிறது. ஆகவே காவிரியாற்றின் கரையோர பகுதி மக்களுக்கு அவ்வப்போது … Read more

இன்று முதல் அடுத்த 3 நாட்களுக்கு தமிழகத்தில் கனமழை பெய்யவிருக்கும் பகுதிகள்!

இன்று முதல் அடுத்த 3 நாட்களுக்கு தமிழகத்தில் கனமழை பெய்யவிருக்கும் பகுதிகள்!

வளிமண்டல சுழற்சியின் காரணமாக, இன்று முதல் 3 நாட்களுக்கு ஒரு சில மாவட்டங்களில் கன மழை பெய்வதற்கான வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியிருக்கிறது. சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது, தமிழக பகுதிகளில் வளிமண்டல கீழ் அடுக்கு சுழற்சியின் நிலவி வருகிறது இதன் காரணமாக, தமிழ்நாடு மற்றும் புதுவையில் ஒரு சில பகுதிகளில் மிதமான மழையும் சில இடங்களில் கனமழையும், பெய்வதற்கான வாய்ப்புள்ளது. அதேபோல கோவை, நீலகிரி, சேலம், ஈரோடு, … Read more