ஆசிரியர்களே குழந்தைகளுக்கு எமனாக மாறும் நிலை! 10 வருடமாக பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியர்!
ஆசிரியர்களே குழந்தைகளுக்கு எமனாக மாறும் நிலை! 10 வருடமாக பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியர்! தற்போதைய காலகட்டத்தில் பெண்களுக்கு பல அவதூறுகள் நடந்து வருகிறது. பெற்றோர்கள் பெண் குழந்தைகளை படிப்பதற்காக பள்ளிகளுக்கு அனுப்புகின்றனர். ஆனால் தற்போதைய நிலவரப்படி பெண்கள் படிப்பது குறைந்து விடும் எனத் தோன்றும் அளவிற்கு பல நிகழ்வுகள் நடந்து வருகிறது. பெற்றோர்கள் ஆசிரியர்களை நம்பி தான் பள்ளிக்கு குழந்தைகளை அனுப்புகின்றனர்.ஆனால் ஆசிரியர்களே குழந்தைகளுக்கு எமனாக மாறிவிடும் சூழல் தற்போது நிழவுகிறது. சமீபகாலமாக பத்மா சேஷாத்ரி … Read more