அதி வேகத்தால் கட்டுப்பாட்டை இழந்த கார்! கணவன் கண் முன்னே மனைவிக்கு நிகழ்ந்த சோகம்! 

அதி வேகத்தால் கட்டுப்பாட்டை இழந்த கார்! கணவன் கண் முன்னே மனைவிக்கு நிகழ்ந்த சோகம்! 

அதிவேகத்தால் கட்டுப்பாட்டை இழந்த கார் கணவன் கண் முன்னே மனைவிக்கு நிகழ்ந்த சோகம்! வேகமாக வந்த கார் மரத்தின் மீது மோதியதால் இளம்பெண் சம்பவ இடத்திலேயே பலியானார். கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் பகுதியை சேர்ந்தவர் ரஞ்சிதா வயது 25. சென்னையை அடுத்த தாம்பரத்தில் தனியாக அறை வாடகைக்கு எடுத்து தங்கி சோழிங்கநல்லூர் பகுதியில் உள்ள தனியார் வங்கியில் பணியாற்றி வந்தார். அதே சங்கராபுரம் பகுதியை சேர்ந்தவர் சுராபாத்கான். (27). இவரும் தாம்பரம் பகுதியில் தனியாக வாடகைக்கு அறை … Read more

புலி தாக்கியதில் பெண் உயிரிழப்பு! பொதுமக்கள் சாலை மறியல் போராட்டம்!

புலி தாக்கியதில் பெண் உயிரிழப்பு! பொதுமக்கள் சாலை மறியல் போராட்டம்!  முதுமலை வனப்பகுதியில் புலி தாக்கியதில் பழங்குடியின பெண் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். நீலகிரி மாவட்டம் முதுமலையில் தெப்பக்காடு என்னும் பகுதியில் புலிகள் காப்பகம் அமைந்துள்ளது. இந்த இடத்தில் காட்டு யானைகளுக்கு பயிற்சி கொடுக்கும் பயிற்சி யானைகள் முகாம் ஒன்றும் உள்ளது. இந்த வனப் பகுதியை சுற்றி பழங்குடி பழங்குடியின மக்கள் வசித்து வருகின்றனர். இங்கு வசித்து வந்த மாரி என்ற பழங்குடியின பெண்ணை நேற்று காணவில்லை. … Read more