சமூக வலைதளங்களில் பிரபலமாக வேண்டும் என்ற ஆசை… காவல் நிலையத்தை வெடிகொண்டு வைத்து தகர்ப்பது போல ரீல்ஸ் செய்த இளைஞர்கள் கைது…

  சமூக வலைதளங்களில் பிரபலமாக வேண்டும் என்ற ஆசை… காவல் நிலையத்தை வெடிகொண்டு வைத்து தகர்ப்பது போல ரீல்ஸ் செய்த இளைஞர்கள் கைது…   சமூக வலைதளங்களில் பிரபலம் ஆக வேண்டும் என்ற ஆசையில் காவல் நிலையத்திற்கு வெடிகுண்டு வைத்து தகர்ப்பது போல ரீல்ஸ் செய்த இளைஞர்களை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.   தற்போதைய காலத்தில் சமூஇ வலைதளங்களின் பயன்பாடும் அதில் பிரபலமாக வேண்டும் என்ற ஆசையும் அனைவருக்கும் உள்ளது. அதன்படி சமூக வலைதளங்காளான யூடியூப், … Read more

மகளை கிண்டல் செய்த இளைஞர்களை தட்டி கேட்ட தந்தையை கத்தியால் குத்தியதில் உயிரிழப்பு!

Drug trafficking case! Hang Singapore Tamil!!

மகளை கிண்டல் செய்த இளைஞர்களை தட்டி கேட்ட தந்தை கத்தியால் குத்தி கொலை கல்லூரி சென்ற மகளை கேலி கிண்டல் செய்த இளைஞர்களை தட்டி கேட்ட தந்தை கத்தியால் குத்தி கொலை செய்த சம்பவம் பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மகளின் காதல் திருமணம் ஒரு குடும்பத்தின் வாழ்க்கையை சூறையாடிய சோகத்தை விவரிக்கிறது. ராணிப்பேட்டை மாவட்டம் லாலாபேட்டை துர்க்கை அம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் சுந்தரேசன். (42 ). தனியார் கம்பெனியில் டிரைவராக வேலை பார்த்து வருகிறார். … Read more

ஒரு இளைஞர் மற்றும் இரு சிறுவன்கள்  பேருந்து நிலையத்தில் அரங்கேற்றிய சம்பவம்! போலீசார் வழக்கு பதிவு!

A youth and two boys staged an incident at the bus station! Police registered a case!

ஒரு இளைஞர் மற்றும் இரு சிறுவன்கள்  பேருந்து நிலையத்தில் அரங்கேற்றிய சம்பவம்! போலீசார் வழக்கு பதிவு! தூத்துக்குடி மாவட்டத்தில் எரல் அருகே உள்ள இடையற்காடு கிராமத்தை சேர்ந்தவர் இசக்கி. அவரது மகன் அரியாநாயகம் (31). இவர் தூத்துக்குடி புதிய துறைமுகத்தில் ஒப்பந்த தொழிலாளராக பணிபுரிந்து வருகிறார். மேலும் நேற்று காலை அரியாநாயகம்  பேருந்து நிலையம்   அருகே நின்று கொண்டிருந்தார். மேலும் அவர் நண்பரிடம் செல்போனில் பேசிக் கொண்டிருந்தார் அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த மூன்று பேர் அவரது … Read more