‘வாட்ஸ்அப்பில்’ இதை செய்தால் சிறைதண்டனை விதிப்பு!

‘வாட்ஸ்அப்பில்’ இதை செய்தால் சிறைதண்டனை விதிப்பு!

‘வாட்ஸ்அப்பில்’ இதை செய்தால் சிறைதண்டனை விதிப்பு! தற்போதைய கால சூழலில் இணையம் காரணமாக சைபர் குற்றங்கள் அதிகரித்து வருகின்றன. எனவே, இதுபோன்ற சைபர் குற்றங்களை தடுக்க உலக நாடுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. அந்தவகையில், சவுதி சட்ட வல்லுனர்கள் ஒரு எச்சரிக்கை விடுத்துள்ளனர். அதில், ஒருவர் ‘வாட்ஸ்அப்பில்’ ஹார்ட் எமோஜியை அனுப்பி மற்றவரை தொந்தரவு செய்தால் அவருக்கு கடுமையான தண்டனை விதிக்கப்படும் என சவுதி சட்ட வல்லுனர்கள் எச்சரித்துள்ளனர். இது குறித்தான தகவலை சவுதி அரேபியாவின் … Read more

பேரதிர்ச்சி! உலகம் முழுவதும் முடங்கியது ட்விட்டர்!

பேரதிர்ச்சி! உலகம் முழுவதும் முடங்கியது ட்விட்டர்!

இந்தியா உட்பட உலகின் பல்வேறு பகுதிகளில் டுவிட்டர் முடங்கியிருப்பதாக தகவல் வெளியாகியிருக்கின்றன. ஃபேஸ்புக், வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம், யூடியூப், உள்ளிட்ட சமூக வலைதளங்கள் உலக அளவில் பிரபலமான சமூக வலைதளங்கள் என்று பெயரெடுத்தவையாகும். இந்த வலைதளங்களின்றி வாழ்க்கையே இல்லை என்றே பலரும் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். உணவு உண்ணும் சமயத்தில் கூட கைபேசியை கையில் வைத்துக்கொண்டு சமூக வலைதளங்களில் உலா வரும் பழக்கத்திற்கு பலரும் தற்சமயம் அடிமைகளாக இருக்கிறார்கள். இதன் காரணமாக, இது போன்ற சமூக வலைதளங்கள் ஒரு நாள் … Read more

காசு கிழிஞ்சு போச்சா! இதோ ரிசர்வ் வங்கி வெளியிட்ட புதிய டெக்னிக்! இந்த வழியில் மாற்றிக்கொள்ளலாம்!

Here is the new technique released by the Reserve Bank! Let's change this way!

காசு கிழிஞ்சு போச்சா! இதோ ரிசர்வ் வங்கி வெளியிட்ட புதிய டெக்னிக்! இந்த வழியில் மாற்றிக்கொள்ளலாம்! கிழிந்த ரூபாய் நோட்டுக்களை வைத்து அவதிப்படும் மக்களுக்கு இந்த தகவல் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.னாம் கடைகள்,வங்கிகள் என பல இடங்களில் ரூபாய் நோட்டுக்களை வாங்கும் போது கிழிந்த ரூபாய் நோட்டுக்களை கவனிக்காமல் வாங்கிவிடுவது வழக்கம்.அவ்வாறு வாங்கும் பொழுது அந்த நோட்டுக்களை திரும்ப மாற்ற முடியாமல் அவதிப்பட்டு வருவோம்.அவ்வாறு சிரமப்படும் மக்களுக்கு தற்பொழுது ரிசர்வ் வங்கி சூப்பர் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. … Read more

28 நாட்களில் இருந்து 30 நாட்களாக மாற இருக்கும் பிரீபெய்டு திட்டம்: டிராய் உத்தரவு

28 நாட்களில் இருந்து 30 நாட்களாக மாற இருக்கும் பிரீபெய்டு திட்டம்: டிராய் உத்தரவு

பிரீபெய்டு திட்டங்கள் செல்லுபடியாகும் நாட்களை 28 நாட்களில் இருந்து 30 நாட்களாக நிர்ணயிக்க வேண்டும் என அனைத்து தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கும் டிராய் உத்தரவிட்டுள்ளது. மொபைல் போன் பிரீபெய்டின் 1 மாத திட்டம் எனப்படும் வவுச்சர்கள் அனைத்தும் 28 நாட்களாகவே உள்ளது. இதனால் வாடிக்கையாளர்கள் ஆண்டு ஆண்டிற்கு 13 முறை ரீசார்ஜ் செய்ய வேண்டியுள்ளது. இதனால் அனைத்து தொலைத்தொடர்பு நிறுவனங்களும் பிரீபெய்டு திட்டத்தில் 30 நாள் திட்டம் ஒன்றை கொண்டு வர வேண்டும் என டிராய் உத்தரவிட்டுள்ளது. டிராய் … Read more

செல்போன் மூலம் கொரோனா பரிசோதனை; 20 நிமிடத்தில் முடிவு!

செல்போன் மூலம் கொரோனா பரிசோதனை; 20 நிமிடத்தில் முடிவு!

செல்போன் மூலம் கொரோனா பரிசோதனையை செய்யும் முறையை அமெரிக்கா கண்டுபிடித்துள்ளது. மிகவும் குறைந்த கட்டணத்தில், வெறும் 20 நிமிடத்தில் முடிவை தெரிந்து கொண்டு விடலாம் என கூறப்படுகிறது. உலக அளவில், கொரோனா பரிசோதனைக்கு ஆர்.டி.பி.சி.ஆர் முறை உள்ளது. ஆனால் இதன் முடிவு வருவதற்கு பல மணி நேரங்கள் காத்திருக்க வேண்டியுள்ளது. இந்நிலையில் அமெரிக்காவில், வாஷிங்டன் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் செல்போன் மூலம் கரோனா பரிசோதனை மேற்கொள்வதற்கான புதிய முயற்சியை செய்துள்ளனர். ஹார்மனி கொரோனோ பரிசோதனை என்று அழைக்கப்படுகிற இந்த … Read more

மலிவான விலையில் 5G ஜியோ போன்; விரைவில் அறிமுகம்!

மலிவான விலையில் 5G ஜியோ போன்; விரைவில் அறிமுகம்!

இந்திய தொலைத்தொடர்பு நிறுவனமான ஜியோ, 2021 அக்டோபரில் ஜியோ போன் நெக்ஸ்ட் ஐ அறிமுகப்படுத்தியது. நாட்டின் உயர்மட்ட நகரங்களுக்கான 5ஜி கவரேஜ் திட்டங்களை நிறுவனம் சமீபத்தில் நிறைவு செய்துள்ளது. இந்த 5ஜி சேவைகள் ஜூன் மாதம் நடைபெறும் வருடாந்திர பங்குதாரர் கூட்டத்தில் வழங்கப்படுமென குறிப்பிடப்பட்டுள்ளது. அதே நேரத்தில் ஜியோ போன் 5ஜி அறிமுகமாகலாம். ஜியோ போன் 5ஜி ஆனது எச்டி பிளஸ்(1600×720 பிக்சல்கள்) ரெசல்யூசன் கொண்ட 6.5 இன்ச் ஐபிஎஸ் எல்சிடி டிஸ்ப்ளே உடன் வரும் என்று … Read more

கோவின் இணையதளத்தில் தனிநபரின் தகவல்கள் கசிந்ததா? மத்திய அரசு மறுப்பு!

கோவின் இணையதளத்தில் தனிநபரின் தகவல்கள் கசிந்ததா? மத்திய அரசு மறுப்பு!

கோவின் இணையதளத்தில் தனிநபரின் தகவல்கள் கசிந்ததா? மத்திய அரசு மறுப்பு! இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. எனவே இதனை தடுக்க மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. அந்த வகையில் தொற்றை கட்டுப்படுத்த கடந்த ஆண்டு ஜனவரி மாதம் 16-ந் தேதி முதல் நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசி போடும் பணி தொடங்கியது. அதனை தொடர்ந்து தடுப்பூசி செலுத்தும் பணி நாடு முழுவதும் விறுவிறுப்பாக … Read more

மனிதனுக்கு பன்றியின் இதயத்தை பொருத்திய மருத்துவர்கள்! இது எங்கே, எப்படி நடந்தது?

மனிதனுக்கு பன்றியின் இதயத்தை பொருத்திய மருத்துவர்கள்! இது எங்கே, எப்படி நடந்தது?

மனிதனுக்கு பன்றியின் இதயத்தை பொருத்திய மருத்துவர்கள்! இது எங்கே, எப்படி நடந்தது? அமெரிக்காவை சேர்ந்தவர் டேவிட் பென்னட் இவருக்கு வயது 57. இவரின் உயிரை காப்பாற்ற அவருக்கு மாற்று இதயம் பொருத்த வேண்டியிருந்தது. ஆனால் மருத்துவ காரணங்களால், மனித இதயம் பொருத்துவதற்கு அவரது உடல்நிலை ஒத்துழைக்கவில்லை. எனவே டேவிட் பென்னட்டை காப்பாற்றுவதற்காக இறுதி முயற்சியாக அவருக்கு மரபணு மாற்றப்பட்ட  பன்றியின் இதயத்தை பொருத்த மருத்துவர்கள் முடிவு செய்தனர். இதற்கு அமெரிக்காவின் உணவு மற்றும் மருந்து நிர்வாகம் அனுமதியளிக்கவே, … Read more

வெறும் 5 ஸ்டெப் பில் இன்டர்நெட் இல்லாமல் ஜி பே போன் பே மூலம் பணம் அனுப்பலாம்! எப்படி தெரியுமா?

You can send money through GPay Phone Pay without just 5 Step Bill Internet! How do you know?

வெறும் 5 ஸ்டெப் பில் இன்டர்நெட் இல்லாமல் ஜி பே போன் பே மூலம் பணம் அனுப்பலாம்! எப்படி தெரியுமா? வளர்ந்து வரும் காலகட்டத்தில் மக்கள் கடைகளுக்கு சென்று இந்த ஒரு பொருட்களையும் வாங்குவதில்லை. ஆன்லைன் மூலம் தங்களுக்கு தேவையான பொருள்களை வாங்கிக் கொள்கின்றனர். இதில் பெரும்பான்மையாக ஆன்லைன் பரிவர்த்தனை நடைபெறுகிறது. அதுமட்டுமின்றி நாம் பொது இடங்களுக்கு செல்லும் பொழுதும் பணத்தை கொடுத்து பொருள்களை வாங்குவதையும் மக்கள் தவிர்த்து வருகின்றனர். சிறு கடைகள் முதல் பெரிய கடைகள் … Read more

இணையதளம் இல்லாமலே பண பரிவர்த்தனை! ரிசர்வ் வங்கி சூப்பர் அறிவிப்பு!

இணையதளம் இல்லாமலே பண பரிவர்த்தனை! ரிசர்வ் வங்கி சூப்பர் அறிவிப்பு!

டிஜிட்டல் முறையில் இன்டர்நெட் இல்லாமல் பரிவர்த்தனை செய்யும் வசதிக்கு பரிசோதனை முயற்சியில் ரிசர்வ் வங்கி அனுமதி வழங்கியிருக்கிறது. தற்சமயம் டிஜிட்டல் முறையில் பரிவர்த்தனைகள் நடைபெறுவதற்கு இன்டர்நெட் இணைப்பு அவசியம் இணையதளம் அல்லது கைபேசியின் மூலமாக இணையதள வசதியுடன் உடனடியாக பணப் பரிவர்த்தனைகள் டிஜிட்டல் முறையில் தற்சமயம் நடந்து வருகின்றன. ஆனாலும் இணையதள வசதி இல்லாத பகுதிகளில் டிஜிட்டல் சேவைகள் நடைபெறுவது சாத்தியமில்லாமல் இருக்கிறது, பல பின்தங்கிய கிராமங்களில் தற்போதும் இணையதள சேவைகள் கிடைக்கப்பெறாத சூழ்நிலை இருக்கிறது. உலக … Read more