இந்த 8 செயலியை தாக்கிய “ஜோக்கர்” வைரஸ்! உடனடியாக டெலிட் பண்ணுங்க!

இந்த 8 செயலியை தாக்கிய "ஜோக்கர்" வைரஸ்! உடனடியாக டெலிட் பண்ணுங்க!

ஆண்ட்ராய்டு போன்களை பயன்படுத்தும் பயனர்களுக்காக கூகுள் பிளே ஸ்டோர் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. ஜோக்கர் என்ற வைரஸ் மீண்டும் செயலிகளை  தகவல்கள் பரவி உள்ள நிலையில் முன்னெச்சரிக்கையுடன் செயல்பட அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்த ஜோக்கர் வைரஸானது மிகவும் ஆபத்தான ஒன்றாகும். இது ஆண்ட்ராய்டு பயன்படுத்தும் பயனர்களை மட்டுமே குறிவைத்து தாக்கும் படுவதாக கூறப்படுகிறது. ஒரு லட்சத்திற்கும் மேல் அதிகமானோர் இதை டவுன்லோட் செய்து வைத்திருப்பதால் இதை உடனடியாக ரிமூவ் செய்ய வேண்டும் என்று கூறியுள்ளது. இது … Read more

பணத்தை மாற்றி அனுப்பிவிடீர்களா? பயம் வேண்டாம் – இதை செய்யுங்கள்!

Did you transfer the money? Do not be afraid - do it!

பணத்தை மாற்றி அனுப்பிவிடீர்களா? பயம் வேண்டாம் – இதை செய்யுங்கள்! பொதுவாக யாராக இருந்தாலும் முக்கியமான பணிகளில் இருக்கும் போது வேறு ஏதேனும் ஒரு வேலை இருக்கும் பட்சத்தில் நாம் ஏதோ ஒரு பதட்டம் அல்லது வேறு ஏதேனும் சில காரணங்களினால் சில நேரங்களில் தவறுகள் ஏற்பட்டு விடும். அப்படி ஒரு தவறை நாம் செய்யும் போது நமக்கு ஏற்படும் பதட்டத்தின் காரணமாக அக்கௌன்ட் நம்பர் தவறுதலாக போய் விட்டால், என்ன செய்வதென்று அவதியுற வேண்டாம். பயப்படவும் … Read more

SMS மூலம் ஆதார் மற்றும் பான் எண்ணை இணைக்கலாம்! இதோ அதற்கான வழி!

SMS மூலம் ஆதார் மற்றும் பான் எண்ணை இணைக்கலாம்! இதோ அதற்கான வழி!

ஆதார் எண்ணையும் பான் கார்டையும் ஜூன் 30-ஆம் தேதிக்குள் இணைக்க வேண்டும் என்று ஏற்கனவே அரசு அறிவுறுத்தி உள்ளது. இதற்கு ஜூன் 30-ஆம் தேதி தான் கடைசி தேதி என எச்சரித்திருந்தது. இந்த மாதத்திற்கு இன்னும் 15 நாட்களே உள்ள நிலையில் மத்திய அரசானது தனது பான் நம்பரையும் ஆதார் எண்ணையும் ஜூன் 30-ஆம் தேதிக்குள் இணைக்க வேண்டும் அப்படி இல்லை எனில் ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என்றும் எச்சரித்து உள்ளது. இதற்குமுன் மார்ச் 31ஆம் … Read more

அனைத்து ஆப் களையும் நம்பலாமா? அல்லது சரியானவற்றை எப்படி தேர்வு செய்வது?

Can you trust all the apps? Or how to choose the right ones?

அனைத்து ஆப் களையும் நம்பலாமா? அல்லது சரியானவற்றை எப்படி தேர்வு செய்வது? கூகிள் பிளே ஸ்டோர் மற்றும் ஆப்பிள் ஆப் ஸ்டோரில் பல ஆப்கள் உள்ளன. இந்த பயன்பாடுகளில் பெரும்பாலானவை தீம்பொருள் (மால்வேர்) வைரஸ்களைக் கொண்டவை. மொபைல் பயனர்களின் எண்ணிக்கை அதிகரித்ததன் மூலம், சைபர் குற்றவாளிகள் இந்த தளங்களை மக்களை தவறாக வழிநடத்த எளிதான வழிமுறையாக மாற்றி உள்ளனர். சமீபத்தில் வெளியான போலி முதலீட்டு செயலி மோசடியில் இந்த பிரச்சினை மேலும் தீவிரமாகிவிட்டது. மக்கள் முதலீடு செய்த … Read more

நாளை(ஜூன் 10) வரும் சூரிய கிரகணம்! இதையெல்லாம் செய்யக்கூடாது!

நாளை(ஜூன் 10) வரும் சூரிய கிரகணம்! இதையெல்லாம் செய்யக்கூடாது!

வருகிற ஜூன் 10ஆம் தேதி அன்று இந்தியாவில் சூரிய கிரகணம் நிகழ உள்ளதாக நாசா வரைபடத்தை வெளியிட்டு உள்ளது. நாசா பூமியின் மேற்பரப்பு முழுவதும் சூரிய கிரகணத்தின் பாதையை காட்டும் வரை படத்தை வெளியிட்டுள்ளது. இது ஜூன் 10ஆம் தேதி நிகழும் இருப்பதாக தெரிவித்துள்ளது. இந்த ஆண்டும் சூரிய கிரகணம் ஜூன் 10ஆம் தேதி அன்று தெரியும். இந்த அரிய நிகழ்வை உலகின் சில பகுதிகளில் மட்டுமே தெரியும் என்பதால் அனைவராலும் பார்க்க முடியாது என்று கூறுகிறது. … Read more

உங்க ஆதார் எண்ணை வைத்து எத்தனை பேர் நம்பர் வாங்கி இருக்காங்க! இதோ செக் பண்ணுங்க!

உங்க ஆதார் எண்ணை வைத்து எத்தனை பேர் நம்பர் வாங்கி இருக்காங்க! இதோ செக் பண்ணுங்க!

பெருகிவரும் மோசடியில் எத்தனையோ பேர் ஆதார் எண்ணை வைத்து நமது பெயரில் போலி கணக்குகள் தூங்குவதோ அல்லது வங்கியிலிருந்து பணத்தை எடுப்பது மற்றும் பல்வேறு வலைதளங்களில் ஆதார் எண்ணை பயன்படுத்துவது போன்ற பல்வேறு ரீதியான மோசடிகளில் ஈடுபடுகின்றனர்.   நாம் வேறு ஒரு தேவைக்காக ஆதார் கார்டை கொடுத்து இருப்போம், ஆனால் அவர்கள் அதை வேறு விதமாக பயன்படுத்திக் கொள்வார்கள். அதை நம்மை சிக்கலில் கொண்டு போய் சேர்த்துவிடும். அரசின் இந்த வலைதளம் உங்களது மொபைல் போனில் … Read more

விதிகளை ஏற்காத டிவிட்டர்! எச்சரிக்கை விடுத்த மத்திய அரசு!

twitter vs india

இந்தியாவின் புதிய ஒழுங்குமுறை விதிகளுக்கு டிவிட்டர் நிறுவனம் இணங்க வேண்டும் என மத்திய அரசு இறுதி நோட்டீஸ் அனுப்பியுள்ளது. சமூக வலைதளங்களை ஒழுங்குபடுத்த மத்திய தகவல் தொழில்நுட்ப அமைச் சகம் புதிய ஒழுங்கு விதிகளை கடந்த பிப்ரவரி மாதத்தில் அறிவித்தது. இந்த விதிகளை ஏற்றுக் கொள்ள சமூக வலைதளங்களுக்கு 3 மாதங்கள் அவகாசம் வழங்கப்பட்டது. காலக்கெடு கடந்த மே 25-ம் தேதியுடன் நிறைவடைந்ததால், புதிய விதிகள் நடைமுறைக்கு வந்தன. இதனை ஏற்று ஃபேஸ்புக், வாட்ஸாப் உள்ளிட்ட நிறுவனங்கள், … Read more

60 சாதனங்களை ஒரே நேரத்தில் இணைத்து பயன்படுத்தலாம்! ஏர்டெல்லின் அதிரடியான அறிவிப்பு

60 சாதனங்களை ஒரே நேரத்தில் இணைத்து பயன்படுத்தலாம்! ஏர்டெல்லின் அதிரடியான அறிவிப்பு

வீட்டிலிருந்தே வேலை செய்யும் மக்கள் அதிகமானதால் அவர்களுக்கு ஏற்ற வகையில் ஏர்டெல் ஒரு புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. ஒரே நேரத்தில் 60 டிவைஸ்கலை பயன்படுத்தக்கூடிய ஒரு ஸ்கீம் ஏர்டெல் உருவாக்கியுள்ளது. அதற்கு மாதாந்திர கட்டணமாக ரூ 3, 999 ரூபாய் என கூறியுள்ளது. கொரோனா ஊரடங்கு காலத்தில் அனைத்து மாநிலங்களிலும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ள நிலையில் பலரும் தவிர்த்து வருகின்றனர். கடந்த ஆண்டைப் போல இந்த ஆண்டிலும் வீட்டிலிருந்து அலுவலக வேலைகள் அனைத்தையும் செய்வோரின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. … Read more

இனி நீங்கள் Whatsapp-ல் இதைப் பண்ணலாம்! செம்ம அப்டேட்!

இனி நீங்கள் Whatsapp-ல் இதைப் பண்ணலாம்! செம்ம அப்டேட்!

வாட்ஸ்அப் மெசேஜ் க்கு Fast Playback என்ற சேவையை தொடங்கியுள்ளது. அனைத்து வாய்ஸ் மெசேஜ் க்கும் ஃபாஸ்ட் பிளேபேக் என்ற புதிய அம்சத்தை சேர்த்துள்ளது. அது உபயோகிப்பவர்களின் விருப்பத்திற்கு ஏற்றவாறு நமது வாய்ஸ் மெசேஜை நாம் விரைவு செய்து கொள்ள முடியும். 1x, 1.5x , 2x என்று அடிப்படையில் விரைவுபடுத்தி கொள்ள முடியும். அனைத்து வாய்ஸ் மெசேஜ்க்கும் வாட்ஸ்அப் ஒரு புதிய அம்சத்தை அதாவது “Fast Playback” சேர்த்துள்ளது. ஆடியோ மற்றும் குரல் பதிவுகளுக்கு பிரபலமான … Read more

இப்படி செய்தால் உங்கள் பணம் பாதுகாப்பாக இருக்கும்! 5 எளிய வழிமுறைகள்!

Doing so will keep your money safe! 5 simple steps!

இப்படி செய்தால் உங்கள் பணம் பாதுகாப்பாக இருக்கும்! 5 எளிய வழிமுறைகள்! கொரோனா காலகட்டத்தில் எந்த ஒரு துறையிலும் முன்னேற்றம் இல்லாத நிலையில் வளர்ந்த ஒரே துறை ஆன்லைன் பரிவர்த்தனை ஆகும்.கடந்த ஒரு வருடத்திற்க்குள், யுபிஐ கட்டணம், கார்டு பேமெண்ட்ல், மொபைல் வங்கி மூலம் மக்கள் தங்கள் நிதி பரிவர்த்தனைகளில் ஏராளமானவற்றை நிறைவு செய்தனர். ஆனாலும் கூட, எளிமையாக வீட்டில் இருந்து கொண்டே இந்த ஆன்லைன் பரிவர்த்தனைகளை மேற்கொண்டாலும், இதில் பல ஆபத்துக்கள் மறைந்து  உள்ளன. உதாரணத்திற்கு … Read more