மிகுந்த பாதிப்புக்குள்ளாகும் இந்த மூன்று நாடுகள்

சீனாவில் உருவான கொரோனா வைரஸ் உலக நாடுகள் அனைத்தையும் பெரிய துன்பத்திற்கு ஆளாக்கி வருகிறது. உலக அளவில் கிருமித்தொற்றால் பாதிப்பு அடைந்தவர்களில்  நான்கில் ஒரு பங்கு அமெரிக்கர்தான் அங்கு இறந்தவர்களின் எண்ணிக்கை இரண்டு லட்சத்தை நெருங்கி வருகிறது. அமெரிக்காவுக்கு அடுத்த நிலையில் இந்தியாவில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை  ஐம்பது லட்சத்தை நெருங்கியது.  அதேபோன்று பிரேசிலில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாற்பது லட்சத்தை தாண்டியது. அங்கு இறந்தவர்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்து முப்பதாயிரத்தை நெருங்கி வருகிறது.

Leave a Comment