ஸ்டாலினை கலாய்த்த அமைச்சர்!

ஸ்டாலினை கலாய்த்த அமைச்சர்!

எதிர்வரும் சட்டசபை தேர்தலில் பெண்களுக்கு அதிக முக்கியத்துவம் தரப்படும் என்று மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்திருக்கின்றார். கவிஞர் பாரதியார் உடைய பிறந்த நாளை முன்னிட்டு இன்றைய தினம் சென்னை காமராஜர் சாலையில் இருக்கின்ற அவருடைய சிலைக்கு தமிழக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி இருக்கின்றார். அதன் பின்பு செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த ஜெயக்குமார் எதிர் வரும் சட்டசபை தேர்தலில் பெண்களுக்கு பிரதிநிதித்துவம் அளிக்கப்படும் பெண்களுக்கு 33 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கப்பட்டிருக்கின்றது ஜெயலலிதா ஆட்சியில்தான் … Read more

நடிகை சித்ராவின் மரணத்தில் ஆளும் கட்சி எம்.எல்.ஏ.வுக்கு தொடர்பா?

நடிகை சித்ராவின் மரணத்தில் ஆளும் கட்சி எம்.எல்.ஏ.வுக்கு தொடர்பா?

விஜய் தொலைக்காட்சியின் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடர் மூலமாக முல்லை என்று தமிழக தமிழக மக்களிடம் அறிமுகமான நடிகை சித்ரா நசரத்பேட்டை இருக்கின்ற ஒரு நட்சத்திர விடுதியில் நேற்று முன்தினம் அதிகாலையில் தற்கொலை செய்து கொண்டார். அவருடைய முகத்தில் நகக்கீறல்கள், காயங்கள் போன்றவை இருந்த நிலையில், அவருடைய மரணத்தில் சந்தேகம் ஏற்பட்டு இருக்கின்றது. இதற்கிடையே கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரியில் நடிகை சித்ராவின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது கோட்டூர்புரம் இல்லத்தில் வைக்கப்பட்டிருந்த அவருடைய உடலுக்கு, … Read more

தயாரானது ரஜினி கட்சியின் நிர்வாகி பட்டியல்!

தயாரானது ரஜினி கட்சியின் நிர்வாகி பட்டியல்!

ரஜினிகாந்த் கட்சி தொடங்கி தேர்தலில் போட்டியிடுவதற்கான பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகின்றது. முன்னரே ரஜினிகாந்த் தெரிவித்ததை போல டிசம்பர் மாதம் 31 ஆம் தேதி முக்கிய அறிவிப்பு வெளியாகும் எனவும், அதை அடுத்து ஜனவரி மாதத்தில் கட்சி ஆரம்பிப்பதும் நடக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது. சுமார் கால் நூற்றாண்டு காலங்களாக ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவார் என்ற எதிர்பார்ப்பில் இருந்த அவருடைய ரசிகர்களுக்கு இந்த தகவல் மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கின்றது . ஆனாலும் இதனை பத்திரிகையாளர்கள் இடையே தெரிவிக்கும்போது ரஜினிகாந்தின் … Read more

திமுகவிற்கு ஷாக் கொடுத்த முன்னாள் அமைச்சரின் மகன்!

திமுகவிற்கு ஷாக் கொடுத்த முன்னாள் அமைச்சரின் மகன்!

திமுகவின் முன்னாள் அமைச்சர் பரிதி இளம்வழுதி அவர்களுடைய மகன் இந்திரஜித் பாரதிய ஜனதாவில் இணைய இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றது. தமிழ்நாட்டில் அனைத்து அரசியல் கட்சிகளும் சட்டசபை தேர்தலை எதிர்நோக்கி தங்களுடைய பணிகளை வேகப்படுத்தி இருக்கின்ற நிலையில், வேட்பாளரை தேர்வு செய்வதற்கு முன்பே பிரச்சாரத்தை ஆரம்பித்துவிட்டது திமுக. இது ஒருபுறமிருக்க வேல் யாத்திரை மூலமாக பாரதிய ஜனதா கட்சி மக்களிடையே நம்பிக்கையை உருவாகி வருகின்றது கடவுள் முருகனை ஒரு சிலர் இழிவாக பேசிய காரணத்தால் இந்த யாத்திரை … Read more

நிவாரண உதவிகளை வழங்க சென்ற ஸ்டாலினுக்கு திடீரென்று ஏற்பட்ட விபரீதம்!

நிவாரண உதவிகளை வழங்க சென்ற ஸ்டாலினுக்கு திடீரென்று ஏற்பட்ட விபரீதம்!

நிவர் மற்றும் புரெவி புயல் காரணமாக பாதிக்கப்பட்டு இருக்கின்ற சென்னை மக்களுக்கு திமுகவின் சார்பாக நிவாரண உதவிகள் கொடுக்கப்பட்டு வருகிறது அந்த வகையிலே தன்னுடைய தொகுதியான கொளத்தூரில் மழை புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இன்று திமுகவின் தலைவர் ஸ்டாலின் நிவாரண உதவிகளை வழங்கினார். கொஞ்ச நேரம் பொருட்களை கொடுத்துக்கொண்டிருந்த ஸ்டாலினுக்கு திடீரென்று உடலில் சோர்வு ஏற்பட்டது. இதன் காரணமாக, சற்று தள்ளி சென்று பொருட்களை அடுக்கி வைக்கப்பட்டிருந்த இடத்தில் நின்று கொண்டிருந்தார் ஸ்டாரின். அருகே திமுக முதன்மைச் … Read more

ரஜினியுடன் இணைவாரா கமல்! வெளியான பரபரப்பு தகவல்!

ரஜினியுடன் இணைவாரா கமல்! வெளியான பரபரப்பு தகவல்!

சட்டசபை தேர்தலுக்கு இன்னும் நான்கு மாத காலமே இருக்கின்ற நிலையில் வரும் ஏப்ரல் அல்லது மே மாதங்களில் தமிழ்நாட்டில் தேர்தல் நடைபெற இருக்கின்றது. இந்த தேர்தலுக்காக அனைத்து அரசியல் கட்சிகளும் தன்னை தயார்படுத்தி வருகின்றனர். கமலஹாசன் இப்போதிருந்தே தேர்தல் பிரச்சாரத்தை ஆரம்பிப்பதாக அறிவித்திருக்கிறார். வரும் 13ஆம் தேதி முதல் தன்னுடைய முதல் கட்ட பிரசாரத்தை மதுரை, திண்டுக்கல், தேனி ,விருதுநகர், திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் இருந்து தொடங்க இருக்கின்றார் கமல்ஹாசன். இதனிடையே தனியாக போட்டியிடுவதை … Read more

முதல்வருக்கு சவால் விட்ட விவசாய சங்கங்கள்!

முதல்வருக்கு சவால் விட்ட விவசாய சங்கங்கள்!

2ஜி விவகாரத்தில் விவாதம் செய்வதற்கு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களுக்கு திமுகவின் துணைப் பொதுச் செயலாளர் ராசா அழைப்பு விடுத்திருந்தார் ஆனாலும் தன்னுடன் வாதம் செய்ய ராசா என்ன பெரிய ஆளா என்று அதை ஏற்க மறுத்தார் முதல்வர் இந்த நிலையிலே வேளாண் சட்டங்களில் இருக்கின்ற சாதக பாதகங்கள் தொடர்பாக விவாதிப்பதற்கு தமிழக முதலமைச்சருக்கு விவசாயிகள் சங்கம் அழைப்பு விடுத்திருக்கின்றது. 3 வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் இரண்டாவது வாரமாக டெல்லியை முற்றுகையிட்டு தொடர்ச்சியான போராட்டத்தில் ஈடுபட்டு … Read more

தமிழகத்தில் பாஜக ஆடப்போகும் ஆடு புலி ஆட்டம்!

தமிழகத்தில் பாஜக ஆடப்போகும் ஆடு புலி ஆட்டம்!

ரஜினிகாந்த் அரசியல் கட்சி தொடங்கப் போவதாக அறிவித்த உடனேயே இது பாரதிய ஜனதாவின் நிர்ப்பந்தம் தான் என்று விமர்சனங்கள் எழுத ஆரம்பித்து விட்டன அதுவும் வெறும் வாய்க்கு அவல் கொடுத்தது போன்று தன்னுடைய கட்சிக்கு ஒருங்கிணைப்பாளராக பாரதிய ஜனதாவின் அறிவுஜீவிகள் பிரிவின் மாநில தலைவர் அர்ஜுன மூர்த்தியை நியமனம் செய்து விட்டார் ரஜினிகாந்த். இந்த நியமனம் ரஜினி மீதான பாஜக சார்பில் சந்தேகத்தை அதிகமாக்கியது அதிலும் ரஜினிகாந்த அறிவிக்கும் அந்த நொடி வரையில் அர்ஜுன மூர்த்தி பாஜகவில் … Read more

சூறாவளி பிரச்சாரத்தை தொடங்கிய கமல்ஹாசன்!

சூறாவளி பிரச்சாரத்தை தொடங்கிய கமல்ஹாசன்!

மக்கள் நீதி மையத்தின் தலைவர் கமல்ஹாசனின் பிரச்சார பயணம் குறித்து மக்கள் நீதி மையம் தகவல் தெரிவித்து இருக்கின்றது. 2018 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் மதுரையில் மக்கள் நீதி மையம் கட்சியை ஆரம்பித்த கமல்ஹாசன், மக்களவைத் தேர்தலை இந்திய குடியரசு கட்சி போன்ற சிறிய கட்சிகளுடன் கூட்டணி வைத்து சந்தித்தார். மக்கள் நீதி மையத்திற்கு கிராமப்புறங்களை விட நகர்புறங்களில் அதிகமான வாக்குகள் கிடைத்திருக்கின்றன. இந்நிலையில், எதிர்வரும் சட்டசபைத் தேர்தலுக்கு கமல்ஹாசனை முதலமைச்சர் வேட்பாளராக முன்னிறுத்தி இருக்கின்றது … Read more

ஓபிஎஸ் போட்ட திடீர் குண்டு! அதிர்ச்சியில் அதிமுகவினர்!

ஓபிஎஸ் போட்ட திடீர் குண்டு! அதிர்ச்சியில் அதிமுகவினர்!

ஆணுக்கு இரண்டரை வருடங்களும் பெண்ணிற்கு இரண்டரை வருடங்களும் ஆட்சியை வழங்க வேண்டும் என்று துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் தெரிவித்திருக்கின்றார். பெண்களுக்கு எதிராக நடக்கும் வன்முறைகளை கட்டுப்படுத்துவதற்காக கருத்தரங்கு நிகழ்ச்சி சென்னையில் நேற்றைய தினம் நடைபெற்றது. அந்த நிகழ்ச்சியில் பேசிய தமிழக துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம், தமிழ்நாட்டில் இருக்கின்ற மகளிர் சுய உதவிக் குழுக்கள் அந்த பகுதிகளில் நடைபெறும் பெண்களுக்கு எதிரான குற்ற சம்பவங்களை தட்டிக்கேட்கும் நீதிமன்றமாக செயல்படவேண்டும் என்று கேட்டுக் கொண்டு இருக்கின்றார். இதனைத் … Read more