பொதுமக்களை சந்திக்க புது ப்ளான் போட்ட திமுக தலைவர்! சந்தித்த அவமானம்!

பொதுமக்களை சந்திக்க புது ப்ளான் போட்ட திமுக தலைவர்! சந்தித்த அவமானம்!

திமுக தலைவர் ஸ்டாலின் அவர்களின் அன்றாட நிகழ்வுகளை தெரிந்து கொள்ளும் வகையிலான ஸ்டாலின் அணி, என்ற ஒரு செயலியை அறிமுகப்படுத்தி இருக்கின்றது திமுக. இந்த செயலியை கூகுள் பிளேஸ்டோருக்கு போய் பதிவிறக்கம் செய்து கொண்டால், ஸ்டாலின் கலந்துகொள்ளும் நிகழ்ச்சிகளில் விவரங்கள் என்னென்ன பணிகள் இருக்கின்றனர் உள்ளிட்ட விவரங்களை அறிந்து கொள்ளலாம். அதோடு ஸ்டாலினின் அறிக்கைகள், முகநூல் பதிவுகள், போன்ற அனைத்தையும் இந்த சேவையின் மூலமாக நாம் கண்டு கொள்ள இயலும். எதிர் வரும் சட்டசபை தேர்தலில் ஸ்டாலின் … Read more

பயங்கர குஷியில் ரஜினி ரசிகர்கள்! முக்கிய முடிவை அறிவித்த ரஜினிகாந்த்!

பயங்கர குஷியில் ரஜினி ரசிகர்கள்! முக்கிய முடிவை அறிவித்த ரஜினிகாந்த்!

நடிகர் ரஜினிகாந்த் தன்னுடைய உடல்நிலையை காரணம் காட்டி அரசியலில் பிரவேசம் செய்வதிலிருந்து பின்வாங்கி இருக்கின்றார் எனவும், நிச்சயமாக அவர் அரசியலுக்கு வருவார் எனவும் இரு கருத்துக்கள் சமூக வலைதளங்களிலும், ஊடகங்களிலும், பரவி வருகின்றது. இந்த நிலையில் திரு ரஜினிகாந்த் அவர்கள் நிச்சயமாக அரசியலுக்கு வரவேண்டும் என்று அவருடைய ரசிகர்கள் சுவரொட்டிகள் மூலமாக பரபரப்பை ஏற்படுத்தி வருகிறார்கள். இந்த நிலையில், இப்போது வேலூர், கோவை உட்பட பல்வேறு இடங்களில், ரஜினிகாந்த் அவர்களின் ரசிகர்கள் சுவரொட்டிகளை ஒட்டி வருகிறார்கள். வேலூர் … Read more

அதிரடி முடிவு எடுத்த முதல்வர்! அதிருப்தியில் சி.வி.சண்முகம்!

அதிரடி முடிவு எடுத்த முதல்வர்! அதிருப்தியில் சி.வி.சண்முகம்!

மறைந்த வேளாண்மைத்துறை அமைச்சர் துரைக்கண்ணு வகித்த அந்த துறையினை கே.பி அன்பழகனுக்கு கூடுதல் பொறுப்பாக ஒதுக்கீடு செய்து முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி உத்தரவிட்டு இருக்கின்றார். தமிழக வேளாண்மைதுறை அமைச்சர் துரைக்கண்ணு கொரோனா காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் சனிக்கிழமை அன்று இரவு 11.15 மணிக்கு உயிரிழந்தார். இந்தநிலையில், துரைக்கண்ணு வன்னியர் சமூகத்தை சார்ந்தவர் என்பதால் அவர் வகித்த வேளாண்மைத்துறையை அதே சமூகத்தைச் சார்ந்த தனக்கு கொடுக்க வேண்டும் என்று அமைச்சர் சிவி சண்முகமும் டெல்டா பகுதியை சார்ந்த … Read more

திமுகவின் கனவிற்கு ஆப்பு வைத்த ஆடிட்டர் குருமூர்த்தி! அதிர்ச்சியில் திமுக!

திமுகவின் கனவிற்கு ஆப்பு வைத்த ஆடிட்டர் குருமூர்த்தி! அதிர்ச்சியில் திமுக!

ரஜினி தனியாக அரசியல் கட்சி ஆரம்பிப்பது என்ற முடிவில் இருந்து பின்வாங்கி இருக்கின்ற நிலையில், ஆடிட்டர் குருமூர்த்தி இன்னொரு அரசியல் வியூகத்துடன், 2021 ஆம் ஆண்டு சட்டசபை தேர்தலுக்கு ரெடியாகி வருவதாக, தகவல் வெளியாகி இருக்கின்றது. இப்போதுள்ள சூழ்நிலையில், தமிழக அரசியல் களத்தில் அதனை தீர்மானம் செய்யக்கூடிய மிக முக்கிய நபர்களில் ஒருவராக இருப்பவர் துக்ளக் பத்திரிகையின் ஆசிரியர் ஆடிட்டர் குருமூர்த்தி, ஜெயலலிதாவின் மறைவுக்குப் பின்னால் இவர் நினைத்தபடி தான் அரசியல் அமைந்தது என்பது குறிப்பிடத்தக்க ஒன்று. … Read more

திமுக மீது வழக்கு தொடுத்த அதிமுக! அடுத்தது என்ன!

திமுக மீது வழக்கு தொடுத்த அதிமுக! அடுத்தது என்ன!

திமுக தலைவர் ஸ்டாலின் அவர்களை விமர்சிக்கும் விதமாக பட்ட பட்ட சுவரொட்டிகளை கிழித்த திமுகவினர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டிருக்கின்றது. சேலம் மாவட்டம் ஓமலூரில் திமுக தலைவர் ஸ்டாலின் அவர்களை விமர்சிக்கும் விதமாக சுவரொட்டிகள் ஒட்டப்பட்டிருக்கிறது. இதனைத்தொடர்ந்து, அங்கே வந்த திமுக கட்சியினர் அந்த சுவரொட்டிகளை அகற்றினர். இதுபற்றி ஓமலூர் காவல்துறையில் புகார் கொடுக்கப்பட்டது. அந்த புகாரில் அதிமுக சாதனைகளை சுவரொட்டிகளை அச்சடித்து ஒட்டிய நிலையில், அதனை திமுகவினர் ஒரு காழ்ப்புணர்ச்சியின் காரணமாக அகற்றி உள்ளனர். எனவும், … Read more

டாஸ்மாக் கடைகள் இயங்கும் நேரம் குறித்து புதிய அறிவிப்பு !! குடிமகன்களுக்கு வந்த அதிர்ச்சியான செய்தி !!

டாஸ்மாக் கடைகள் இயங்கும் நேரம் குறித்து புதிய அறிவிப்பு !! குடிமகன்களுக்கு வந்த அதிர்ச்சியான செய்தி !!

இன்று(நவ.1) முதல் தமிழகத்தில் இயங்கிவரும் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட டாஸ்மாக் கடைகள் மதியம் 12 மணி முதல் இரவு 10 மணி வரை மட்டும் செயல்படும் என்று தமிழ்நாடு வணிப கழகம் தெரிவித்துள்ளது. கொரோனா பரவல் காரணமாக தமிழகம் முழுவதும் டாஸ்மாக் மதுபான கடைகள் மூடப்பட்டிருந்தன. பின்னர் மத்திய , மாநில அரசின் ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டபோது , கடந்த மே மாதம் முதல் டாஸ்மாக் கடைகள் மீண்டும் திறக்கப்பட்டு டோக்கன் முறைப்படி மது வழங்க வந்தது. … Read more

இரண்டு பிரிவுகளின் கீழ் பாய்கிறது வழக்கு! ஜெயக்குமார் மீது புகார் அளித்தது யார் தெரியுமா!

இரண்டு பிரிவுகளின் கீழ் பாய்கிறது வழக்கு! ஜெயக்குமார் மீது புகார் அளித்தது யார் தெரியுமா!

தமிழக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் அவர்கள் பொது இடங்களில் முகக் கவசம் அணியாமல் சென்ற காரணத்தால் அவர் மீது வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என்று சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி அவர்கள் புகார் அளித்து இருக்கின்றார். அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத இட ஒதுக்கீடு மசோதாவுக்கு ஒப்புதல் அளித்ததற்காக, முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி ஆளுநரை சந்தித்து நன்றி தெரிவித்திருக்கிறார். அவருடன் சென்றிருந்த அமைச்சர் ஜெயக்குமார், செய்தியாளர்கள் சந்திப்பின்போது முக கவசம் அணியாமல் இருந்திருக்கின்றார். இதனை … Read more

தேவரை அவமதித்த ஸ்டாலின்! வலுக்கிறது எதிர்ப்பு!

தேவரை அவமதித்த ஸ்டாலின்! வலுக்கிறது எதிர்ப்பு!

பசும்பொன் கிராமத்தில் தேவர் குருபூஜை என்பது தேவரை அவமதிக்கும் விதமாக நடந்து கொண்டதற்காக ஸ்டாலின் அவர்கள் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் இல்லையென்றால், அவருக்கு எதிராக மாபெரும் போராட்டம் நடத்துவோம் என்று எச்சரிக்கை விடுத்திருக்கிறார்கள். பசும்பொன் கிராமத்தில் தேவர் குருபூஜை எங்களுடையது மு க ஸ்டாலின் நடந்து கொண்ட விதம் குறித்து தேவரின அமைப்புகள் மிகப்பெரிய கண்டனத்தை தெரிவித்து வருகிறார்கள் இதற்காக மு க ஸ்டாலின் மன்னிப்பு கேட்க வேண்டும் எனவும் எச்சரிக்கை விடுத்திருக்கிறார்கள். இதுபற்றி தென்னாட்டு … Read more

ஆட்சியாளர்கள் அனைவரையும் கட்டம் கட்டிய ஸ்டாலின்! தேர்தல் வரை காத்திருங்கள் என்று எச்சரிக்கை!

ஆட்சியாளர்கள் அனைவரையும் கட்டம் கட்டிய ஸ்டாலின்! தேர்தல் வரை காத்திருங்கள் என்று எச்சரிக்கை!

நாமக்கல் மாவட்டம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை கட்டிடத்தின் மேற்கூரை இடிந்து விழுந்து விபத்துக்குள்ளான சம்பவம் எடப்பாடி ஆட்சியில் மருத்துவமனை டெண்டர்களிலும், தலைவிரித்தாடும் ஊழலை அம்பலப்படுத்தி இருக்கின்றது. என்று திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்திருக்கிறார். நாமக்கல் மாவட்டம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை கட்டிடத்தில் மேற்கூரை இடிந்து விழுந்ததில், 5 பேர் படுகாயம் அடைந்ததாக தெரியவந்திருக்கிறது, இந்த செய்தி எடப்பாடி ஆட்சியில் மருத்துவமனை சென்டர்களில் செய்து கொண்டிருக்கும் ஊழலை வெளிக்கொண்டு வந்திருக்கிறது என்று தெரிவித்திருக்கிறார் மு.க ஸ்டாலின். இங்கே … Read more

அமைச்சர் துரைக்கண்ணு வின் உடல் நிலையில் திடீரென்று ஏற்பட்ட மாற்றம்! பரபரப்பான அதிமுக வட்டாரம்!

அமைச்சர் துரைக்கண்ணு வின் உடல் நிலையில் திடீரென்று ஏற்பட்ட மாற்றம்! பரபரப்பான அதிமுக வட்டாரம்!

சென்னை காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்து கொண்டிருக்கின்ற தமிழக வேளாண்மை துறை அமைச்சர் துரைக்கண்ணு அவர்கள் மிகவும் ஆபத்தான நிலையில் இருப்பதாக, மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறது. உயிர்காக்கும் கருவிகள் அவருக்கு பொருத்தப்பட்டும் அவருடைய படங்களை மிக மோசமாக இருப்பதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. மூச்சுவிடுவதில் இருந்து வந்த சிரமத்தின் காரணமாக அக்டோபர் மாதம் 13ஆம் தேதி சென்னை காவேரி மருத்துவமனையில் அலங்கரிக்கப்பட்ட தமிழக வேளாண்மை துறை அமைச்சர் துரைக்கண்ணு, அவர்களுக்கு கொரோனா தொற்றுக்கான … Read more