டெல்டா மாவட்ட விவசாயிகள் மகிழ்ச்சி:மேட்டூர் அணையின் நீர் திறப்பு அதிகரிப்பு

டெல்டா மாவட்ட விவசாயிகள் மகிழ்ச்சி:மேட்டூர் அணையின் நீர் திறப்பு அதிகரிப்பு

கர்நாடகாவில் பெய்துவரும் கனமழையின் காரணமாக மேட்டூர் அணைக்கு நீர்வரத்து விநாடிக்கு 1.29 லட்சம் கனஅடியாக அதிகரித்துள்ளது. நேற்று இரவு நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 91.93 அடியாக உயர்ந்துள்ளது. கடந்த சிலநாட்களாக பெய்துவரும் மழையால் காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் அதிகரித்ததால்,கர்நாடக மாநிலத்தில் உள்ள அணைகள் நிரம்பி உபரிநீர் காவிரியில் திறந்து விடப்பட்டுள்ளது. இதனால், மேட்டூர் அணைக்கு கடந்த சில நாட்களாக நீர்வரத்து 45,000 அடி முதல் 1.5 லட்சம் கனஅடியாக தொடர்ந்து அதிகரித்து வருகிறது. நேற்று முன்தினம் நீர்வரத்து … Read more

கொரோனாவை ஒழிக்க கே.எஸ்.அழகிரி ஐடியா கூறி அறிக்கையை வெளியிட்டார்

கொரோனாவை ஒழிக்க கே.எஸ்.அழகிரி ஐடியா கூறி அறிக்கையை வெளியிட்டார்

உலகம் முழுவதும் கரோனா தொற்று பரவலால் பல லட்சக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களிலும் கரோனா தாக்கம் அதிகமாகி இருப்பதால், உலக அளவில் கரோனா தொற்று அதிக அளவில் பாதிக்கப்படும் பட்டியலில் இந்தியா முதலில் உள்ளது. இந்த நிலையில், கரோனா பரவல் குறித்து தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ் அழகிரி விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என கூறி ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளார். அவர் வெளியிட்ட அறிக்கையானாது, கடந்த 24 மணிநேரங்களில் நாடு முழுவதும் கொரோனா … Read more

பல்கலைக்கழக இறுதியாண்டு தேர்வினை ரத்து செய்யக் கோரி உச்சநீதிமன்றத்தில் மனு

பல்கலைக்கழக இறுதியாண்டு தேர்வினை ரத்து செய்யக் கோரி உச்சநீதிமன்றத்தில் மனு

பல்கலைக்கழக இறுதியாண்டு தேர்வுகள், கொரோனா நோய்த்தொற்று காரணமாக இன்னும் நடத்தப்படாமல் இருக்கின்றன.இதனால் வேலை கிடைத்தும் பணிக்கு செல்லாமல் மாணவர்கள் தவித்து வருகின்றனர்.இதற்கு ஒரு தீர்வாக இறுதியாண்டு தேர்வு நடத்த மத்திய அரசு முடிவு செய்தது.இதனை எதிர்த்து, இறுதியாண்டு தேர்வினை ரத்து செய்யக்கோரி நாடு முழுவதும் உள்ள மாணவர்களில் சுமார் 31 மாணவர்கள் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் ஒன்றை செய்தனர்.நாளுக்கு நாளுக்கு நாள் நோய் தொற்று அதிகமாக உள்ளதால் தேர்வு எழுதாத நிலையில் மாணவர்கள் இருப்பதாலும் ,தேர்வை … Read more

இந்தித் திணிப்பு: வைகோ ஆவேசம்!

இந்தித் திணிப்பு: வைகோ ஆவேசம்!

மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய கல்விக் கொள்கைத் திட்டத்தினை செயல்படுத்த முனைப்பு காட்டி வருகிறது. இதன் மூலம்  மும்மொழிக் கொள்கையில் இந்தி மொழியை இந்தியா முழுமைக்கும் இந்தி கற்க வேண்டுமென அறிவுறுத்தி வருகிறது. இது குறித்து மதிமுக தலைவர் வைகோ பேசியதாவது,”இந்திய மாநிலங்களில் ஒற்றுமையுடன் வாழ பன்முகத் தன்மையை மத்திய பாஜக அரசு குலைக்க நினைக்கிறது. பன்முகத் தன்மைதான் இந்தியாவின் ஒற்றுமைக்கு பலம் சேர்க்கிறது. இதனை பாஜக உணரவில்லை”. “இந்தி ஆதிக்கத்தை நிலைநிறுத்த மத்திய அரசு … Read more

விஸ்வரூபம் எடுக்கும் மூலப்பத்திர விவகாரம் ! மூலப்பத்திரத்தை எடுத்த தடா.பெரியசாமி !

விஸ்வரூபம் எடுக்கும் மூலப்பத்திர விவகாரம் ! மூலப்பத்திரத்தை எடுத்த தடா.பெரியசாமி !

தமிழக அரசியல் களத்தில் மிகப்பெரிய பரப்பரப்பை ஏற்படுத்திய முரசொலி மூலப்பத்திர விவகாரம் மீண்டும் விஸ்வரூபம் எடுத்துள்ளது.கடந்த ஆண்டு விக்கிரவாண்டி,நாங்குநேரி தொகுதியில் இடைத்தேர்தல் நடைப்பெற்றது. நாங்குநேரி தொகுதியில் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் மனோகரனை ஆதரித்து பிரச்சாரத்திற்கு சென்ற திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அசுரன் படத்தை பார்த்துவிட்டு பஞ்சமி நிலம் பற்றி கருத்து ஒன்று தெரிவிக்க அடுத்த நாளே பாமக நிறுவனர் ராமதாஸ் திமுக வின் முரசொலி அலுவலகமே பஞ்சமி நிலத்தில் தான் உள்ளது என்று டுவிட்டரில் பதிவு செய்தார்.உடனே … Read more

படிப்படியாக குறைந்து வரும் மேட்டூர் அணையின் நீர்வரத்து:?

படிப்படியாக குறைந்து வரும் மேட்டூர் அணையின் நீர்வரத்து:?

கர்நாடகாவில் கனமழை செய்து வருவதன் காரணமாக கபினி மற்றும் கிருஷ்ணராஜ சாகர் அணைகளில் இருந்து உபரிநீர் விநாடிக்கு 1.50 லட்சம் கனஅடிக்கும் அதிகமாக திறக்கப்பட்டுள்ளதால் காவிரியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் ஒகேனக்கல் காவிரியில் நேற்று பிற்பகல் 3 மணி நிலவரப்படி விநாடிக்கு 1.45 லட்சம் கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது.நேற்று மாலையில் 1.50 லட்சம் கன அடியாக நீர் அதிகரித்து வருகின்றது. கர்நாடக கபினி அணையில் இருந்து 5 ஆயிரம் கனஅடி நீர் திறந்து உள்ளதாகவும்,கிருஷ்ண சாகர் … Read more

திமுகவில் அதிருப்தியில் உள்ள அடுத்த பிரமுகர்! வெளியான அதிரடி விளக்கம்

MK Stalin-News4 Tamil Latest Online Tamil News Today

திமுகவில் அதிருப்தியில் உள்ள அடுத்த பிரமுகர்! வெளியான அதிரடி விளக்கம் சமீபத்தில் திமுகவிலிருந்து வி.பி.துரைசாமி பாஜகவில் இணைந்தார். இதனையடுத்து தற்போது திமுக எம்.எல்.ஏ கு.க.செல்வம் பாஜகவில் இணைவதாக தகவல்கள் வெளியாகின. இந்நிலையில் அடுத்ததாக திமுகவின் எம்.பி ஜெகத்ரட்சகன் திமுக தலைமை மீது அதிருப்தியில் இருப்பதாக சமூக வலைதளங்களில் பேசிக்கொள்ளப்பட்ட நிலையில் தற்போது அதுகுறித்து ஜெகத்ரட்சகன் விளக்கம் அளித்துள்ளார். சமீபத்தில் திமுக எம்.எல்.ஏ கு.க.செல்வம் பாஜகவில் இணைவதாக வெளியான தகவலையடுத்து அவரை திமுக பொறுப்புகளில் இருந்து விலக்கி அக்கட்சியின் … Read more

வீடியோ கான்பிரன்ஸ் விசாரணையில் அதிக குற்றங்களுக்கு தீர்வு கண்ட உயர்நீதிமன்ற மதுரை கிளை

வீடியோ கான்பிரன்ஸ் விசாரணையில் அதிக குற்றங்களுக்கு தீர்வு கண்ட உயர்நீதிமன்ற மதுரை கிளை

கொரோனா ஊரடங்கல் ஏப்ரல் மாதத்தில் இருந்து சென்னை உயர் நீதிமன்றம் |உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மூடப் பட்டிருக்கின்றது.உயர் நீதிமன்றகளில் ஜூன் மாதம் தொடக்கத்தில் நேரடி விசாரணை தொடங்கப் பட்டது.அப்பொழுது நீதிபதிகள், நீதிமன்ற ஊழியர்கள் சிலருக்கு கொரோனா தொற்று உறுதி செய்ததால் நேரடி விசாரணை ரத்து செய்தது.பின்பு உயர்நீதிமன்றக் கிளையில் வீடியோ கான்பிரன்ஸ் வசதிகள் கொண்ட விசாரணை நடத்த தொடங்கினார்.அதில் கடந்த ஜூலை மாதத்தில் 5520 மனு தாக்கல் செய்யப்பட்டன. இதில் 1433 ரிட் மனு தாக்கல் … Read more

மீண்டும் திமுகவில் சேர கு.க.செல்வம் அளித்த கடிதம்? பாஜகவிற்கு திமுக வைத்த செக்!

Ku Ka Selvam Again Join in DMK

தமிழகத்தில் கடந்த காலங்களில் அதிமுக மற்றும் திமுக என இரு கட்சிகளிடையே தான் எதிர்ப்பு அரசியல் நடந்து வந்தது. ஆனால் முன்னாள் முதல்வர்களான ஜெயலலிதா மற்றும் கருணாநிதி என இரு பெரும் ஆளுமைகளின் மறைவிற்கு பின்னர் சமீபத்தில் நடைபெற்ற விக்கிரவாண்டி மற்றும் நாங்குநேரி இடைத்தேர்தலின் போது இந்த சூழல் மாறி திமுக மற்றும் பாமக என்று எதிர்ப்பு அரசியல் பிரதானமாக நடந்தது. ஆனால் தற்போது தேசிய கட்சியான பாஜக மற்றும் திமுக இடையே இந்த எதிர்ப்பு அரசியல் … Read more

குப்பை தொட்டி அருகே கருகிய நிலையில் ஆண் சடலம்! ஈரோட்டில் பரபரப்பு!

குப்பை தொட்டி அருகே கருகிய நிலையில் ஆண் சடலம்! ஈரோட்டில் பரபரப்பு!

குப்பை தொட்டி அருகே கருகிய நிலையில் ஆண் சடலம்! ஈரோட்டில் பரபரப்பு! ஈரோடு மாவட்டத்தில் கணபதிபுரம் என்ற பகுதியில் குப்பை தொட்டிக்கு அருகே ஆண் சடலம் ஒன்று எரிந்து கருகிய நிலையில் கிடப்பதை கண்ட மக்கள் அதிர்ச்சியுற்று இருக்கின்றனர். ஈரோடு மாவட்டம் கருங்கல் பாளையம் கணபதிபுரம் பகுதியில் 500க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் இருக்கின்றன. அந்தப் பகுதியில் ஏதோ கருகும் துர்நாற்றம் வீசி இருக்கிறது. அதன் பின்னர் சாலையில் சென்றவர்கள் போய் அந்த பகுதியில் பார்க்கும் பொழுது குப்பைத் … Read more