ஒரே நாளில் உடலில் உள்ள மொத்த மருக்களும் உதிர இந்த பொருட்களை பயன்படுத்துங்கள்!!

0
61
#image_title

ஒரே நாளில் உடலில் உள்ள மொத்த மருக்களும் உதிர இந்த பொருட்களை பயன்படுத்துங்கள்!!

முந்தைய காலத்தில் மருக்கள் வருவது என்பது அரிதான ஒன்றாக இருந்தது. ஆனால் சமீப காலங்களில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரின் உடலிலும் இவற்றை எளிதாக பார்க்க முடிகிறது.

மருக்களின் வகைகள்:-

பாத மருக்கள், தட்டை மருக்கள், மெலிந்த மருக்கள், பல வண்ண மருக்கள்.

உடலில் தசைகள் பலவீனமாக காணப்படும் இடங்களில் இவைகள் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. இவை ஒரு தொற்று பாதிப்பாக இருக்கின்ற காரணத்தினால் மருக்கள் இருக்கும் நபர்கள் பயன்படுத்தும் சோப்பு, டவல் போன்ற பொருட்களை உபயோகப்படுத்தாமல் இருப்பது நல்லது. இப்படி தொற்று பாதிப்பாக இருக்கும் இந்த மருக்கள் பிரச்சனையை ஓரிரு நாட்களில் எளிதில் சரிசெய்து விடலாம்.

தீர்வு 01:-

ஒரு பவுலில் ஒரு தேக்கரண்டி அளவு வினிகர் சேர்த்துக் கொள்ளவும். இந்த வினிகரில் காட்டன் பால்ஸை நினைத்து மருக்கள் உள்ள இடத்தில் வைத்து காட்டன் துணி கொண்டு கட்டவும். ஒரு இரவு விட்டு பின்னர் இதை எடுத்து விடவும். இவ்வாறு செய்வதன் மூலம் மருக்கள் முழுவதும் உதிர்ந்து விடும்.

தீர்வு 02:-

வாழைப்பழத் தோலை ஒரு மிக்ஸி ஜாரில் போட்டு அரைத்துக் கொள்ளவும். பின்னர் மருக்கள் உள்ள இடத்தில் அரைத்த வாழைப்பழத் தோல் விழுதை வைத்து ஒரு காட்டன் துணி கொண்டு கட்டிவிடவும். ஒரு இரவு விட்டு பின்னர் இதை எடுத்து விடவும். இவ்வாறு செய்வதன் மூலம் மருக்கள் முழுவதும் உதிர்ந்து விடும்.