தாங்க முடியல!!கோடிக்கு ஏலம் விட்ட செத்துப்போன கரப்பான்பூச்சிகள் நடந்தது என்ன?

Can't stand it !! What happened to the dead cockroaches that were auctioned for crores?

தாங்க முடியல!!கோடிக்கு ஏலம் விட்ட செத்துப்போன கரப்பான்பூச்சிகள் நடந்தது என்ன? நாசா எனப்படுவது ஐக்கிய அமெரிக்காவின் விண்வெளி ஆய்வு அமைப்புகளாகும். இது அமெரிக்காவின் உள்ள விண்வெளி ஆய்வு மற்றும் வானூர்தியியல், விண்ணூர்தியியல் ஆராய்ச்சிகளின் கட்டுப்பாட்டு மற்றும் நிர்வாக அமைப்பாகும்.அமெரிக்கா விண்வெளி ஆய்வு மையமான நாசா கடந்த 1969 ஆம் ஆண்டு அப்பலோ 11 விண்கலம் நிலவுக்கு சென்று ஆய்வு செய்து வந்துள்ளது.  ஆய்வின் போது நிலவில் உள்ள மேற்பரப்பில் நாற்பத்தி ஏழு பவுண்டுகள் சந்திர பாறைகள்  பூமிக்கு … Read more

அம்மாடியோ இம்புட்டு விலையா??நம்பவே முடியல! அதுல அப்படி என்ன இருக்கு??

Ammatiyo imputtu price ?? Can not believe! What the hell is that ??

அம்மாடியோ இம்புட்டு விலையா??நம்பவே முடியல! அதுல அப்படி என்ன இருக்கு?? உலகிலேயே மிகவும் அதிசயமான மற்றும் அதிக விலை கொண்ட வாட்ச் என்றால் அது ரோலக்ஷாகா தான் இருக்க வேண்டும். உலகிலேயே ரோலக்ஸ் வாட்ச் அதிக விலை கொண்டது. ஜேம்ஸ்பாண்ட் முதல் அதிக பிரபலங்களால் இன்று வரை அணியப்பட்ட ஒரு வாட்ச் தான் ரோலக்ஸ்.ஒரு வாட்ச் விலை 17 மில்லியன் டாலர் ஆகும்.நூற்றாண்டு பெருமையை உணர்ந்தும் அந்த ரோலக்ஸ் வாட்ச் குறித்த சில அற்புதமான தகவல்களை இந்த … Read more

எனது கணவர் ஆணே கிடையாது ஒரு பெண்! திருமணம் முடிந்த கையோடு மணப்பெண்ணுக்கு காத்திருந்த அதிர்ச்சி?

My Husband is a Female Viral Website Post! Where did this shocking incident take place?

எனது கணவர் ஆணே கிடையாது ஒரு பெண்! திருமணம் முடிந்த கையோடு மணப்பெண்ணுக்கு காத்திருந்த அதிர்ச்சி? திருமணம் என்பது ஆயிரம் காலத்து பயிர்’ என்பார்கள் ஆனால் தற்போதைய ஆன்லைன் யுகத்தில் எல்லா விஷயத்திலும் நிரம்பி வழியும் பொய்களால் திருமண பந்தத்தின் ஆயுட்காலம் குறைந்து வருகிறது. திருமணமாகி சில ஆண்டுகள் வாழ்ந்து, அந்த வாழ்க்கையில் மனக்கசப்பு ஏற்பட்டு பிரியும் தம்பதிகளை பார்த்திருப்போம். இதனையடுத்து இந்தோனோஷியா நாட்டின் ஜாம்போ பகுதியைச் சேர்ந்த 22 வயதான பெண் ஒருவர்,இவர் சோசியல் மீடியாவிற்கு … Read more

பழங்குடி பெண் இந்திய குடியரசு தலைவரா? யார் இந்த திரௌபதி முர்மு?

பழங்குடி பெண் இந்திய குடியரசு தலைவரா? யார் இந்த திரௌபதி முர்மு?

பழங்குடி பெண் இந்திய குடியரசு தலைவரா? யார் இந்த திரௌபதி முர்மு? ஒடிசாவின் மாயுர்பஞ்ச் மாவட்டத்தில் கடந்த 1958 ஆம் ஆண்டு பிறந்த திரௌபதி முர்முவுக்கு நேற்றுதான் பிறந்தநாள். கடந்த 2017 ஆம் ஆண்டு குடியரசுத் தலைவர் தேர்தலின்போதும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளராக இவரது பெயர் அறிவிக்கப்பட்டது. ஒடிசா தலைநகர் புவனேஷ்வரில் உள்ள ரமா தேவி மகளிர் கல்லூரியில் பட்டம் படித்த இவர் ஆசிரியராக பணிபுரிந்து வந்துள்ளார். 20 ஆண்டுகளுக்கு மேலாக அரசியல் … Read more

தள்ளாடும் வயதில் தடகளமா? பாட்டிக்கு எவளோ தைரியம்!!

Athletic age? Someone dare Grandma !!

தள்ளாடும் வயதில் தடகளமா? பாட்டிக்கு எவளோ தைரியம்!! குஜராத் மாநிலம் வதோதராவில் தேசிய ஓபன் மாஸ்டர்ஸ் தடகள சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற்றது. இதில் 100 மீட்டர்  ஓட்டப்பந்தயத்தில் 105 வயதான மூதாட்டி கலந்து கொண்டார்.85 வயதுக்கு மேற்பட்டோருக்கான போட்டியில் எந்த ஒரு பயமும் இல்லாமல் தனிஒருவராக கலந்து கொண்டவர் ராம்பாய் . போட்டி ஆரம்பித்ததும் 100 மீட்டர் இலக்கை 45.40 வினாடிகளில் கடந்து சாதனை படைத்துள்ளார். அதுவும் இந்த தள்ளாடும் 105 வயதில் எவராலும் நம்பமுடியாத சாதனையாக … Read more

கடலில் மூழ்கிய உலகப்புகழ்பெற்ற மிதக்கும் உணவகம்!

கடலில் மூழ்கிய உலகப்புகழ்பெற்ற மிதக்கும் உணவகம்!

ஹாங்காங்கில் இருந்த ஜம்போ மிதக்கும் உணவகம் அந்த நாட்டின் முக்கிய அடையாளங்களில் ஒன்றாகத் இருந்து வந்தது. ராணி எலிசபெத், ஹாலிவுட் நடிகர் டாம் குரூஸ், உள்ளிட்ட உலகப் பிரபலங்கள் உணவருந்திய உணவகம் இது என்று சொல்லப்படுகிறது. பல ஹாலிவுட் திரைப்படங்களிலும் இந்த மிதக்கும் உணவகம் இடம்பெற்றிருந்தது, வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் அதிகம் வந்து செல்லும் இடமாக திகழ்ந்த இந்த ஜம்போ மிதக்கும் உணவகம் நோய் தொற்றால் பெரும் நஷ்டத்தை சந்தித்தது. நோய்தொற்று பொது முடக்கம் காரணமாக, கடந்த … Read more

குழந்தையின் தலையை தாயின் வயிற்றிலேயே தைத்த ஆரம்ப சுகாதார ஊழியர்கள்! மனதை பதைபதைக்கும் செயலால் அதிர்ந்து போன மாவட்டம்!

Traumatic information on childbirth! what happened?

குழந்தையின் தலையை தாயின் வயிற்றிலேயே தைத்த ஆரம்ப சுகாதார ஊழியர்கள்! மனதை பதைபதைக்கும் செயலால் அதிர்ந்து போன மாவட்டம்! பாகிஸ்தான் சிந்து மாகாணத்தில் தர்பார்கர் என்ற மாவட்டம் உள்ளது. இந்த மாவட்டத்தில் கணவன் மற்றும் மனைவி இருவர் வசித்து வருகின்றனர். மேலும் இது நகரத்திற்கு அப்பால் உள்ளதால் இங்கு போதிய வசதி ஏதும் இல்லை. நவீன வசதிகள் கூடிய மருத்துவமனை பள்ளி போன்ற எந்த ஒரு அடிப்படை வசதியும் இங்கு காணப்படவில்லை. தர்பர் கார் மாவட்டத்தில் வசித்து … Read more

வளர்ப்பு பூனைகளாலேயே கடித்து கொதறி கொலை செய்யப்பட்ட உரிமையாளர்!

வளர்ப்பு பூனைகளாலேயே கடித்து கொதறி கொலை செய்யப்பட்ட உரிமையாளர்!

ரஷ்யாவில் வீட்டிலிருந்து உயிரிழந்த பெண்ணின் அழகிய உடலை காவல்துறையினர் மீட்டனர். உயிரிழந்த பெண்ணுடன் பணியாற்றி வந்த பெண் கொடுத்த புகாரின் பேரில் விசாரிப்பதற்காக சென்றபோதுதான் அவர் வளர்த்த சுமார் 20பூனைகளே அவரை கடித்து குதறியது தெரியவந்தது. இந்த சூழ்நிலையில், சற்றேறக்குறைய 2 வாரங்கள் வீட்டில் அந்தப் பெண்ணின் சடலம் பூனைகள் சூழ இருந்திருப்பதற்கான வாய்ப்பிருக்கிறது என்று காவல்துறையினர் தெரிவித்துள்ளார்கள். உரிமையாளரை கடித்து கொன்ற பூனைகள் அவர் இறந்த பின்னரும் கூட விடாமல் அவருடைய உடல் பாகங்களை தின்றது … Read more

அரசு ஊழியர்கள் இனி வீட்டிலிருந்து பணி புரியலாம்! வெளியானது அதிரடி அறிவிப்பு

Sri Lanka in economic crisis again! So announced the Action!

அரசு ஊழியர்கள் இனி வீட்டிலிருந்து பணி புரியலாம்! வெளியானது அதிரடி அறிவிப்பு கொரோனா கால ஊரடங்கு காரணமாக கடுமையான பொருளாதார நெருக்கடியானது நிலவி வந்தது. அப்பொழுது இலங்கையில் வரலாறு காணாத பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவித்து வந்தது,  அத்தியாவசியப் பொருட்கள் முதல் தங்கம் வரை அனைத்தின் விலையும் விண்ணைமுட்டும் அளவுக்கு உயர்ந்தது. அதனால்  ஆத்திரமடைந்த அந்நாட்டு மக்கள் அதிபர், பிரதமர். நிதியமைச்சர் என அனைத்து 66 ராஜபக்சேக்களையும் பதவி விலக வலியுறுத்தி தெருவில் இறங்கி போராடினார்கள். பொருளாதார … Read more

நடுவானில் பறந்த விமானத்தில் தீ! உயிர் தப்பிய பயணிகள் !

Fire on the plane that flew in the middle! Survivors!

நடுவானில் பறந்த விமானத்தில் தீ! உயிர் தப்பிய பயணிகள்! விமானம் நடுவானில் பயணித்துக்கொண்டிருந்தபோது தீ விபத்துக்குள்ளான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்திற்குச் சொந்தமான விமானம் ஒன்று பாட்னாவில் இருந்து டெல்லி நோக்கி சென்ற போது  நடுவானில் திடீரென தீப்பிடித்தது அதில் 185 பயனாளிகள் பயணம் மேற்கொண்டனர். விமானம் நடுவானில் சென்று கொண்டிருந்தபோது அதன் இடது புற என்ஜினில் தீ பிடித்துள்ளது. விமானப் பணியாளர்கள் யாரும் இதை கவனிக்கவில்லை. அதேநேரத்தில், உள்ளூர் மக்கள் இதை கவனித்து மாவட்ட நிர்வாகத்திற்கும், … Read more