இந்தியாவை கவுரவித்த அமெரிக்கா! அமெரிக்கப்பாதுகாப்புத்துறை ஆலோசகராக நியமனம் செய்யப்பட்ட இந்திய வம்சாவளி பெண்!

இந்தியாவை கவுரவித்த அமெரிக்கா! அமெரிக்கப்பாதுகாப்புத்துறை ஆலோசகராக நியமனம் செய்யப்பட்ட இந்திய வம்சாவளி பெண்!

அமெரிக்கா பல்வேறு விதத்தில் இந்தியாவிற்கு பெருமை சேர்க்கும் பல நிகழ்வுகளை செய்து வருகிறது. அதில் குறிப்பிடத்தக்கவை என சில விஷயங்கள் இருக்கிறது. தற்போது அமெரிக்காவின் துணை அதிபராக இருந்து வருபவர் கமலா ஹாரிஸ் அவர் இந்திய வம்சாவழியைச் சார்ந்தவர் என்பதும், மேலும் அவர் தமிழகத்தைச் சார்ந்தவர் என்பதும் பெருமைக்குரிய விஷயமாக பார்க்கப்படுகிறது. இதற்கெல்லாம் முன்னதாகவே இந்தியாவில் தமிழகத்தை சார்ந்த சுந்தர் பிச்சை உலகின் மிகப்பெரிய அமெரிக்காவின் நிறுவனமான கூகுள் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரியாக பணியாற்றி வருகிறார் … Read more

உலக அளவில் 45 கோடியை கடந்த நோய்த்தொற்று பாதிப்பு!

உலக அளவில் 45 கோடியை கடந்த நோய்த்தொற்று பாதிப்பு!

கடந்த 2019 ஆம் வருடம் சீனாவில் கண்டுபிடிக்கப்பட்ட நோய்த்தொற்று பரவல் பின்பு மெல்ல, மெல்ல 220க்கும் அதிகமான நாடுகள் மற்றும் பிரதேசங்களில் பரவி மிகப்பெரிய பாதிப்பை உண்டாக்கியது. இதனால் பல உலக வல்லரசு நாடுகள் கடுமையான பாதிப்பை சந்தித்தன. அதிலும் அமெரிக்கா இன்னமும் அந்த பாதிப்பிலிருந்து முழுமையாக மீண்டு வர முடியாத சூழ்நிலையில் இருந்து வருகிறது. இந்த நோய்த் தொற்று பரவலை சீனா வேண்டுமென்றே கண்டுபிடித்து உலக நாடுகளிடையே பரப்பி விட்டதாக சில தகவல்கள் வெளியாகின. அதோடு … Read more

பாகிஸ்தானில் பதவியேற்றது புதிய அமைச்சரவை! முன்னாள் பிரதமர் இம்ரான்கான் கடும் விமர்சனம்!

பாகிஸ்தானில் பதவியேற்றது புதிய அமைச்சரவை! முன்னாள் பிரதமர் இம்ரான்கான் கடும் விமர்சனம்!

பாகிஸ்தானில் சமீபத்தில் அத்தியாவசியப் பொருட்களின் விலை ஏற்றம் ஏற்பட்டதால் பொதுமக்கள் அரசுக்கு எதிராக போராட்டத்தில் குதித்தனர் அதோடு எதிர்க்கட்சி கடுமையான கண்டனங்களை பதிவு செய்தது. மேலும் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் அவர்களுக்கு எதிராக கூட்டணி கட்சி உறுப்பினர்களே கோஷம் எழுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் இம்ரான்கான் திறமையானவர் அவர் அரசை நன்றாக வழிநடத்துவார் என்று பலரும் தெரிவித்திருந்த நிலையில், தற்போது ஏற்பட்டிருந்த சூழ்நிலை அவர் மீது இருந்த நம்பக தன்மையைகுலைக்கும் விதமாக அமைந்துவிட்டது. அதோடு அந்த … Read more

 இனி ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ 338 டீசல் ரூ.289 ! நள்ளிரவு முதல் அமல்!

Now a liter of petrol. Rs 338 diesel Rs 289! Effective from midnight!

 இனி ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ 338 டீசல் ரூ.289 ! நள்ளிரவு முதல் அமல்! இந்த கொரோனா காலகட்டத்தில் அனைத்து நாடுகளும் பெருமளவில் பொருளாதார வீழ்ச்சியை சந்தித்தது. அந்தவகையில் இலங்கை பொருளாதார வீழ்ச்சியால் கடும் நெருக்கடியை தற்பொழுது சந்தித்து வருகிறது. மக்களின் அன்றாடத் தேவையான அரிசி பெட்ரோல் போன்ற அனைத்தும் அதிக அளவு விலை உயர்வை கொண்டுள்ளதாக காணப்படுகிறது. இதனால் மக்கள் தினந்தோறும் தாங்கள் உண்ணும் உணவிற்கு சிரமப்பட்டு தவித்து வருகின்றனர். இவ்வாறு பொருட்களின் விலை … Read more

இந்த தினங்களில் விமான சேவை ரத்து! மீண்டும் அதிகரித்த கொரோனா பாதிப்பு!

Air service canceled these days! Increased corona damage again!

இந்த தினங்களில் விமான சேவை ரத்து! மீண்டும் அதிகரித்த கொரோனா பாதிப்பு! கொரோனா தொற்றானது கடந்த இரண்டு வருடங்களை கடந்து தற்போது வரை முடிவில்லாமல் பரவி வருகிறது.இது முதன் முதலில் சீன நாட்டில் வுஹான் என்ற பகுதியில் தோன்றியது.அதனையடுத்து நாளடைவில் உலக நாடுகள் மத்தியில் மக்கள் அனைவருக்கும் பரவ தொடங்கியது.முதலில் அந்த தொற்றை எப்படி கட்டுப்படுத்த வேண்டுமென்று தெரியாமல் அனைத்து நாடுகளும் தவித்து வந்தது. நாளடைவில் அதனை கட்டுப்படுத்தும் வழிமுறைகளை கண்டுபிடிக்கப்பட்டது.மக்கள் அதனை பின்பற்றுமாறு அனைத்து அரசாங்கமமும் … Read more

குழந்தைகளை தாக்கும் அரியவகை புற்றுநோய்! ஒரே பள்ளியில் 100 மாணவர்களுக்கு பாதிப்பு!

Cancer that affects children! 100 students affected in one school!

குழந்தைகளை தாக்கும் அரியவகை புற்றுநோய்! ஒரே பள்ளியில் 100 மாணவர்களுக்கு பாதிப்பு! கொரோனா தொற்றானது சீன நாட்டில் இருந்து உருமாறி அனைத்து நாடுகளையும் பெருமளவு தாக்கியது.அதன் தாக்கமே இன்று வரை முடிவரவில்லை.சிறார்களுக்கு தற்போது தான் தடுப்பூசி வரவழைக்கப்பட்டு நாடு முழுவதும் செலுத்தி வருகின்றனர்.மூன்றாவது கொரோனா அலையின் போது அதிகளவு பாதிப்புக்கள் இருந்ததால் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுப்பு அளிக்கப்பட்டது.தற்போது தான் பள்ளி கல்லூரிகள் அனைத்தும் திறக்கப்பட்டுள்ளது.இந்த நிலையில் பள்ளி மாணவர்கள் 45 பேருக்கு கொரோனா தொற்றானது பாதித்துள்ளது.இந்த … Read more

பிரபல ராப் பாடகர் திடீர் உயிரிழப்பு! இணையத்தில் வைரலாகும் வீடியோ!

பிரபல ராப் பாடகர் திடீர் உயிரிழப்பு! இணையத்தில் வைரலாகும் வீடியோ!

பிரபல ராப் பாடகர் திடீர் உயிரிழப்பு! இணையத்தில் வைரலாகும் வீடியோ! இந்த கொரோனா காலகட்டத்தில் அனைத்து நாடுகளும் பெருமளவில் பொருளாதார வீழ்ச்சியை சந்தித்தது. அந்தவகையில் இலங்கை பொருளாதார வீழ்ச்சியால் கடும் நெருக்கடியை தற்பொழுது சந்தித்து வருகிறது. மக்களின் அன்றாடத் தேவையான அரிசி பெட்ரோல் போன்ற அனைத்தும் அதிக அளவு விலை உயர்வை கொண்டுள்ளதாக காணப்படுகிறது. இதனால் மக்கள் தினந்தோறும் தாங்கள் உண்ணும் உணவிற்கு சிரமப்பட்டு தவித்து வருகின்றனர். இவ்வாறு பொருட்களின் விலை உயர்வால் மக்கள் வீதியில் இறங்கி … Read more

உடனடியாக முன்னேறிச் செல்ல அதுதான் ஒரே வழி! பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான்!

உடனடியாக முன்னேறிச் செல்ல அதுதான் ஒரே வழி! பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான்!

பாகிஸ்தான் நாட்டில் விலைவாசி உயர்வு உள்ளிட்ட நெருக்கடிகள் ஏற்பட்டதை தொடர்ந்து பாகிஸ்தான் அரசுக்கு எதிராக பாகிஸ்தான் மக்கள் போராட்டத்தில் குதித்தார்கள். இதனைத் தொடர்ந்து அங்கு எதிர்க் கட்சியின் சார்பாக இம்ரான்கான் அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் நிறைவேற்றப்பட்டு அது வெற்றி பெற்றது. இதனைத் தொடர்ந்து இம்ரான்கான் பிரதமர் பதவியிலிருந்து நீக்கப்பட்டார். ஆகவே எதிர்க்கட்சித் தலைவராக இருந்த ஷபாஸ் ஷெரீப் பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டு அவர் பிரதமராக பதவி ஏற்றுக் கொண்டார். ஆகவே பாகிஸ்தானில் உடனடியாக தேர்தலை நடத்த வேண்டும் … Read more

உக்ரைனில் நடக்கும் இந்த சம்பவம் கவலையளிக்கிறது! பிரதமர் நரேந்திர மோடி வேதனை!

உக்ரைனில் நடக்கும் இந்த சம்பவம் கவலையளிக்கிறது! பிரதமர் நரேந்திர மோடி வேதனை!

இந்தியாவைப் பொருத்தவரையில் எப்போதும் ரஷ்யாவிற்கு நாம் தனி இடம் கொடுத்து வைத்திருக்கிறோம் நம்முடைய நீண்டகால நண்பனென்றால் அது ரஷ்யா தான். ஏனென்றால் பல ஆபத்தான சமயங்களில் நமக்கு உறுதுணையாக இருந்தது ரஷ்யா தான்.மேலும் நம்முடைய ராணுவத்தில் இருக்கக்கூடிய போர் தளவாடங்கள் சற்றேறக்குறைய 75 சதவீதத்திற்கும் மேல் ரஷ்யாவிடமிருந்து கொள்முதல் செய்தது தான். அனைவரும் நினைப்பதைப் போல இந்த ஆயுதக் கொள்முதல் என்பது அவ்வளவு எளிதான விஷயங்கள் கிடையாது, ஒரு நாட்டிடமிருந்து ராணுவ தளவாடங்கள் வாங்குகிறோமென்றால் அந்த நாட்டின் … Read more

நம்பிக்கை இல்லா தீர்மானம் கழுந்தது இம்ரான்கான் அரசு! புதிய பிரதமர் யார் இன்று கூடும் நாடாளுமன்றம்!

நம்பிக்கை இல்லா தீர்மானம் கழுந்தது இம்ரான்கான் அரசு! புதிய பிரதமர் யார் இன்று கூடும் நாடாளுமன்றம்!

பாகிஸ்தான் என்பது எப்போதுமே நமக்கு துன்பம் விளைவிக்கும் விதத்திலேயே செயல்பட்டு வரும் ஒரு நாடு.அந்த நாட்டிடம் பெரிய அளவில் ராணுவ பலமில்லை என்றாலும் அந்த நாட்டு அரசியல் தலைவர்கள் அனைவரும் மறைமுகமாக தீவிரவாதத்தை ஆதரித்து தீவிரவாதத்திற்கு உதவி புரிந்து அவர்கள் மூலமாக இந்தியாவை சீர்குலைக்க பலவிதமான சதித் திட்டங்களை தீட்டி வருவது காலங்காலமாக நடைபெற்று வருகிறது. ஆனால் அவர்கள் எத்தகைய சதித் திட்டங்களை தீட்டினாலும் கூட அதிலிருந்து மிகவும் சாமர்த்தியமாக, அதிலும் சாதுரியமாக தப்பித்து தன்னை நிலைநிறுத்திக் … Read more