அதிர்ச்சி! உலகளாவிய நோய் தொற்று பாதிப்பு 47 கோடியை கடந்தது!

அதிர்ச்சி! உலகளாவிய நோய் தொற்று பாதிப்பு 47 கோடியை கடந்தது!

சீனாவில் கடந்த 2019ஆம் ஆண்டு உருவான நோய் தொற்று பரவ தற்போது 220 க்கும் மேற்பட்ட நாடுகள் மற்றும் பிரதேசங்களில் பரவி மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இந்த நோய் தொற்றை கட்டுப்படுத்துவதற்காக உலக நாடுகள் அனைத்தும் கடுமையாக போராடி வருகின்றன. இந்தியாவைப் பொறுத்தவரையில் தடுப்பூசிகள் மிக வேகமாக செலுத்தப்பட்டு வருகின்றன. இந்த தடுப்பூசியின் தாக்கம் காரணமாக, இந்தியாவில் வெகுவாக நோய்த்தொற்று பரவல் குறைய தொடங்கியிருக்கிறது. இந்த நிலையில், உலகளவில் நோய்த்தொற்று பரவலால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 47,73,00000 என … Read more

உக்ரைன் போர் விவகாரத்தில் இந்தியாவின் நிலைப்பாட்டை தடாலடியாக அறிவித்த வெளியுறவுத்துறை மந்திரி!

உக்ரைன் போர் விவகாரத்தில் இந்தியாவின் நிலைப்பாட்டை தடாலடியாக அறிவித்த வெளியுறவுத்துறை மந்திரி!

உக்ரைன் போர் விவகாரத்தில் இந்தியாவின் நிலைப்பாட்டை தடாலடியாக அறிவித்த வெளியுறவுத்துறை மந்திரி! உக்ரைன் மீது ரஷியா போர் தொடுத்துள்ள விவகாரம் தொடர்பாக நாடாளுமன்ற மாநிலங்களவையில் காங்கிரஸ் உள்ளிட்ட பிற கட்சியை சேர்ந்த எம்.பி-க்கள் பல்வேறு கேள்விகளை எழுப்பினர். அதற்கு பதில் அளித்து வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் பேசுகையில், உக்ரைன் போரை தொடர்ந்து நமது பக்கத்து நாடுகளில் என்ன நடக்கிறது என்பதை நாங்கள் மிகக் கவனமாக கண்காணித்து வருகிறோம். ரஷ்யா, சீனா உள்பட பல்வேறு நாடுகளில் சர்வதேச உறவுகளில் … Read more

சோவியத் ரஷ்யாவிற்கு உதவி புரிந்தால் கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடும்! அமெரிக்க அதிபர் ஜோ பைடன் சீனாவுக்கு கடும் எச்சரிக்கை!

சோவியத் ரஷ்யாவிற்கு உதவி புரிந்தால் கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடும்! அமெரிக்க அதிபர் ஜோ பைடன் சீனாவுக்கு கடும் எச்சரிக்கை!

ரஷ்யா மற்றும் உக்ரைன் உள்ளிட்ட நாடுகளுக்கிடையே 1 மாதத்தை கடந்து கடுமையான போர் நீடித்து வருகிறது அதனை கட்டுப்படுத்துவதற்கு உலக நாடுகள் அனைத்தும் தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருகின்றன.அதோடு ஐநாசபை போரை நிறுத்திவிட்டு அமைதிப் பேச்சுவார்த்தையில் ஈடுபட வேண்டும் என்று தெரிவித்தது. ஆனாலும் ரஷ்யா இதில் பெரிதாக ஆர்வம் காட்டவில்லை. இந்த நிலையில், பெல்ஜியம் தலைநகர் பிரஸல்ஸ் நகரில் ஜி 7 கூட்டமைப்பு நாடுகளின் தலைவர்கள் கூட்டம் நடந்தது இதில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன், இங்கிலாந்து … Read more

இந்த அமைப்பில் இருந்து ரஷ்யா உடனடியாக வெளியேற வேண்டும்! அமெரிக்க அதிபர் ஜோ பைடன்!

இந்த அமைப்பில் இருந்து ரஷ்யா உடனடியாக வெளியேற வேண்டும்! அமெரிக்க அதிபர் ஜோ பைடன்!

அமெரிக்காவுக்கு அடுத்தபடியாக பொருளாதார செல்வாக்கு மிக்க ஒரு நாடாக விளங்கி வருவது ரஷ்யா. அப்படி பொருளாதாரம் மற்றும் ஏற்றுமதியில் செல்வாக்கு மிக்க நாடாக விளங்கி வரும் ரஷ்யா சமீபகாலமாக உக்ரைன் மீது கடுமையான போர் தொடுத்து வருகிறது. இந்தப் போரை கட்டுப்படுத்துவதற்காக உலக நாடுகள் அனைத்தும் பலவிதமாக முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார்கள் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புட்டின் உலக நாட்டு தலைவர்கள் எவ்வளவு ஆலோசனை கூறினாலும் எதையும் கேட்பதாகயில்லை. அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகள் ரஷ்யாவின் மீது … Read more

இலங்கையில் நிலவும் பொருளாதார நெருக்கடி! போராட்டத்தில் இறங்கிய மக்கள்!!

இலங்கையில் நிலவும் பொருளாதார நெருக்கடி! போராட்டத்தில் இறங்கிய மக்கள்!!

இலங்கையில் நிலவும் பொருளாதார நெருக்கடி! போராட்டத்தில் இறங்கிய மக்கள்!! இலங்கை தற்போது கடுமையான பொருளாதார நெருக்கடியை சந்தித்து வருகிறது. இதனால் அங்கு விலைவாசி கடுமையாக உயர்ந்து வருகிறது. அரிசி, காய்கறிகள் உள்ளிட்ட உணவுப்பொருட்களின் விலை அந்நாட்டில் பலமடங்கு உயர்ந்துள்ளது. பெட்ரோல், டீசல் உள்ளிட்ட அனைத்து பொருட்களின் விலையும் கடுமையாக உயர்ந்துள்ளது. பொருளாதார நெருக்கடியால் இலங்கையில் நிலக்கரி வாங்க முடியாத சூழல் உள்ளது. இதனால் அங்கு பெரும் எரிபொருள் தட்டுபாடு நிலவுகிறது. இதன் காரணமாக அந்நாட்டில் தினமும் ஏழரை … Read more

இன்னும் அங்கேயே இருப்பது வெட்கக்கேடானது! உடனடியாக வெளியேறுங்கள்!! – உக்ரைன் அதிபர் ஆவேசம்

இன்னும் அங்கேயே இருப்பது வெட்கக்கேடானது! உடனடியாக வெளியேறுங்கள்!! – உக்ரைன் அதிபர் ஆவேசம்

இன்னும் அங்கேயே இருப்பது வெட்கக்கேடானது! உடனடியாக வெளியேறுங்கள்!! – உக்ரைன் அதிபர் ஆவேசம் உக்ரைன் மீது ரஷிய படைகள் தொடர் தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றன. நான்கு வாரங்களை கடந்தும் உக்ரைன் மீதான தனது தாக்குதலை ரஷியா தொடர்ந்து வருகிறது. போரில் ரஷியாவை எதிர்த்து போராடி வரும் உக்ரைனுக்கு ஆதரவாக பல நாடுகள் குரல் கொடுத்து வருகின்றன. அந்த வகையில் ரஷியாவின் தீவிர தாக்குதலை எதிர்த்து போரிட உக்ரைனுக்கு அமெரிக்கா, ஐரோப்பா உள்ளிட்ட நாடுகள் போர் ஆயுதங்களை வழங்கி … Read more

41.12 கோடியாக உயர்ந்தது உலகளாவிய நோய்த் தொற்றில் இருந்து குணமடைந்தோரின் எண்ணிக்கை!

41.12 கோடியாக உயர்ந்தது உலகளாவிய நோய்த் தொற்றில் இருந்து குணமடைந்தோரின் எண்ணிக்கை!

கடந்த 2019ஆம் ஆண்டு சீனாவில் தோன்றிய நோய்த்தொற்றுகள் அதன் பின்பு மெல்ல, மெல்ல, உலக நாடுகளுக்கு பரவி உலக நாடுகளில் சுமார் 220 மேற்பட்ட நாடுகள் மற்றும் பிரதேசங்களில் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது.இந்த நோய் தொற்று நோய் பரவலுக்கு காரணமாக இருந்த சீனாவின் மீது உலக நாடுகள் அனைத்தும் பயங்கர கோபத்தில் இருந்து வருகின்றன. அதோடு இந்த நோய் தொற்றுப்பரவலை கட்டுப்படுத்துவதற்காக உலக நாடுகள் அனைத்தும் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டனர் தொற்று நோய்களுக்கு எதிராக … Read more

போருக்கிடையே போராட்டம் நடத்த உக்ரைன் அதிபர் அழைப்பு!

போருக்கிடையே போராட்டம் நடத்த உக்ரைன் அதிபர் அழைப்பு!

போருக்கிடையே போராட்டம் நடத்த உக்ரைன் அதிபர் அழைப்பு! நேட்டோ நாடுகளில் உக்ரைன் சேர ஆர்வம் காட்டியதால் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த பிப்ரவரி 24-ந் தேதி உக்ரைன் மீது ரஷியா போர் தொடுத்தது. நான்கு வாரங்களைக் கடந்து ரஷியா தொடர்ந்து வரும் உக்ரைன் மீதான தாக்குதலில் உக்ரைனின் பல முக்கிய நகரங்களை கைப்பற்றி உள்ளன ரஷிய படைகள். அதனை தொடர்ந்து உக்ரைன் நாட்டின் தலைநகர் கீவ், கார்கிவ் மற்றும் மரியுபோல் ஆகிய நகரங்களில் தாக்குதலை தீவிரப்படுத்தி வருகின்றன. … Read more

உயிர் நண்பனுக்காக கூட கொள்கை மாறாத இந்தியா ஐ.நா.சபையில் நடந்த நெகிழ்ச்சி சம்பவம்!

உயிர் நண்பனுக்காக கூட கொள்கை மாறாத இந்தியா ஐ.நா.சபையில் நடந்த நெகிழ்ச்சி சம்பவம்!

உக்ரைன் மற்றும் ரஷ்யா உள்ளிட்ட நாடுகளுக்கிடையே கடந்த 24ஆம் தேதி முதல் கடுமையான போர் நடைபெற்று வருகிறது.இந்தப் போரில் இருநாடுகளும் ராணுவ ரீதியாக பல இழப்புகளை சந்தித்திருக்கின்றன. அதேநேரம் உக்ரைன் தன்னுடைய நாட்டு பிரஜைகளையும், தன்னுடைய முக்கிய பகுதிகளையும் இழந்திருக்கிறது.ரஷியாவின் இந்த நடவடிக்கைக்கு அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு உலக நாடுகள் கடுமையான கண்டனங்களை பதிவு செய்தார்கள். அமெரிக்கா, இங்கிலாந்து, உள்ளிட்ட நாடுகள் ரஷ்யாவின் மீது கடுமையான பொருளாதார தடைகளை விதித்தனர். இதன் தாக்கம் காரணமாக கச்சா எண்ணெயின் … Read more

அவ்வாறு ஒரு நிலை ஏற்படுமானால் நிச்சயமாக நாங்கள் அணு ஆயுதத்தை பயன்படுத்தியே தீருவோம்! ரஷ்யா பகிரங்க எச்சரிக்கை!

அவ்வாறு ஒரு நிலை ஏற்படுமானால் நிச்சயமாக நாங்கள் அணு ஆயுதத்தை பயன்படுத்தியே தீருவோம்! ரஷ்யா பகிரங்க எச்சரிக்கை!

ரஷ்யா தன்னுடைய அண்டை நாடான உக்ரைன் நேட்டோ அமைப்பில் இணைவதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக கடந்த 24ஆம் தேதி திடீரென்று அந்த நாட்டின் மீது போர் தொடுத்தது.இந்த நிலையில், ரஷ்யாவின் இந்த திடீர் தாக்குதல் காரணமாக, அந்த நாடு நிலைகுலைந்து போனது என்றுதான் சொல்லவேண்டும்.அந்த நாட்டின் பல முக்கிய நகரங்களை ரஷ்யப் படைகள் கைப்பற்றுவதும் பின்பு அந்த நகரங்களை உக்ரைன் ராணுவம் மீட்டெடுப்பதும் தொடர் கதையாக நடைபெற்று வருகிறது.. மேலும் உக்ரைன் மீதான ரஷ்யாவின் தாக்குதலை தன்னந்தனியாக … Read more