உடனடியாக இதை ரத்து செய்க! உலக சுகாதார அமைப்பு வேண்டுகோள்!

உடனடியாக இதை ரத்து செய்க! உலக சுகாதார அமைப்பு வேண்டுகோள்!

உலக நாடுகள் அனைத்தும் கொரோனாவை கட்டுப்படுத்துவதற்கு தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார்கள். இந்த நிலையில், இன்னொரு பக்கம் ஒமைக்ரான் தொற்று உலகம் முழுவதும் பரவி வருகிறது. இப்படியான சூழ்நிலையில், புத்தாண்டு,கிறிஸ்துமஸ் உள்ளிட்ட கொண்டாட்டத்தை முன்னிட்டு உலகம் முழுவதும் மக்கள் விடுமுறைக்கு திட்டமிட்டு வருகின்ற சூழ்நிலையில், அவற்றை ரத்து செய்து விடுமாறு உலக சுகாதார அமைப்பின் தலைவர் கேட்டுக்கொண்டிருக்கிறார். இதனை முன்னிட்டு சுவிட்சர்லாந்து நாட்டின் ஜெனீவா நகரில் நிருபர்களிடம் அவர் உரையாற்றி இருக்கிறார். அப்போது அவர் பேசியதாவது, வாழ்க்கையே … Read more

ஆப்கானிஸ்தான் பாஸ்போர்ட் அலுவலகம் முன்பு குவிந்த பொதுமக்கள்! காரணம் இதுதான்!

ஆப்கானிஸ்தான் பாஸ்போர்ட் அலுவலகம் முன்பு குவிந்த பொதுமக்கள்! காரணம் இதுதான்!

ஆப்கானிஸ்தான் நாட்டில் சில மாதங்களுக்கு முன்னர் தீவிரவாத அமைப்பான தாலிபான்களின் அமைப்பு ஆட்சியை கைப்பற்றியது. இந்த நிலையில், தற்போது அங்கு தலிபான்களின் ஆட்சி நடைபெற்று வருகிறது. அந்த நாட்டின் அதிபர் ஏராளமான பணத்தை எடுத்துக்கொண்டு தப்பி சென்றுவிட்டதாகவும் சொல்லப்படுகிறது. அதே நேரம் அவர் ஏமன் நாட்டில் தஞ்சம் புகுந்து இருக்கிறார் என்றும், சொல்லப்பட்டது. அதேநேரம் அந்த நாட்டில் அனைத்து பகுதிகளையும் தாலிபான்களின் அமைப்பு கைப்பற்றி விட்ட சூழ்நிலையில், ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூல் விமான நிலையத்தை மட்டும் அமெரிக்க … Read more

இங்கிலாந்து நாட்டில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா தொற்று! கட்டுப்பாடுகள் அதிகரிப்பு?

இங்கிலாந்து நாட்டில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா தொற்று! கட்டுப்பாடுகள் அதிகரிப்பு?

சீனாவில் கடந்த 2019ஆம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் தற்சமயம் உலகம் முழுவதும் 200க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இதனைக் கட்டுப்படுத்துவதற்கு அனைத்து நாடுகளும் தீவிரமாக முயற்சித்து வருகின்றனர். அந்த விதத்தில் இந்தியாவில் இந்த நோய்த்தொற்று கடந்த 2019ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் கண்டறியப்பட்டது. அதிலிருந்து இந்த நோயை கட்டுப்படுத்துவதற்கு மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகின்றன. அதோடு ஊரடங்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன தற்சமயம் இந்த … Read more

புதிய வகை நோய் தொற்று! எச்சரிக்கும் உலக விஞ்ஞானிகள்!

புதிய வகை நோய் தொற்று! எச்சரிக்கும் உலக விஞ்ஞானிகள்!

கொரோனா முடிவடைந்துவிட்டது என்று பொதுமக்களும், மத்திய மாநில அரசுகளும், நிம்மதி அடைந்த சமயத்தில் ஒமைக்ரான் என்ற புதிய வகை நோய் தொற்று தென்ஆப்பிரிக்காவில் கண்டுபிடிக்கப்பட்டது. இதனால் உலக நாடுகள் அனைத்தும் அச்சத்தில் இருந்து வருகின்றன, அதேநேரம் அந்த புதிய வகை நோய்த்தொற்றை கட்டுப்படுத்துவதற்கு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்கள். இந்த சூழ்நிலையில், இந்த புதிய வகை நோய்த்தொற்று தொடர்பாக உலகநாடுகளின் விஞ்ஞானிகளின் கருத்து இவ்வாறாகத் தான் இருக்கிறது. அதாவது இந்த புதிய வகை நோய் தொற்று மாறுபாடு … Read more

இரண்டு தவணை தடுப்பூசிகளால் எந்த பயனும் இல்லை! பிரதமரின் எச்சரிக்கையால் பீதியில் மக்கள்!

இரண்டு தவணை தடுப்பூசிகளால் எந்த பயனும் இல்லை! பிரதமரின் எச்சரிக்கையால் பீதியில் மக்கள்!

உலக நாடுகள் அனைத்தும் புதிய வகை நோய் தொற்று பரவல் காரணமாக, மிகப்பெரிய அச்சத்தில் இருக்கிறது. ஏனென்றால் தற்சமயம் கொரோனா நோய்தொற்று பாதிப்பிலிருந்து மெல்ல, மெல்ல, மீண்டு வந்த சூழ்நிலையில், அதி வேகமாக பரவும் தன்மை கொண்ட புதிய வகை நோய்த்தொற்று பரவல் வேகமாக பரவி வருவதால் அதனை கட்டுப்படுத்துவதற்காக தீவிர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த விதத்தில் புதிய வகை வைரஸ் பரவலை அடுத்து இங்கிலாந்தில் அவசரநிலை பிறப்பிக்கப்பட்டு இருக்கிறது. இந்த சூழ்நிலையில், பிரிட்டன் பிரதமர் … Read more

26 வயது நர்சிங் மாணவிக்கு 22 வயது ஜூனியர் தந்த பாலியல் தொல்லை! அச்சுறுத்தும் வகையில் 100 பக்க காதல் கடிதம்!

22-year-old junior sexually harasses 26-year-old nursing student 100 page threatening love letter!

26 வயது நர்சிங் மாணவிக்கு 22 வயது ஜூனியர் தந்த பாலியல் தொல்லை! அச்சுறுத்தும் வகையில் 100 பக்க காதல் கடிதம்! இங்கிலாந்தின் ஹெட்டிங்டனில் செயல்பட்டு வரும் புகழ்பெற்ற ஆக்ஸ்போர்டு புரூக்ஸ்  ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் 22 வயது ஆன இந்திய மாணவன் ஒருவன் பயின்று வருகிறான். அதே பல்கலைக்கழகத்தில் பயிலும் இருபத்தி ஆறு வயதான நர்சிங் மாணவி ஒருவரை பின் தொடர்ந்து ஒரு வருடமாக காதல் தொல்லை கொடுத்துள்ளார். ஒரு கட்டத்தில் அந்த மாணவியை கடத்தி கொண்டு … Read more

மாரடோனா கையெழுத்திட்ட கைக்கடிகாரத்தை திருடிய இந்தியர்!

The Indian who stole the watch signed by Maradona!

மாரடோனா கையெழுத்திட்ட கைக்கடிகாரத்தை திருடிய இந்தியர்! கால்பந்து போட்டிகளில் ஜாம்பவானான திகழ்ந்த டேய்கோ மாரடோனாவிற்கு சொந்தமான பாரம்பரிய கைக்கடிகாரம் ஒன்று துபாயில் உள்ள விற்பனை நிலையத்தில் இருந்து கடந்த 4 மாதங்களுக்கு முன்பு திருடு போய்விட்டது. அதில் சிறப்பு வீரரான மரடோனாவின் கையெழுத்து இருப்பதாகவும், அதனால் சிறப்பு வாய்ந்த கடிகாரம் என்றும் சொல்லப்படுகிறது. அந்த கடிகாரத்தை மிகக் குறைந்த எண்ணிக்கையிலேயே அந்த தயாரிப்பு நிறுவனம் தயாரித்தது. இந்நிலையில் அந்த கைக்கடிகாரம் குறித்து போலீசார் நடத்திய விசாரணையின் போது, … Read more

திட்டமிடாத இடத்தில் சொந்த தேவைக்காக ரயிலை நிறுத்திய ஓட்டுனர்! வைரல் வீடியோ! அதனால் அவருக்கு ஏற்பட்ட பரிதாப நிலை!

The driver who stopped the train for personal use at an unplanned place! Viral video! So miserable for him!

திட்டமிடாத இடத்தில் சொந்த தேவைக்காக ரயிலை நிறுத்திய ஓட்டுனர்! வைரல் வீடியோ! அதனால் அவருக்கு ஏற்பட்ட பரிதாப நிலை! பாகிஸ்தானின் லாகூரில் இருந்து தெற்கே கராச்சியை நோக்கி இன்டர்சிட்டி ரயில் ஒன்று சென்று கொண்டிருந்தது. இந்த ரயிலை ஓட்டுனர் எந்தவித முன்னறிவிப்புமின்றி திட்டமிடப்படாத ஒரு இடத்தில் நிறுத்திவிட்டு, தன் சொந்த தேவைக்காக தயிர் பாக்கெட் வாங்கி வந்துள்ளார். மேலும் அவர் கானா ரயில் நிலையம் அருகே ரயிலை நிறுத்தினார் என்றும், தயிர் வாங்க கடைக்கு சென்று விட்டு, … Read more

57 வயதில் 7 வது குழந்தைக்கு தந்தையான பிரதமர்! அதுவும் மூன்றாவது மனைவியா?

Prime Minister fathers 7th child at 57! Is that the third wife too?

57 வயதில் 7 வது குழந்தைக்கு தந்தையான பிரதமர்! அதுவும் மூன்றாவது மனைவியா? இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சனுக்கும் அவரது மூன்றாவது மனைவி கேரி என்ற அந்த தம்பதிகளுக்கு இரண்டாவது பெண் குழந்தை தற்போது பிறந்துள்ளது. தாயும், சேயும் நலமுடன் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். கன்சர்வேடிவ் கட்சியை சேர்ந்த போரிஸ் ஜான்சன் கடந்த 2009ஆம் ஆண்டு ஜூலையில் பிரிட்டன் பிரதமராக பொறுப்பேற்றார். அவர் அதற்கு முன்பு பிரிட்டன் வெளியுறவு அமைச்சராகவும், லண்டன் மேயர் உள்ளிட்ட பல்வேறு முக்கிய … Read more

அரசு ஆதரவாளர்கள் மீது துப்பாக்கி சூடு! 14 பேர் பரிதாப பலி!

Government supporters fired on! 14 killed in tragedy

அரசு ஆதரவாளர்கள் மீது துப்பாக்கி சூடு! 14 பேர் பரிதாப பலி! மேற்கு ஆப்பிரிக்கா பகுதியில் அமைந்துள்ள நாடுகளில் ஒன்றுதான் பர்கினோ பாசோ. அந்த பகுதிகளில் உள்ள நைஜீரியா, மாலி போன்ற நாடுகளில் எல்லைகளாக கொண்டுள்ள இந்நாட்டில் அல்கொய்தா, ஐ.எஸ் போன்ற பயங்கரவாத அமைப்புகள் மிகவும் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர். இந்த பயங்கரவாத அமைப்புகள் பொதுமக்கள் மற்றும் பாதுகாப்பு படையினர் மீது எவ்வித பாரபட்சமும் இன்றி தாக்குதல்களை நடத்தி வருகின்றனர். அதனால் பயங்கரவாத குழுக்களை ஒழிக்க அந்நாட்டின் … Read more