தெலுங்கானா எல்லையில் சிஆர்பிஎஃப் வீரர்கள் துப்பாக்கியால் சுட்டு கொலை: 4 வீரர்கள் சம்பவ இடத்திலேயே பலி!!

தெலுங்கானா எல்லையில் சிஆர்பிஎஃப் வீரர்கள் துப்பாக்கியால் சுட்டு கொலை: 4 வீரர்கள் சம்பவ இடத்திலேயே பலி!!

சட்டீஸ்கர் மாநிலம் சுக்மா மாவட்ட சிஆர்பிஎஃப் முகாமில் சக வீரர்கள் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 4 பேர் பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தெலுங்கானா மாநிலத்தை சார்ந்து இருக்கும் சட்டீஸ்கர் மாநிலத்தில் உள்ள சுக்மா மாவட்டம் நக்சலைட்டுகள் நடமாட்டம் மிகுந்த மாவட்டம் ஆகும். இதனால் நக்சலைட்டுகளை கட்டுபடுத்த அங்கு சிஆர்பிஎஃப் வீரர்கள் முகாம்கள் அமைத்து நக்சலைட்டுகளை தேடி வேட்டையாடும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்த நிலையில் சுக்மா மாவட்டத்திலுள்ள லிங்கம் பள்ளி அருகே அமைக்கப்பட்டிருக்கும் சிஆர்பிஎஃப் … Read more

உலக அளவில் “கொரோனா”வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை

உலக அளவில் "கொரோனா"வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை

உலக அளவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை இதுவரை 25 . 05 கோடியாக உயர்ந்துள்ளது.   உலக அளவில் கொரன வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை இதுவரை 25 .05 கோடியாக உயர்ந்துள்ளது. பதிவு: நவம்பர் 08, 2021 06:46AM   வாஷிங்டன்,   சீனாவில் குகன் என்னும் நகரத்தில் 2019ஆம் ஆண்டு கோரனோ வைரஸ் நோய் தொற்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது .தற்போது கரோனா எனும் வைரஸ் தொற்று 721 நாடுகள் மற்றும் பிரதேசங்களுக்கும் பரவி பெரிய அளவு … Read more

பரபரப்பு! 19 பேர் பலியான பரிதாபம்.

19-people-killed-in-the-tragedy

மெக்சிகோவில் சுங்கச்சாவடி மீது சரக்கு வாகனம் மோதிய விபத்தில் 19 மக்கள் உயிரிழந்துள்ளனர். மெக்சிகோவில் உள்ள நகரப்பகுதியை பியூப்லா மாநிலத்தோடு சேர்க்கக்கூடிய நெடுஞ்சாலையில் ஒரு சரக்கு வாகனம் சென்றுள்ளது. அப்போது திடீரென்று அந்த சரக்கு வாகனத்தின் பிரேக்குகள் இயங்காமல் அருகே இருந்த சுங்கச்சாவடி மேல் பயங்கரமாக மோதி பெரும் விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் சுங்கச்சாவடியின் அருகில் இருந்தஅனைத்து கார்களும் தீப்பிடித்து எரிந்தது. மேலும் அப்பகுதியை சுற்றியிருந்த மக்களும் தீக்காயத்தால் படுகாயமடைந்தார்கள். படுகாயமடைந்த மக்களை உடனடியாக மீட்கப்பட்டு … Read more

பெட்ரோல் டேங்கர் வெடித்து கோர விபத்து! சதம் அடித்த உயிரிழப்பு!

Petrol tanker explodes Hundreds killed!

பெட்ரோல் டேங்கர் வெடித்து கோர விபத்து! சதம் அடித்த உயிரிழப்பு! ஆப்பிரிக்கா நாட்டில் மேற்கு பகுதியில் உள்ள சீய்ரா லியோன் நாட்டில் ப்ரீ டவுன் தலைநகரில் ஒரு பெட்ரோல் பங்கில், எதிர்பாராத விதமாக டேங்கர் லாரி மோதியுள்ளது. அதன் காரணமாக அங்கு மிகப்பெரும் தீ விபத்து ஏற்பட்டது அந்த விபத்தில் இதுவரை 90 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். மேலும் 100க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனை தொடர்ந்து அந்த பெட்ரோல் பங்க் அருகே நடந்த … Read more

உலக அளவில் அதிகரித்து நோய் தொற்று பாதிப்பு!

உலக அளவில் அதிகரித்து நோய் தொற்று பாதிப்பு!

சீன நாட்டின் வூகான் நகரில் கடந்த 2019 ஆம் வருடம் நோய்த் தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டது. தற்சமயம் நோய்த்தொற்று பரவல் உலகம் முழுவதும் சுமார் 221 நாடுகள் பிரதேசங்களுக்கு பரவி மிகப்பெரிய பாதிப்பை உண்டாக்கி இருக்கிறது. இந்த நோய் தொற்றை கட்டுப்படுத்துவதற்கு தடுப்பூசி தடுப்பு பணிகள் மிக தீவிரமாக நடைபெற்று வருகின்றன என்ற நிலையிலும், நோய் தொற்று பாதிப்பு அதிகரித்துக் கொண்டே செல்கின்றது. இப்படியான சூழ்நிலையில், உலகம் முழுவதும் நோய்த்தொற்று பரவல் காரணமாக, பாதிக்கப்பட்டவர்களின் ஒட்டுமொத்த எண்ணிக்கை … Read more

தடுப்பூசி செலுத்தாத 800 ஊழியர்களை சஸ்பெண்ட் செய்த நிறுவனம்.!!

தடுப்பூசி செலுத்தாத 800 ஊழியர்களை சஸ்பெண்ட் செய்த நிறுவனம்.!!

கொரனோ தடுப்பூசி செலுத்தாத 800 ஊழியர்களை ஏர் கனடா நிறுவனம் சஸ்பெண்ட் செய்துள்ளது. கடந்த ஒன்றரை ஆண்டுகளாக உலகம் முழுவதும் கொரனோ தொற்று பாதிப்பின் காரணமாக முடங்கியிருந்த நிலையில், தற்போது பாதிப்பு குறைந்து வரும் நிலையில் பல்வேறு நாடுகளில் விமான போக்குவரத்து மீண்டும் செயல்பாட்டுக்கு வந்துள்ளது. மேலும், விமானத்தில் பயணிக்கும் பயணிக்களுக்கு கொரோனா தடுப்பு ஊசியை கட்டாயம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், பணிக்கு வரும் விமான ஊழியர்கள் தவறாது தடுப்பூசி செலுத்திருக்க வேண்டும் என அனைத்து விமான … Read more

மருத்துவமனை அருகே வெடிகுண்டு தாக்குதல்! பிரபல நாட்டில் பயங்கர பரபரப்பு!

Bomb attack near hospital! Terrible sensation in the famous country!

மருத்துவமனை அருகே வெடிகுண்டு தாக்குதல்! பிரபல நாட்டில் பயங்கர பரபரப்பு! ஆப்கானிஸ்தானில் கடந்த ஆகஸ்ட் மாதம் முதல் தலிபான்கள் ஆட்சியைக் கைப்பற்றினார்கள். அதனைத் தொடர்ந்து அங்கு தலிபான்கள் பல மாற்றங்களை கொண்டு வந்து கொண்டே இருக்கின்றனர். பெண்களுக்கு கல்வி எதற்கு? என்று கேட்டனர். பெண்கள் வேலைக்குச் செல்ல வேண்டாம் என்றும் கூறினனார்கள். அதேபோல தவறு புரிபவர்களுக்கு பல கடுமையான தண்டனைகளை பொது இடத்திலேயே நிறைவேற்றி வருகின்றனர். எனவே மக்கள் பலருக்கும் அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையில் அவர்கள் ஆட்சியை … Read more

உலக அளவில் எதிரும் நோய் தொற்று பாதிப்பு!

உலக அளவில் எதிரும் நோய் தொற்று பாதிப்பு!

கடந்த 2019ஆம் ஆண்டு நோய்த்தொற்று பரவல் சீன நாட்டின் வூகான் நகரில் இருந்து வெளியானது அப்போது இரும்பு சீன நாடு இந்த நோய்த்தொற்று பரவலில் சிக்கிக் கொண்டு படாத பாடு பட்டது. அதன் பின்னர் அந்த நோயை கட்டுப்படுத்துவதற்கு சீன நாட்டு அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டது. அதேபோல இந்தியாவில் கடந்த 2019ஆம் ஆண்டு டிசம்பர் மாத வாக்கில் இந்த நோய் தொற்று கண்டறியப்பட்டது அன்றிலிருந்து இந்தியா பல அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டது இதனால் இந்திய மக்கள் … Read more

இன்று முதல் வாட்ஸ்அப் இயங்காது.!! அதிகாரப்பூர்வ அறிவிப்பு.!!

இன்று முதல் வாட்ஸ்அப் இயங்காது.!! அதிகாரப்பூர்வ அறிவிப்பு.!!

வாட்ஸ்அப் நிறுவனம் குறிப்பிட்ட மாடல் ஆண்ட்ராய்டு மற்றும் ஐபோன்களுக்கு வாட்ஸ்அப் சேவையை இன்று முதல் நிறுத்தப்போவதாக அறிவித்துள்ளது. அன்றாட வாழ்க்கையில் பொதுமக்கள் தற்போது செல் போன்களை பயன்படுத்துவது வழக்கமாகியுள்ளது. அதேபோல், வாட்ஸ்அப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதள செயலிகளையும் அனைவரும் பயன்படுத்தி வருகின்றனர். குறிப்பாக, வாட்ஸ்அப் செயலிகளின் மூலமாக அன்றாட உரையாடல்கள் மற்றும் முக்கியமான தகவல்களை இதன் மூலம் பகிர்ந்து வருகின்றனர். தற்போது, இந்த செயலிகளுக்கு சிலர் அடிமையாகவே மாறிவிட்டனர். அந்த வகையில், தற்போது வாட்ஸ்அப் … Read more

தற்போதுள்ள வைரஸ்களை தூக்கி சாப்பிடும் அளவுக்கு புதுமையாக ஒன்று தோன்றி மக்களை அச்சுறுத்தும்! எச்சரிக்கை விடுத்த நிறுவனம்!

Something so innovative as to throw away existing viruses and threaten people! The company that issued the warning!

தற்போதுள்ள வைரஸ்களை தூக்கி சாப்பிடும் அளவுக்கு புதுமையாக ஒன்று தோன்றி மக்களை அச்சுறுத்தும்! எச்சரிக்கை விடுத்த நிறுவனம்! கடந்த ஒன்றரை வருடகாலமாகவே கொரோனா நோய் தொற்று நம் நாட்டு மக்களை ஆட்டிப் படைத்து வருகிறது. நாம் என்னதான் தடுப்பூசி போட்டுக்கொண்டாலும், இரண்டு தடுப்பூசிகளை பூர்த்தி செய்து விட்டாலும் கூட, சிலருக்கு கொரோனா ஏற்படுவது பலருக்கு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் தடுப்பூசி போடுவதால் உயிர் போகும் அபாயம் இல்லை என்று அரசு தெரிவித்துள்ளது. அதன் காரணமாக மக்கள் முன் … Read more