உலக பிரபல தபேலா இசைக் கலைஞர் ஜாகிர் உசேன் காலமானார்!! சோகத்தில் திரைத்துறை!!

World famous tabla musician Zakir Hussain passed away!! Film industry in tragedy!!

மகாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்த  ஜாகிர் உசேன் இவர் பிரபல தபேலா இசை கலைஞர் ஆவார். ஜாகிர் உசேன் அவர் உஸ்தாத் அல்லா ரக்கா கானின் மகன் ஆவார். ஜாகிர் உசேன் தனது தந்தை பின்பற்றி சிறுவயது முதல் பல இசை நிகழச்சிகள் நடத்தி வந்தார். ஜாகிர் உசேன் தால் உட்பட ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைப்பிலும் அவரது பங்களிப்பை செலுத்தியுள்ளர். ஜாகிர் உசேன் இசை சேவைக்கான பத்ம ஸ்ரீ, பத்ம பூஷண், பத்ம விபூஷண் விருதுகள் வழங்கப்பட்டுள்ளன. அதேபோல், சர்வதேச … Read more

குகேஷ் இளம் செஸ் சாம்பியன் அவருக்கு தமிழக அரசு ரூ.5 கோடி பரிசுத்தொகை அறிவிப்பு!!

Gukesh, the young chess champion, Tamil Nadu government has announced a prize of Rs 5 crore!!

தமிழகத்தைச் சேர்ந்த குகேஷ் இளம் செஸ் சாம்பியன் இந்த வருட உலக செஸ் சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்று சாதனைப்படுத்துகிறார். இவர் தன்னுடன் போட்டி போட்ட சீனாவைச் சேர்ந்த டிங் லிரெனை எதிர்கொண்டு விளையாடினார். டிங் லிரென் உடன்  14 வது மற்றும் கடைசி சுற்றுப்போட்டியில் குகேஷ் கருப்பு நிற காய்களுடன் விளையாடினார். இந்த போட்டியில் 58 ஆவது காய் நகர்த்துதலுக்கு பிறகு டிங் லேரேலின்  தனது தோல்வியை ஒப்புக்கொண்டார். குறிப்பாக சீனாவை சேர்ந்த கிராண்ட் மாஸ்டர் டிங் … Read more

சிரியா மீது இஸ்ரேல் கொடூரத் தாக்குதல்!! 2 லட்சம் பேர் மாயமான அதிர்ச்சி தகவல்!!

More than 200,000 people have gone missing in Israel's war on Syria

Syria: சிரியா மீது இஸ்ரேல் நடத்திய போரில் இதுவரை இரண்டு லட்சத்துக்கும் அதிகமானோர் மாயமாகி இருக்கிறார்கள். மத்திய கிழக்கு நாடுகளில் ஒன்றான சிரியாவில் கடந்த 10 வருடங்களாக உள்நாட்டுப் போர் நடந்து வருகிறது. சிரியா அதிபர் அதிபர் பஷர் அல் ஆசாத்துக்கு எதிராக  ஹயாத் தஹ்ரிர் அல்-ஷாம் என்ற இஸ்லாமிய கிளர்ச்சிக் குழுக்கள் போரை தொடர்ந்து நடத்தி வருகிறார்கள். இந்த கிளர்ச்சி குழுக்களுக்கு சவுதி அரேபியா அல்கொய்தா போன்ற அமைப்புகள் ஆயுத உதவிகளை செய்து வருகிறது. அதிபருக்கு … Read more

யாரும் எட்டாத உயரத்திற்கு சென்ற  சொத்து மதிப்பு!! எலான் மஸ்க் சொத்து எவ்வளவு தெரியுமா?

Elon Musk's net worth has risen to Rs 33 lakh crore.

Elon Musk: எலான் மஸ்க் சொத்து மதிப்பு ரூ.33 லட்சம் கோடியாக உயர்ந்து இருக்கிறது. உலக பணக்காரர்கள் பட்டியலில் கடந்த சில வருடங்களாக முன்னணியில் இருந்து வருபவர் எலான் மஸ்க். இவரின் சொத்து மதிப்பு தற்போது உயர்ந்து இருக்கிறது. இவர் டெஸ்லா, ஸ்பேஸ் எக்ஸ்  தளம் உள்ளிட்ட நிறுவனங்களின் உரிமையாளராக இருந்து வருகிறார். இந்த நிலையில் சில மாதங்களுக்கு முன் நடந்து முடிந்த அமெரிக்க தேர்தலில் எலான் மஸ்க் டிரம்புக்கு ஆதரவு அளித்து இருந்தார். பிரச்சாரம் மேற்கொண்டு … Read more

பாகிஸ்தானில் இதுவே முதல் முறை!! இந்து மத பெண்ணுக்கு கிடைத்த உயர் பதவி!!

For the first time in the history of Pakistan, a Hindu woman has held a top police post

Pakistan: பாகிஸ்தான் வரலாற்றில் முதன் முறையாக ஒரு இந்து பெண் காவல்துறையில் உயர் பதவி பெற்று இருக்கிறார். இந்தியா ஒரு மத சார்பு அற்ற நாடு ஆகும். ஆனால்  பாகிஸ்தான் ஒரு மதம் சார்ந்த நாடு ஆகும். இந்தியாவில் இந்து மதம் அல்லாதவர்கள் அரசின் உயர் பதவிகளுக்கும், இராணுவத்தில் உயர் அதிகாரி, அரசியல் என அனைத்திற்கும் எவ்வித பாகுபாடு இன்றி இருக்கிறது. ஆனால் மற்ற நாடுகளில் இது போன்ற நடைமுறை இல்லை. பாகிஸ்தானில் 2017 ஆம் ஆண்டு … Read more

ஆய்வகத்தில் இருந்து மாயமான வைரஸ் மாதிரிகள்!! அச்சத்தில் உறைந்த உலக நாடுகள்!!

More than 300 mysterious virus samples from Australia lab

Australia: ஆஸ்திரேலியா ஆய்வகத்தில் இருந்து மாயமான 300க்கு மேற்பட்ட வைரஸ் மாதிரிகள். கொரோனா வைரஸை விட பல மடங்கு ஆபத்தை உண்டாக்கும் வைரஸ் ஆஸ்திரேலியா ஆய்வகத்தில் இருந்து காணாமல் போய் இருப்பது உலக நாடுகள் அச்சத்தில் ஆழ்த்தி இருக்கிறது. 2019ஆம் ஆண்டின் கடைசியில் சீனாவின் வுகான் நகரில் முதன் முதலில் கண்டுபிடிக்கப்பட்டது கோவிட்-19 எனும் கொரோனா வைரஸ். இந்த வைரஸ் சீனா வூஹான் மாகாணத்தில் இருக்கும் வைரஸ் ஆய்வகத்தில் இருந்து பரவியதாக கூறப்படுகிறது. அதே போன்று  கடந்த … Read more

சிரியா மீது இஸ்ரேல் ஏவிய 480 ஏவுகணைகள்!! அச்சத்தில் உறைந்த  அதிபர் பஷர் அல் அசாத்!!

Israel will launch 480 missile attack on Syria

Syria war: சிரியா மீது 480 ஏவுகணை ஏவி தாக்குதலை நடத்தும் இஸ்ரேல். சிரியாவில் அதிபர் பஷர் அல் அசாத் ஆட்சி காலகட்டத்தில் அரசுக்கு எதிராக கிளர்ச்சியாளர்கள் ஏலத் தொடங்கினார்கள். அதன் பிறகு 13 ஆண்டுகள் தொடர் உள்நாட்டு போர் சிரியாவில் நடந்து வருகிறது. இந்த நிலையில் கடந்த 4 நாட்களுக்கு முன் சிரியா தலைநகர் டமாஸ்கஸ் கிளர்ச்சியாளர்கள் கைப்பற்றினார்கள். இதனால் அச்சத்தில் அதிபர் பஷர் அல் அசாத் ரஷ்யா நாட்டிற்கு தப்பி சென்று விட்டார். அங்கு … Read more

திடீரென குடிப்பழக்கத்தை விட்ட தென் கொரியா மக்கள்!! இதுதான் காரணமா??

South Korean people quit drinking because of high interest rates!!

தென் கொரியவில் கடந்த காலத்தில் இரவு நேர பப்க்கள் மற்றும் மதுபான விடுதிகளில் இரவு முழுவதும் மக்கள் நெருக்கடி அதிகமாக இருந்த நிலையில் தற்போது அங்கு சாலை வெறிச்சோடி இருப்பதை பார்க்க முடிகிறது. தென் கொரியா தலைநகர் சியோலில் முன்பை போல தற்போது இரவில் மக்கள் நடமாட்டம் இல்லாமல் தெருக்கள் வெறிச்சோடி இருப்பதாய் கூறுகின்றனர். இதற்க்கு காரணம் பல்வேறு புள்ளி விவரம் மூலம் தெளிவுபடுத்தபடுகிறது. சியோலில் பப் நடத்தும் உரிமையாளர் ஜுன் ஜங்-சூக் கூறுகையில், சியோலின் ஒரு … Read more

அது எப்படி வாத்தியாரே..தொடாமலேயே கர்ப்பமாக்கிய கைதி!! சிறையில் நடந்த வினோத சம்பவம்!!

A prisoner who got pregnant without being touched

America: சிறையில் அடைக்கப்பட்டுள்ள பெண் கைதியை பக்கத்துக்கு அறையில் இருந்து கொண்டே கர்ப்பமாக்கிய ஆண் கைதி. அமெரிக்காவில் 2022 ம் ஆண்டு கொலை குற்றம் காரணமாக டெய்சி லிங்க் என்ற பெண் சிறையில் அடைக்கப்பட்டார். இவர் சிறையில் எந்த ஆண்களையும் நேரில் சந்தித்தது இல்லை. ஆனால் இவர் கடந்த ஜூலை மாதம் குழந்தையை பெற்றெடுத்துள்ளார். யாரையும் சந்திக்காத நிலையில் இந்த சம்பவம் எப்படி நடந்தது என்பது ஆச்சரியமாக உள்ளது. இதற்கு காரணம் அதே சிறையில் உள்ள 24 … Read more

உலகையே திரும்பிப் பார்க்க வைத்த ஜப்பான் அரசு!! மகிழ்ச்சியில் அந்நாட்டு ஊழியர்கள்!!

The government of Japan made the world look back!! Employees of the country are happy!!

ஜப்பான் நாட்டின் தலைநகரான டோக்கியோவில் பணிபுரியக்கூடிய ஊழியர்களுக்கு வாரத்தில் 3 நாட்கள் விடுமுறையை அறிவிக்க இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த சில மாதங்களாகவே ஐரோப்பிய நாடுகளில் வாரத்தில் 4 நாட்கள் மட்டுமே வேலை நாட்கள் என்ற கொள்கைகள் பின்பற்றப்படுவதாக அறிவிப்புகள் வெளியாகி வந்த நிலையில், தன்னுடைய உழைப்பை மட்டுமே நம்பி தன்னை புதுப்பித்துக் கொண்ட ஜப்பான் நாட்டின் டோக்கியோ அரசும் இந்த முடிவை எடுத்திருப்பது உலக நாடுகளை திரும்பிப் பார்க்க வைப்பதாக அமைந்திருக்கிறது. டோக்கியோ ஆளுநர் யூரிகோ கோய்கே … Read more